Sunday, October 21, 2012

சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்

ஸத்தியகாமன் ஆத்மிக நாட்டமுள்ள ஒரு மாணவன். தாய் மட்டும் அவனைப் பரிபாலித்து வந்தாள். அவள் பெயர் ஜாபாலா. அவள் ஓர் உத்தமி. ஸத்திய காமனுக்குத் தாய் ஜாபாலாவைத் தவிர ஸத்தியகாமன் ஒருவனே பற்றுக்கோடாக இருந்தான். நல்ல குருவிடம் சென்று ஆத்ம ஞானம் பெற ஸத்தியகாமன் வேட்கை கொண்டிருந்தான். பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள். தங்கள் உபதேசம் விழலுக்கு நீர்பாய்ச்சுவது போன்று வீணாகப்போகாதிருக்கும்...

சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்

ஸத்தியகாமன் ஆத்மிக நாட்டமுள்ள ஒரு மாணவன். தாய் மட்டும் அவனைப் பரிபாலித்து வந்தாள். அவள் பெயர் ஜாபாலா. அவள் ஓர் உத்தமி. ஸத்திய காமனுக்குத் தாய் ஜாபாலாவைத் தவிர ஸத்தியகாமன் ஒருவனே பற்றுக்கோடாக இருந்தான். நல்ல குருவிடம் சென்று ஆத்ம ஞானம் பெற ஸத்தியகாமன் வேட்கை கொண்டிருந்தான். பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள். தங்கள் உபதேசம் விழலுக்கு நீர்பாய்ச்சுவது போன்று வீணாகப்போகாதிருக்கும்...

சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்

ஸத்தியகாமன் ஆத்மிக நாட்டமுள்ள ஒரு மாணவன். தாய் மட்டும் அவனைப் பரிபாலித்து வந்தாள். அவள் பெயர் ஜாபாலா. அவள் ஓர் உத்தமி. ஸத்திய காமனுக்குத் தாய் ஜாபாலாவைத் தவிர ஸத்தியகாமன் ஒருவனே பற்றுக்கோடாக இருந்தான். நல்ல குருவிடம் சென்று ஆத்ம ஞானம் பெற ஸத்தியகாமன் வேட்கை கொண்டிருந்தான். பண்டைய ரிஷிகள் ஒருவனுடைய கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள். தங்கள் உபதேசம் விழலுக்கு நீர்பாய்ச்சுவது போன்று வீணாகப்போகாதிருக்கும்...

அதி நவீன காற்றாலை !!!

காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழி மிகவும் சுற்று சூழலுக்கு உகந்தது என்றாலும் அதிகப்படியான காற்றோ ( சூறாவளி / புயல் ) அல்லது குறைந்த காற்றோ இருக்கும் போது அவைகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது . இந்த சூழ்நிலையில் தான் அதிநவீன காற்றாலை ஒன்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் . 70 அடி உயரமுள்ள இந்த காற்றாலைகள் 21 அடி விட்டமுள்ள நவீன வட்ட வடிவ இறக்கையை தாங்கி நிற்கிறது . அதி வேக காற்று வீசும் போது இந்த வடிவமைப்பு...

அமெரிக்காவும் வால்மார்ட்டும்!!

ஒவ்வொரு வருடமும் ஒரு அமெரிக்க குடும்பமும் சராசரியாக $4000களை வால்மார்ட்டில் செலவழிக்கிறது. அமெரிக்காவில் வேறு எந்த நிறுவனத்தையும் காட்டிலும்,வால்மார்ட் மிக அதிகளவில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்கிறது.அமெரிக்காவில் ஒவ்வொரு $4 களிலும் $1 வால்மார்ட்டில் மளிகைப்பொருட்கள் வாங்கச் செலவிடப்படுகிறது. எகனாமிக் பாலிசி இன்ஸ்டிடியூட் என்பது அமெரிக்காவில் உள்ள பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி ஒன்று: 2001 லிருந்து 2006ஆம் ஆண்டுக்குள் வால்மார்ட் மற்றும் சீனாவுக்கு இடையே நடந்த வர்த்தகத்தால் அமெரிக்காவில் 1,33,000 உற்பத்தி...

கைகளை மடக்கி கடவுளை பார் ! ,

    அவதாரங்கள் என்று வந்துவிட்டாலே மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களை பற்றி மட்டுமே பலருக்கு தெரியும் சிவபெருமான் அவதாரங்கள் எடுத்திருக்கிறாரா? இல்லையா? என்று ஒருவர் கூட யோசித்து பார்த்து கேள்விகள் கேட்டிருக்க மாட்டோம். போக சுகத்தை அள்ளித்தந்து முக்தி தருகின்ற பெருமாள் மட்டுமல்ல யோக மார்க்கத்தை மனிதகுலத்திற்கு தந்த சிவபெருமான் கூட சில அவதாரங்களை எடுத்திர்க்கிறார். சிவபெருமானின் அவதாரங்கள் பக்தர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும்...

Saturday, October 20, 2012

20 வினாடிகளில் விமானம் ஆக மாறும் கார்: அமெரிக்க என்ஜினீயர்கள் சாதனை!

சொந்தமாக விமானம் வாங்கி அதில் பறக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதே சமயம் இது சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழும். இனி அது பற்றி கவலை வேண்டாம். கார்களையே ஜெட் வேகத்தில் பறக்கும் விமானமாக மாற்றி அமெரிக்க ‘ஏரோ நாட்டிக்கல்’ என்ஜினீயர்கள் வடிவமைத்துள்ளனர். ரோடுகளில் 4 சக்கரங்களில் செல்லும் இந்த காரின் பட்டன்களை அழுத்தினால் 20 வினாடிகளில் அது விமானம் ஆக மாறிவிடும். டயர்கள் உள்ளிழுக்கப்பட்டு இறக்கைகள் விரியும். அதன் மூலம் விண்ணில்...

உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ரயில்வே தான்

உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி கழிப்பறையாக இந்திய ரயில்வே விளங்குவதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மேலும் உலகிலேயே குப்பைகளின் தலைநகராக இந்தியா விளங்குவதாகவும், இதற்காக நாம் வருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் நிலவும் சுகாதாரமின்மை குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். ஒரு நாளைக்கு 1.1 கோடி பேர் பயணிக்கும் ரயில்வே தான் உலகிலேயே மிகப்...

இவர்களை நம்பியா இருக்கிறோம்?

பனி இருளில் உறைந்து இருந்தது ஊர். தூக்கத்தில் இருந்த மக்களை முதலில் எழுப்பியது நாய்களின் ஊளை. தொடர்ந்து பறவைகளின் கூக்குரல். வீட்டுக்கு வெளியே வந்தார்கள். கண்கள் எரிந்தன. காற்றே எரிவதுபோல் இருந்தது. மூச்சுத் திணறியது. குழப்பமும் பதற்றமும் சூழ ஆரம்பித்த நேரத்தில், தூரத்துத் தொழிற்சாலையில் இருந்து ஒலித்தது அபாயச் சங்கு. ஓட ஆரம்பித்தார்கள். வீட்டில் உள்ளவர்களை எழுப்பிக்கொண்டு,...

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?

“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”. நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;1. தன்னம்பிக்கை2. ஆர்வம்3. செயல் ஊக்கம்4. விழிப்புணர்வு5. புரிந்துகொள்ளல்6. உடல் நலம்.இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.1. தன்னம்பிக்கை (Self Confidence)“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை...