Saturday, September 29, 2012

Mass segment Honda Dream Yuga: Tested

Honda switched on their ‘aggression mode’ after their tie-up with India’s largest motorcycle manufacturer, Hero came to an end. The Japanese giant, which was already present with commuter-segment bikes in the country launched their first ever mass-segment motorcycle, the Dream Yuga. We take the bike for a spin around the city to find out what is so special about this new bike from Honda.
Honda Dream Yuga shares same design lines with Honda’s another commuter segment, the 125cc Shine. The newest offering from Honda is however made as simple as it could have been. First glance and you know the bike is made for two purposes; commuting and second, even more commuting within the city.
Honda Dream Yuga looks smart with all black treatment
Honda Dream Yuga looks smart with all black treatment
We got the commuting bike in black and red color with all black treatment on engine, alloys and exhaust which highlights the bike and makes it different from the other bikes present in the segment. While designing Dream Yuga, Honda for sure took care and made the bike visually appealing. The tinted black visor above the aerodynamic headlamp looks smart and sporty. The graphic on the body begs for a second look and adds to all the style factors which are made up by 6-spoke black alloys and all black metal work, in fact, there is very less visible chrome on the bike. The two-dial console shows basic information like speed, fuel level and odometer. Even though Honda made sure that quality of switches are highly maintained, the placement of the same are conventional which doesn’t require you to spend some time with the bike before operating it blindly. The best thing Honda did to the switchgear is adding a high beam pass button which actually makes a difference in night – this is something that not all rivals offer.
Honda Dream Yuga
Honda Dream Yuga
The rear cowl has been worked upon and designed to complete the looks of the machine unlike other commuter segment bikes. A curved grab-rail above the big rear tail-lamps completes the sporty and attractive look of the bike.
Powered by a 109cc air-cooled 4-stroke, SI engine, the high fuel economy motor produces maximum power of 8.5 bhp at 7500 rpm and 8.91 Nm of maximum torque at 5500 rpm. The engine, just like its elder sibling, the Shine, feels very peppy and zooms to 60 km/hour mark without any sign of stress. However, push it beyond that and it will become breathless as the needle starts kissing the 80km/h. Make no mistake, it will do around 90 on the speedometer but that’s not the bike’s forte at all.
Honda Dream Yuga can do good speed
Honda Dream Yuga can do good speed
The small engine is mated with 4-speed transmission and the power is well distributed across the gears with enough toruqe to play with in first and second gear. Infact, with a pillion, riding in slow moving traffic in 2nd and 3rd gears is a breeze.
Dream Yuga strictly follows Honda’s typical attributes of being super silent and smooth. Dream Yuga returns a claimed fuel economy of 72km per liter, which is more than enough reason for any commuter to like this bike which has many added features.
The 110cc Engine of Dream Yuga
The 110cc Engine of Dream Yuga
Honda made sure to make Dream Yuga a very low-cost ownership bike and hence, features like viscous air filter and tubeless tyres have been added to the two-wheeler. The front wheel rests on soft telescopic forks with very small turning radius; find a space in traffic and this bike will slip in between. The tube-type suspensions in rear, upright seating position on a comfortable single seat delays the fatigue during start and stop office hours traffic.
Honda Dream Yuga rear suspension
Honda Dream Yuga rear suspension
Honda offers the bike in three variants; Kick-Spoke, Kick-Alloy and Self-Alloy with 5 color options. The Dream Yuga carries a price tag starting from Rs 44642 and goes up to Rs 48125 (ex-showroom, Delhi) which puts the bike into direct competition against Splendour, Crux, Platina, Star CIty, Sling Shot and the likes.
Even though Honda did a good job to the engine, looks and overall feel of the machine, we still miss a front disc, a trip meter and a fifth gear. There is no doubt, Honda didn’t take a short-cut while designing the bike but there is always something more that can be expected from a brand like Honda just because they have upped the ante in various other segments. That said, the Dream Yuga takes the Japanese giant to the core of the business – the masses and it won’t be wrong to say that the company and its dealers are already minting money with this new product now.
Dream Yuga
Dream Yuga

கிரஹப்பிரவேசம் எதற்காக?


இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர்.
இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது.
இன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர். எந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர்.

கிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்கு உகந்த சூழலில் இருப்பதற்காக இதைச் செய்தனர்.
அவ்வீட்டின் வடிவம், அழகு, நிறம் இவையனைத்தும் முக்கியம்தான். ஆனால் எவ்வகையான சக்தி அவ்விடத்தில் இருக்கப் போகிறது என்பது மிக, மிக முக்கியம்.

நம் கலாச்சாரத்தில் சக்தியூட்டப்படாத ஒரு இடத்தில் எவரும் உறங்குவதுகூட இல்லை. எனவே கிரஹப்பிரவேசம் என்பது சிறிய அளவிலான பிரதிஷ்டை ஆகும். அந்த வீட்டிற்குள் புதிதாக நுழையும் முன் அவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அங்கே சென்று வாழ்வதில்லை. இந்த செயல்முறை மூலம் அந்த வீட்டில் வசிப்போர் இயல்பாகவே நல்வாழ்வை நோக்கிச் செல்வர். ஒரு இடத்தை உயிரோட்டமாகச் செய்யும் ஒரு செயல்முறை அது.

எந்த ஒரு உயிரும் பிரதிஷ்டை செய்யப்படாத ஓர் இடத்தில் வாழக்கூடாது என்பது இக்கலாச்சாரத்தில் ஆழமாய் வேரூன்றிப்போன ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு புதிய இடத்தில் வசிப்பதற்கு முன் அந்த இடத்தை சக்தியூட்டி பின்னரே வசித்தனர்.

மேலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது அவ்வீட்டின் சூழலை மேம்படுத்தத் தேவையான சடங்குகளையும் செயல்முறைகளையும் செய்து வந்தனர். தனியொரு மனிதன் தன் முழுதிறனை அடையத் தேவையான உகந்த சூழ்நிலையை உருவாக்கினர்.

தற்போது மனிதனுடைய முழுத்திறன், அவன் எவ்வளவு பணம் சேர்க்கிறான் என்பதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. வெற்றியை பற்றிய நவீன கருத்து மிகவும் மேலோட்டமானதாக உள்ளது. பணமும் அந்தஸ்தும்தான் இப்போது வெற்றியை நிர்ணயிக்கிறது.

அன்று வெற்றியை பற்றிய மக்களின் கருத்து இவ்வாறு இருக்கவில்லை. மாறாக அது பரந்து விரிந்த மனப்பான்மையோடு மிகுந்த ஆழமானதாக இருந்தது.

ஒருவர் தன் உணர்தலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, பொருளாதார நிலையிலும் ஓரளவு சிறப்புடனிருந்து, குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை வெற்றி பெற்றவர் என்று நினைத்தனர். இது வெறும் தத்துவமல்ல, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சமூகத்தில் இயல்பாக நடைபெற்ற நிகழ்ச்சி இது.
கடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு இதனை வேருடன் களைந்துள்ளோம். அதனால் கிரஹப்பிரவேசம் என்றால் அது இந்த செடி (தன்னை சுட்டிக் காட்டுகிறார்) வளர்ந்து, பூத்து, கனி கிடைப்பதற்கான சரியான நிலத்தை உருவாக்குவதே!

ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சடங்குகளைச் செய்வோர், தற்போது, எதனால், எப்படி செய்கிறோம் என்கிற சரியான புரிதல் இல்லாமல், ஒரு கடமை போல செய்வதால் மக்களும் இதில் ஆர்வமிழக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்று கிரஹப்பிரவேசம் என்றால் அனைவரையும் விருந்துக்கு அழைப்பது, தேவைக்கதிகமாக சாப்பிடுவது, குடிப்பது என்று ஆகிவிட்டது. இன்றைய கிரஹப்பிரவேசம் இப்படித்தான் ஆகிவிட்டது.

நீங்கள் உங்களுடைய நல்வாழ்வை நோக்கிச் செல்லவில்லை. நீங்கள் சிறந்தபடி வாழ, உங்களைச் சுற்றியுள்ள சூழலை சரியான முறையில் உருவாக்குவது மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் வளரும் பொழுது, சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறக்கூடிய நிலை இருக்கும்போது, சரியான சக்திநிலையை அமைத்துக் கொடுப்பது மிகவும் முக்கியம்.

கிரஹப்பிரவேசம் எதற்காக?


இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர்.
இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது.
இன்று திருமணம் என்றால் ஆண், பெண் இருவருக்குள் நடக்கும் கவர்ச்சி அல்லது காதல் என்று நினைக்கின்றனர். ஆனால் அன்றோ திருமண உறவை அவ்விருவர், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் எதிர்காலம் இவற்றை நிர்ணயிக்கும் கருவியாகக் கருதினர். எந்த வகையான பெண் கணவனின் வீட்டிற்குள் நுழைகிறாள் என்பதிலும், கணவனின் வீட்டிற்குள் அவள் முறையாக நுழைவதிலும் அக்கறை செலுத்தினர்.

கிரஹப்பிரவேசத்தில் மற்றொரு வகை நீங்கள் புதிதாக ஒரு வீடு கட்டி அதில் குடியேறும் முன் செய்வது. புது வீட்டில் குடியேறுபவர்கள் அவர்களுடைய புதிய வீடு, குடியிருப்பதற்கு உகந்த சூழலில் இருப்பதற்காக இதைச் செய்தனர்.
அவ்வீட்டின் வடிவம், அழகு, நிறம் இவையனைத்தும் முக்கியம்தான். ஆனால் எவ்வகையான சக்தி அவ்விடத்தில் இருக்கப் போகிறது என்பது மிக, மிக முக்கியம்.

நம் கலாச்சாரத்தில் சக்தியூட்டப்படாத ஒரு இடத்தில் எவரும் உறங்குவதுகூட இல்லை. எனவே கிரஹப்பிரவேசம் என்பது சிறிய அளவிலான பிரதிஷ்டை ஆகும். அந்த வீட்டிற்குள் புதிதாக நுழையும் முன் அவ்விடம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் அங்கே சென்று வாழ்வதில்லை. இந்த செயல்முறை மூலம் அந்த வீட்டில் வசிப்போர் இயல்பாகவே நல்வாழ்வை நோக்கிச் செல்வர். ஒரு இடத்தை உயிரோட்டமாகச் செய்யும் ஒரு செயல்முறை அது.

எந்த ஒரு உயிரும் பிரதிஷ்டை செய்யப்படாத ஓர் இடத்தில் வாழக்கூடாது என்பது இக்கலாச்சாரத்தில் ஆழமாய் வேரூன்றிப்போன ஒரு விஷயம். ஒவ்வொரு குடும்பமும் ஒரு புதிய இடத்தில் வசிப்பதற்கு முன் அந்த இடத்தை சக்தியூட்டி பின்னரே வசித்தனர்.

மேலும் குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது அவ்வீட்டின் சூழலை மேம்படுத்தத் தேவையான சடங்குகளையும் செயல்முறைகளையும் செய்து வந்தனர். தனியொரு மனிதன் தன் முழுதிறனை அடையத் தேவையான உகந்த சூழ்நிலையை உருவாக்கினர்.

தற்போது மனிதனுடைய முழுத்திறன், அவன் எவ்வளவு பணம் சேர்க்கிறான் என்பதை வைத்துதான் மதிப்பிடப்படுகிறது. வெற்றியை பற்றிய நவீன கருத்து மிகவும் மேலோட்டமானதாக உள்ளது. பணமும் அந்தஸ்தும்தான் இப்போது வெற்றியை நிர்ணயிக்கிறது.

அன்று வெற்றியை பற்றிய மக்களின் கருத்து இவ்வாறு இருக்கவில்லை. மாறாக அது பரந்து விரிந்த மனப்பான்மையோடு மிகுந்த ஆழமானதாக இருந்தது.

ஒருவர் தன் உணர்தலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, பொருளாதார நிலையிலும் ஓரளவு சிறப்புடனிருந்து, குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் அன்பைப் பெற்றிருந்தால் மட்டுமே அவரை வெற்றி பெற்றவர் என்று நினைத்தனர். இது வெறும் தத்துவமல்ல, இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இச்சமூகத்தில் இயல்பாக நடைபெற்ற நிகழ்ச்சி இது.
கடந்த 30, 40 வருடங்களில் கணிசமான அளவு இதனை வேருடன் களைந்துள்ளோம். அதனால் கிரஹப்பிரவேசம் என்றால் அது இந்த செடி (தன்னை சுட்டிக் காட்டுகிறார்) வளர்ந்து, பூத்து, கனி கிடைப்பதற்கான சரியான நிலத்தை உருவாக்குவதே!

ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சடங்குகளைச் செய்வோர், தற்போது, எதனால், எப்படி செய்கிறோம் என்கிற சரியான புரிதல் இல்லாமல், ஒரு கடமை போல செய்வதால் மக்களும் இதில் ஆர்வமிழக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்று கிரஹப்பிரவேசம் என்றால் அனைவரையும் விருந்துக்கு அழைப்பது, தேவைக்கதிகமாக சாப்பிடுவது, குடிப்பது என்று ஆகிவிட்டது. இன்றைய கிரஹப்பிரவேசம் இப்படித்தான் ஆகிவிட்டது.

நீங்கள் உங்களுடைய நல்வாழ்வை நோக்கிச் செல்லவில்லை. நீங்கள் சிறந்தபடி வாழ, உங்களைச் சுற்றியுள்ள சூழலை சரியான முறையில் உருவாக்குவது மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகள் வளரும் பொழுது, சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறக்கூடிய நிலை இருக்கும்போது, சரியான சக்திநிலையை அமைத்துக் கொடுப்பது மிகவும் முக்கியம்.

கடவுளை ஆற்றில் போடலாமா?



கேள்வி
கடவுள் சிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டாலோ, பராமரிக்க முடியவில்லை என்றாலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ தூக்கி எறிகிறார்கள், இது எதனால்?
சத்குரு
நீங்கள் வீட்டில் கடவுள் சிலைகள் வைத்திருந்தால் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று இந்தக் கலாச்சாரத்தில் மிகவும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பெரும்பாலான வீடுகளில் கடவுள் படங்கள்தான் வைத்திருப்பார்கள், சிலைகளை வைத்திருக்க மாட்டார்கள். அதுவும் சரியான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கடவுள் சிலைகளை மிகச் சிலர்தான் வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருப்பவர்கள் அந்த சிலைகள் உயிர்த்தன்மையுடன் இருக்க தினசரி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். கடவுளையே உருவாக்கக்கூடிய தொழில்நுட்பம் இந்தக் கலாச்சாரத்தில்தான் இருக்கிறது.
இந்தக் கலாச்சாரத்தில் 33 கோடிக்கும் மேற்பட்ட கடவுள்கள் இருக்கிறார்கள். இந்த ஒரு கலாச்சாரம் மட்டுமே கடவுள் அற்ற கலாச்சாரம். 33 கோடி கடவுளர்கள் இருந்தாலும் இது கடவுளற்ற கலாச்சாரம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், கடவுள் பற்றிய திட்டவட்டமான ஒரு கருத்து என்பது இங்கு கிடையாது. ஒரே குடும்பத்தில் 5 பேர் 5 விதமான கடவுள்களைக் கும்பிடுவார்கள். ஒருவர் ஆண் கடவுளை வழிபடுவார். ஒருவர் அம்மனை வழிபடுவார். ஒருவர் யானைக் கடவுளை வழிபடுவார். ஒருவர் குரங்குக் கடவுளை வழிபடுவார். உங்களுக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால், நீங்களே ஒரு கடவுளை இஷ்ட தேவதை என்று உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு மரத்தைக்கூட நீங்கள் கடவுளாக வழிபட முடியும். இந்த ஒரு கலாச்சாரத்தில் மட்டும்தான் கடவுள் நமது உருவாக்கம் என்று பார்க்கப்படுகிறது. மற்ற கலாச்சாரங்களில் அவர்கள் கடவுளின் உருவாக்கம் என்று பார்க்கிறார்கள். இங்கு நாம்தான் கடவுளை உருவாக்குகிறோம். அதற்கான விரிவான தொழில்நுட்பமே இருக்கிறது.
ஒரு கல்லை சில நாட்களில் கடவுளாக மாற்றக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. ஆனால், அப்படி ஓர் உருவத்தை உருவாக்கி சரியான முறையில் பிரதிஷ்டை செய்துவிட்டால், பிறகு அதை ஒரு குறிப்பிட்ட முறையில் பராமரித்து வர வேண்டும். இந்த உருவச் சிலைகளுக்கு, நோக்கங்களுக்கு ஏற்றவாறு பல விதங்களில் சக்திநிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. நம் கலாச்சாரத்தில், கோவில்கள் என்பது வழிபடும் இடமாக இல்லாமல், சக்தி மையமாக, சக்திநிலை பெறுவதற்கு ஏற்றபடிதான் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. அதனால்தான் கோவிலுக்குச் சென்றால் சிறிது நேரமாவது கோவிலில் உட்கார்ந்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று உங்களுக்கு சொல்லப்படுகிறது. சக்தியைத் தரும் மையமாகத்தான் நமது கோவில்கள் இருக்கின்றன.
இன்றைய உலகில் ஒவ்வோர் உறவிலும், செயலிலும் போராட்டம் நிறைந்திருக்கிறது. எனவே மனதளவில், உணர்ச்சி அளவில் நமக்கு நிறைய சக்தி தேவைப்படுகிறது. எனவேதான், காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்லும்படி நாம் பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறோம்.
இப்படி சக்தியை வழங்கும்படியாகவே கடவுள் உருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட உருவச் சிலைகளுக்கு சேதம் ஏற்படும்போது, அதிலிருந்து சக்தி விலகத் தொடங்குகிறது. அப்போது அது சுற்றி இருப்பவர்களுக்கு கெடுதலை ஏற்படுத்தலாம். எனவே, அந்த உருவத்துக்குச் சிறிது சேதம் ஏற்பட்டாலும், சரியாகப் பராமரிக்க முடியவில்லை என்றாலும், அதைக் கிணற்றிலோ, ஆற்றிலோ, வேறு யார் கையிலும் கிடைக்காதபடி அப்புறப்படுத்தி விடுகிறோம். ஒரு கருவியை நமக்காக நாமே உருவாக்கினோம். இன்று அது நமக்கு உதவியாக இல்லை, மேலும் கெடுதலும் ஏற்படலாம். எனவேதான் தயங்காமல், மேலும் இன்னொருவர் கைக்குக் கிடைக்காத தூரத்துக்கு அப்புறப்படுத்திவிடுகிறோம்!

Saturday, September 22, 2012

நயாகரா அருவி பார்க்க ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் வருகின்றனர் !!!

வான வில்லாய் நீர்வீழ்ச்சி !

இரவில் மாறிவிடும் நிறக் காட்சி !

வீணாகும் மாய விளக்குகள் !


இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.

இப்பேரருவி சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்றும், முன்பு இப்பொழுதிருக்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள லூயிஸ்டன் (Lewsiston) என்னும் இடத்தில் இருந்ததாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.

அழகிற்கு பெயர்போன நயாகரா அருவி நீர் மின்சாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குமான ஒரு பெறுமதிமிக்க இயற்கை மூலமாகும். இயற்கை அதிசயமான நயகாரா அருவியின் இரட்டை நகரங்களான நயாகரா ஃபால்ஸ் (நியூ யோர்க்), நயாகரா ஃபால்ஸ்(ஒன்டாரியோ) ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

கல்லணை (Trichy-India)

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

Wednesday, September 19, 2012

அல்லிப்பூவின் மருத்துவ குணம் நாம் முனோர்களின் மருத்துவம் !!!!!!

நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம். அல்லி மலர்கள் நெய்தல் நிலத்திற்கு உரித்தானவை .கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் உண்டாகும்.இதற்கு அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரிது பூசினால் கட்டி உடைந்து குணமாகும்.அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப் பூச அக்கி கொப்புளம் தீரும்.

அல்லி இதழ்களை நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக்கி பாலுடன் கலந்து பருகி வர நாவறட்சி,தீராத தாகம்,சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும்.அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம் , பொய்கை நீர்ச்சுனைகளிலும் , மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும். அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மில்லி நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்

கண்சிவப்பு,எரிச்சல்,நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரிது கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும்.அல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.அவுரி இலைச் சாறு,மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மில்லி அளவு எடுத்து 500 மில்லி தேங்காய் எண்ணையில் கலந்து ,அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும்,35 கிராம் தான்றிக் காயும் அரைத்து கலந்து காய்ச்சி பதமுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இதை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும்.முடி கருத்து தழைத்து வளரும்.அத்துடன் பித்தம் தணியும்.

சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் ஆக்கி குடித்து வர இதயம் பலமடையும்.இதய படபடப்பு நீங்கும்.ரதம் பெருகும்.அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும்.நீரிழிவு நோய் தீரும்.ஆண்மை பெருகும்.
வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராக சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதில் 30 மில்லி அளவு எடுத்து அதை 100 மில்லி பசும் பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உஷ்ணம் தணியும்

ரத்தக் கொதிப்பும்,நீரிழிவு நோயும் கட்டுப்படும்.வெள்ளை நோய் ,மேகவெட்டை குணமாகும்.உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்.

Monday, September 17, 2012

8 Blue Chip Large Cap Stocks To Buy

Veteran brokerage Prabhudas Lilladher has identified 8 Large Cap Blue Chip Stocks that are quoting at reasonable valuations and that should form a part of every investor’s portfolio Coal India:
Blue Chip Stocks
Coal India’s last Board meeting on July 31, 2012 turned inconclusive owing to apprehensions of the board associated with price pooling and revised penalty. This clearly vindicates the candid investor-friendly policy of the Coal India Board. The price pooling should be mechanized in a manner that it does not raise risks for pricing of its coal.
Thanks to 6 per cent volume growth and nominal 3 per cent increase in flat realisations, Coal India’s earnings can be expected to grow at a CAGR of 15 per cent during FY12-14, despite sharp increase in the wage cost.
Coal India is valued at Rs 390, P/E of 12.5x FY13E operational EPS of Rs 23.1 and cash per share of Rs 102. Coal India’s valuations are justified, given the sustainable RoEs in excess of 30 per cent.
Infosys Technologies:
Top client’s ramp-down which troubled Infosys through H2FY11 are bottoming out. The consistent underperformance from top clients is reaching a nadir. The ramp-down is expected to spill over in H1FY13. A 1 per cent negative impact due to the same in Q2FY13 is factored in.
Infosys is currently trading at 13.1x FY14E earnings estimate, a trough valuation at which it traded post Lehman crisis. Retain ‘BUY’ due to valuation comfort, with a target price of Rs 2,850.
HDFC:
HDFC has been delivering 20 per cent plus PAT growth consistently. Coupled with this, HDFC has excellent track record in maintaining robust asset quality. ZCB issuance has been in line with investments in subsidiaries (not consolidated) and there is limited impact from reserve accounting for ZCB interests.
Moreover, HDFC is moving to IFRS accounting from Q2FY13 and that would address investor concerns, if any. Consolidated ROEs remain at ~22-23 per cent even after factoring in ZCB interests.
ICICI BANK:
ICICI Bank seems to be coming out of the consolidation phase set in the aftermath of the global economic crisis. ICICI Bank’s Q1FY13 loan growth and margin performances has surprised positively and inspires confidence of improving core growth trends and sustenance of robust asset quality in FY13.
ICICI Bank’s current valuations are trading at 1.6x FY13 book. Improving ROEs, pending growth in balance sheet could imply better multiples. ICICI Bank has a Mar 13-target price of Rs 1,100 per share, implying FY13 P/B of 1.95x.
CAIRN INDIA:
Cairn upgraded its estimate of gross risked prospective resources to 530m boe from 250m boe in April 2012. However, as exploration period for the Rajasthan block expired in 2005, street has not accorded value to the exploratory upsides. As per news reports, DGH will soon convene a Management Committee meeting of the Block. There is no reason why the extension in the exploration period will not be granted, and thus, the news flows on exploratory upside is expected to be positive, going ahead. Investors should accumulate Cairn India with a target price of Rs 403.
Power Grid Corporation:
Power Grid’s capitalization is expected to increase to Rs167bn in FY17E from Rs 71bn in FY11 and regulated equity base to increase by 2.6x to Rs 435bn in FY17, resulting in earnings CAGR of 16 per cent over FY12-17E. The CWIP in Power Grid’s balance sheet has also increased 2x to Rs266bn in FY11 from Rs132bn in FY09, indicating higher capitalization over the next few years.
Power Grid remains the safest play in the Power Utilities space which has been facing multiple issue of coal shortage, deteriorating SEB finances etc. Power Grid is immune to fuel risk and faces relatively moderate land acquisition issues as compared to IPPs. Power Grid is expected to deliver 16 per cent EPS growth over FY12-17E with core RoEs of ~17.6 per cent over the same period and has a price target of Rs 133.
AXIS BANK:
AXIS BANK is being assigned discount valuations v/s peers, given the latter’s high exposure to SME book (~20 per cent). However, asset quality trends exhibits much better underwriting standards at AXIS BANK as against the PSUs.
AXIS BANK’s current valuations are trading at 1.65x FY13 book. Though restructuring and rating data suggest some inch-up in asset quality stress, the stress levels are manageable (net slippages of <1 per cent). AXIS BANK has a Sep-13 target of Rs 1,350 per share, implying FY13 P/B of 2.1x.
RANBAXY LABORATORIES:
Ranbaxy has already provided US$ 500 mn as a provision towards penalties (with respect to DOJ, USFDA issues) in Dec’11 quarter in its P&L statement. It has signed the consent decree with the USFDA and is currently working with the USFDA to get all outstanding issues sorted. It has also appointed a third party consultant for the same. The 2011 annual report clearly exhibit’s the management’s confidence in the prospects of the business (some excerpts from 2011 annual report).
Since 2009 Ranbaxy has been taking systematic corrective steps to upgrade and enhance the quality of Ranbaxy’s business and manufacturing processes. Regulatory issues are now almost through, Ranbaxy has strengthened its processes, restructured its businesses and Ranbaxy today has a new face and can be bought with a price target of Rs 625.

அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Micheal H. Hart) !!!

நாம் அனைவரும் வாசிக்க படவேண்டிய புத்தகம் ஒவ்வரு காலகட்டத்திலும் அந்த அந்த காலகட்டங்களில் சிறந்து விளங்கிய மாமனிதர்களை பற்றிய புத்தகம் தான் இந்த அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Micheal H. Hart) புத்தக பிரியர்களுக்கும் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த புத்தகம் அறிவு பசிகேற்ற ஒரு நல்ல தீனியாகவே இருக்கும் . இந்த புத்தகம் உலக முழுவதும் நல்ல வரவேற்ப்பை பெற்ற புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது

மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்ட புத்தகமே அந்த நூறு மனிதர்கள்.

அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 1000 மனிதர்களில் சிறந்த 100 மனிதர்களை வரிசைப்படுத்தியுள்ளார். வரிசைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் வரிசைப் படுத்தியதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஏன் முதலிடம் தரப்பட்டுள்ளது, ஏன் இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது என காரண காரியங்களுடன் வளக்கியுள்ளார்.

அவர் வரிசைப்படுத்திய மனிதர்களில் பல்வேறு மத தலைவர்களும், பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும், புரட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வெறு கொள்கைகளை அறிமுகப்படுத்திய தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அது தான் இந்த நூலின் முக்கியமான அம்சமாகும்.

இந்த நூல் பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. மைக்கேல் ஹர்ட வரிசைப்படுத்திய விதம் குறித்து பல்வேறு கருத்துக்களும் மறுப்புகளும் சில மதவாதிகளால் எடுத்துவைக்கப்பட்டது. காரணம் இந்த நூலில் ஹர்ட் இஸ்லாமிய தலைவரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முதலிடம் கொடுத்ததுதும் கிருத்துவ கடவுளாக கருதப்படும் ஏசுநாதருக்கு 3ம் இடம் கொடுத்ததுமே காரணம். பெரும்பான்மையான கிருத்தவர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் வரும் என்று அவர் முன்பே எதிர்பார்த்து இருந்ததால் தனது கருத்துக்களில் உறுதியாக இருந்தார் மைக்கேல் ஹர்ட். பின்னர் இந்த நூலை தமிழ்நாட்டு எழுத்தாளர் மனவை முஸ்தபா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த புத்தகத்தை வாசிக்காத சிந்தனையார்களே இறக்கமுடியாது என்று கூட சொல்லலாம் ..

‎500 ரூபாய்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க..

Sunday, September 16, 2012

Hot spots and cold zones: how weather differs within Chennai

Rapid urbanisation, congestion, more buildings and increasing commercial activity in certain pockets of the city, has led to higher temperature levels.
Next time you complain about the heat, you may want to check which part of the city you are in. There is more to the soaring mercury levels than just meteorological factors.
Rapid urbanisation, congestion, more buildings and increasing commercial activity in certain pockets of the city, has led to higher temperature levels. People who live in parts of central and north Chennai experience the heat more than those residing in suburbs with green cover.
With mushrooming of high-rises in central and north Chennai, these parts are congested, and the temperature shoots up quickly here. The mercury level in these “urban heat islands” is at least three or four degrees above the city’s average day temperature.
These were the findings of a recent study on urban heat islands by the Centre for Climate Change and Adaptation Research Centre, Anna University, with support from former officials of the Regional Meteorological Centre (RMC), Chennai.
‘Heat pockets’ are those parts of the city that block surface heat from radiating to the sky. Aminjikarai, Medavakkam, Perungudi, T. Nagar and Ennore are some of the city’s heat pockets.
In Washermenpet and Anna Salai, increasing commercial activity and almost no open space has led to a rise in temperature levels in the range of 32.5 degree Celsius and 34.5 degree Celsius in the early morning hours. In other localities such as Ennore, George Town and Manali, waste energy generation from automobiles, air conditioning and industries have turned them into heat islands that are hotter than their surrounding areas.
J. Anushiya, who led the 12-member team in Anna University, said: “We chose to study six routes for three hours in the morning (from 4 a.m.) and in the afternoon (from 1 p.m.) for a week. We covered a distance of 60 km to 100 km in each route.” The teams observed 107 sites across the city.
The month of May was chosen as it was an apt period to study the prevalence of heat pockets. The average maximum temperature for the week was between 31.5 degree Celsius and 33 degree Celsius in the morning and between 36 degree Celsius and 44 degree Celsius in the afternoon.
The teams used a whirling thermometer calibrated with instruments at the RMC, Chennai.
People living in areas including Anna Nagar, Basin Bridge, Pulianthope, Chromepet, Velachery, Kodambakkam, Porur and Nungambakkam are better off — their areas fall in the category of those with moderate temperature level. The mercury level ranged from 31.5 degree Celsius to 32.5 degree Celsius here.
Other parts of the city where the weather is pleasant include Alamathi, Adyar, Tambaram, Vandalur, the Raj Bhavan area and Avadi, thanks to green cover — these are the city’s ‘cool islands’. Their temperature levels ranged from 29.5 degree Celsius to 31.5 degree Celsius. Areas with dense vegetation were found to be four degree Celsius cooler.
According to meteorological department officials and the Anna University’s survey team, heat generated by energy usage and poor land use distribution has led to the disparity in temperature levels.
More lung spaces in the city, stringent land use management and monitoring of green house gases emission could help mitigate the effects of climate change. Residents could use light-coloured roofs and surfaces in urban areas, which absorb less heat, they said.
The team now wants to carry out a survey during other seasons to study the changing weather patterns in the city.

பழங்கள் தரும் பலங்கள்

ழங்கள் தரும் பரவசமான பலன்கள்பற்றிப் பேசாத உணவியலாளர்கள் இல்லை. ஒரு தாவரத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் சாரம் கனிகளில் தான் பெரும்பாலும் தேக்கி வைக்கப்படும். தனது அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக விருத்திசெய்ய தாவரம், தான் உருவாக்கும் விதைக்கு அளிக்கும் ஊட்டத்தைத்தான் பழங்களின் வாயிலாக நாமும் பகிர்ந்துகொள்கிறோம்.
 ஆனால், எந்தப் பழம் சாப்பிடலாம்? எப்போது சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்? இது சிக்கலான கேள்வி. ஏனென்றால், எது நல்ல பழம் என்று உங்களுக்குப் பரிந்துரைப்பதற்குப் பின் பல்லாயிரம் கோடிச் சந்தை இருக்கிறது. பல நாடுகளின் வியாபாரக் கனவுகள், திட்டங்கள் இருக்கின்றன. எனக்கு அப்படி எல்லாம் திட்டங் கள் ஏதும் இல்லை என்பதால், உண்மையை நேர்மையாகச் சொல்கிறேன்.
தங்கம் விலை ஏறிக்கொண்டேபோவது செய்தியாகிறது. ஆனால், ஆப்பிள் விலை ஏறிக்கொண்டேபோவதை நீங்கள் கவனிக்கிறீர்களா? கடந்த வார நிலவரம்... பழ விற்பனை அங்காடிகளில் பளபளக்கும் ஆப்பிள் விலை ஒரு கிலோ 200 ரூபாய். ஆனால், பழ வண்டிக்காரரிடம் பூவன் வாழைப் பழம் ஒரு ரூபாய்க்கும் கற்பூரவல்லி வாழைப் பழம் இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த ஆப்பிள் விலை மட்டும் பறக்கிறதே... எப்படி? அமெரிக்க ஆப்பிள், சீன ஆப்பிள் என்று விதவிதமாக வந்து இறங்குகின்றனவே எப்படி? எல்லாம் சந்தை உருவாக்கி இருக்கும் மாயை.
ஆப்பிள் சத்துள்ள பழம்தான். ஆனால், அதைவிடவும் பல மடங்கு சத்துள்ள பழங்கள் நம்முடைய நாட்டுப் பழங்கள் (பார்க்க: ஒப்பீட்டு அட்டவணை). தவிர, உணவியல் தொடர்பான ஆராய்ச்சிகள் திரும்பத் திரும்பச் சொல்லும் விஷயம்... நீங்கள் எந்த மண்ணில் வாழ்கிறீர்களோ, அந்த மண்ணில் விளையும் காய், கனிகளே உங்கள் உடலுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தருபவை என்பது. சரி, நாட்டுப் பழங்களில் எங்கும் கிடைக்கும் தலையாய ஐந்து பழங்களைப் பார்ப்போமா?
மலிவு விலை வாழையில் இருந்தே தொடங்கலாம். 'வாழைப் பழமா? ஐயையோ! வெயிட் போட்டுடும். அப்புறம் என் ஜீரோ சைஸ் என்னாவது?’ என்று பதறுவோருக்கு ஒரு செய்தி. சின்ன வாழைப் பழம் வெறும் 60-80 கலோரிதான் தரும். ஆனால், கூடவே, எலும்புக்கு கால்சியம், இதயத்துக்கு பொட்டாசியம், மலமிளக்க நார்ச்சத்து, மனம் களிக்க ஹார்மோன் ஊட்டம், உடனடியாக உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது குளுக்கோஸ் தரும் ஹைகிளைசிமிக் என அது தரும் பலன்களில் பல இங்கிலீஷ் கனிகளில் கிடையாது.
அதுவும் வாழையின் ஒவ்வொரு ரகத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. பாலூட்டியும் போதாதபோது, திடீர் திட உணவுக்குத் திரும்பும் பச்சிளம் குழந்தைக்கு நாகர்கோவில் மட்டி அல்லது கூழாஞ்செண்டு ரகம் சிறந்தது. நடுத்தர வயதுக்காரர்களுக்கு, நார் நிறைய உள்ள திருநெல்வேலி நாட்டு வாழைப் பழம் சிறந்தது. மெலிந்து நோஞ்சானாக உள்ள குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமானால், நேந்திரன் வாழைப்பழம் சிறந்தது. மூட்டெல்லாம் வலிக்கிறது; குறிப்பாக குதிகாலில் வலிக்கிறது என்போருக்கு செவ்வாழைப் பழம் சிறந்தது. இப்படி குன்னூர் மலைப்பழம், கிருஷ்ணகிரி ஏலக்கி என இதன் ரகங்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ள தனிச் சிறப்புகளைப் பட்டியலிடலாம். அதிலும் இந்த மொந்தன் பழம் இருக்கிறதே... அது தரும் குளுமைக்கு ஈடு இணையே இல்லை. தினமும் ஒரு மொந்தன் பழத்தைக் கனியவிட்டுச் சாப்பிட்டால், பல நோய்கள் உங்கள் பக்கம் தலை வைத்தும் படுக்காது. குறிப்பாக, மூல நோய். ஆனால், அதன் முரட்டுத் தோலை உறித்துச் சாப்பிட அலுத்துக்கொண்டு, உரிக்க ஏதுவாக மஞ்சளிலும் சேர்த்தி இல்லாமல், பச்சையிலும் சேர்த்தி இல்லாமல் மேக்கப் போட்டு வந்திருக்கும் ஹைப்ரீட் பெங்களூரு வாழையைச் சாப்பிடுகிறோம். இனி, காய்கறிக் கடைப் பக்கம் போனால், வறுக்க வாங்கும் பெரிய வாழைக்காயைப் பழுக்கவைத்துச் சாப்பிடுங்கள். மொந்தன் அதுதான் ஐயா!
ஒருகாலத்தில், 'கூறு போட்டு வித்துக்கோ; அல்லது கூவிக் கூவி வித்துக்கோ’ என்று ஒதுக்கப்பட்ட பழங்களுள் ஒன்று கொய்யா. ஆனால், இன்று உலகம் எங்கும் சிவப்புக் கொய்யாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறார்கள். இந்தியா வில் கிடைக்கும் பழங்களிலேயே அற்புதமானது என்று கொய்யாவைச் சுட்டிக் காட்டுகிறார்கள் இந்திய உணவியல் கழக விஞ்ஞானிகள். ஆமாம், ஆப்பிளையும் கொய்யா தோற்கடித்துவிட்டது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள், உயிர்ச் சத்து, நார்ச் சத்து, இன்னும் பல கனிமச் சத்துகள் எனக் கொய்யாவின் மெய்யான விஷயங்களில் உணவு உலகம் அசந்துபோயிருக்கிறது.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கே ஊட்டம் கொடுக்க, நோயை எதிர்த்து அவர்கள் போராடச் சிறந்த பழமாக எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் தெரியுமா? நெல்லிக்காய்.
பேராசிரியர் தெய்வநாயகம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், 'நெல்லி லேகியத்தை வைத்து மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வுகள் நல்ல ஊக்கம் அளிக்கின்றன!' என்கின்றனர்.
பழங்களின் ராணி என்று மாதுளையைச் சொல்வார்கள். புற்றைத் தடுக்கும் ஆற்றலும் ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலும் மாதுளைக்கு உண்டு. உடனே, பளபளப்பான ஆப்கன் மாதுளையை மனக் கண்ணில் கொண்டுவராதீர்கள். புளி மாதுளை, நாட்டு மாதுளை என்று கேட்டு வாங்குங்கள்.
நம் மண்ணில் பிறந்த இன்னோர் அற்புதப் பழம் எலுமிச்சை. வைட்டமின் சி சத்தும் கனிமங்களும் நிறைந்த இந்தப் பழம் உடலின் பித்தத்தைத் தணிக்கக்கூடியது என்று தமிழ் மருத்துவம் நெடுங்காலமாகக் கொண்டாடுகிறது. சாதாரணத் தலைச்சுற்றல், கிறுகிறுப்புப் பிரச்னை முதல் மனப்பதற்றம் / பிறழ்வு வரையிலான பல பித்த நோய்களுக்கு எலுமிச்சை நல்ல மருந்து.
மா, பலா, வாழை, நாவல், நெல்லி, இலந்தை இவை மட்டும்தான் நம் அன்றைய கனி ரகங்கள் என்று நினைத்திருக்கிறோம். அப்படி அல்ல. மணத் தக்காளிப் பழம், கோவைப் பழம், தூதுவளைப் பழம் என்று ஏராளமான பழங்கள் நம்மிடம் உண்டு. இந்தப் பழங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி வரலாறும் ஏராளமான மருத்துவக் குணங்களும் உண்டு. மெழுகு பூசப்பட்ட ஆப்பிள், பூச்சிக்கொல்லிகளில் நனைக்கப்பட்ட திராட்சை என்று வந்தேறிகள் விட்டுச்சென்ற மாயையில் இருந்து வெளியே வந்தால்தான், அவை எல்லாம் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

Saturday, September 15, 2012

கீரைகளின் பயன்கள் !!!!

அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும்.

இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம் அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் ஜுரம் போய்விடும். வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.


பொன்னாங்கண்ணி கீரை: இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம் போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் கண்களில் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக காட்சிதரும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மூல நோயிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

Best Small & Mid-Cap Stocks To Buy

Microsec, which has an excellent track record of stock picks, has released its list of 9 stocks in the small and mid cap space which have the potential to give good returns
Multibagger Stock
Microsec points out that despite the current broad negative Equity investment scenario in India which is a result of weak domestic economic developments and uncertain global scenario, these companies have the ability to ride the waves and emerge stronger as India continues to remain a growth story based on various demographic factors. The selected stocks are filtered in a way that risks associated with equity investment are adequately addressed and valuations of these companies remain attractive given their sustainable business model and growth
potential.
The selected stocks are:
Stock Picks
CMP
Amara Raja Batteries
389
Cera Sanitaryware
350
Dhanuka Agritech
92
La Opala
127
PI Industries
521
Somany Ceramics
44
Tide Water Oil
7822
Wimplast
328
Zensar Tech
253
Microsec has an excellent track record of stock picking. Their earlier stock picks have shown huge profits:
Earlier Stock Picks
Recc  Price
CMP
Return

13/08/2009
31/08/2012
3  yrs



Hawkins Cookers
367
1687
360%

TTK Prestige
157
3137
1893%

Greenply
112
184
64%

Pidilite
70
190
172%

Emami Ltd
193
489
153%

Castrol
112
298
165%

Bajaj Electricals
111
171
54%

Bata India
162
889
449%

Blue Star
345
177
-49%

Zodiac
133
173
30%

Navneet Publications
35
54
54%






Average  Return in 3  years


304%

Sensex
15519
17430
12%

BSE  MID  CAP
5608
6005
7%

BSE  Small CAP
6387
6395
0%

12 Great Stocks To Buy Now

Angel Broking has released its list of 12 top-notch stocks that investors can buy for their portfolio. These are stocks of reputed companies with a good track record and which are expected to give good returns in 12 months
ICICI Bank
 
Best Stocks To Buy
ICICI Bank’s substantial branch expansion and strong capital adequacy at 18.5% have positioned it to gain CASA and credit market share. The bank improved its market share of savings deposits by ~5bp in FY2012 compared to FY2011, capturing a substantial 5.7% incremental market share.
The ICICI Bank stock is trading at an attractive valuation of 1.5x FY2014E P/ABV. Hence, Angel maintains its Buy view on the stock with a target price of Rs 1,169, valuing the core bank at 1.9x FY2014E P/ABV and assigning a value of Rs 153 to its subsidiaries.
Wipro
Wipro has identified four momentum industry verticals to focus uopn: 1) BFSI, 2) energy and utilities, 3) retail and 4) lifesciences and healthcare. These verticals account for 65 per cent of Wipro’s revenue.
Angel expects a 12.2% and 11.1% CAGR in EBITDA and PAT respectively over FY2012-14E. The Wipro stock is currently trading at inexpensive valuations of 13.0x FY2014E EPS. The stock is valued at 15x FY2014E EPS of Rs 28.0, which gives a target price of Rs 420 and it is recommended as one of the top picks with a Buy rating.
Larsen & Toubro
Larsen & Toubro’s strong balance sheet, a sound execution engine, wide array of capabilities, integrated operations tailored to suit India’s infrastructure growth story and multiple, recurring value unlocking triggers over the medium term lead Angel to place faith in this default India’s infrastructure story.
On the valuation front, the L&T stock is trading at a PE of 13.3x FY2014E earnings, adjusted for subsidiary value, which is lower than its historical PE of 15-20x. Hence, a BUY is recommend with a sum of the parts (SOTP) target price of Rs 1,568.
Tata Motors
Jaguar – Land Rover is expected to sustain its volume momentum (expect a ~14% volume growth in FY2013) driven by the success of Evoque and new XF 2.2 coupled with the launch of the new Range Rover and Jaguar XE in FY2013. Further, strong growth in China (sales up 98% in FY2012) will also benefit the overall volume growth of Tata Motors.
At Rs 235, the Tata Motors stock is attractively valued at 5.4x and 2.9x FY2014E earnings and EV/EBITDA, respectively. A ‘Buy’ rating on the stock is recommended with a sum of the parts (SOTP) target price of Rs 292.
Axis Bank
Axis Bank has increased its current account – savings account market share multi-fold over the past nine years on the back of robust branch and ATM network expansion.
Axis Bank is expected to raise capital in the next 12-18 months as the bank’s capital adequacy at the end of FY2012 stood at 9.5 per cent. Dilution is likely to be book-accretive and will aid in further enhancing the bank’s credit market share going forward.
Axis Bank is trading at 1.3x FY2014E ABV (~60% discount to HDFC Bank). Angel remains positive on Axis Bank, owing to its attractive CASA franchise, multiple sources of sustainable fee income, strong growth outlook and A-list management. A Buy recommendation on Axis Bank is recommended with a target price of Rs 1,373.
Crompton Greaves
Crompton Greaves’ power and industrial segments have been facing several headwinds on the international and domestic business fronts.
However, Crompton Greaves’ margins have bottomed out and its EBITDAM is expected to improve going forward. Crompton Greaves’ EBITDAM is expected to reach 8.5% by FY2014 from 7.1% in FY2012. Angel maintains its positive stance on Crompton Greaves. The pessimism surrounding Crompton Greaves’ profitability has clearly been factored in the stock price, given the PE multiple de-rating. A multiple of 14x is assigned to arrive at a target price of Rs 128.
Multi Commodity Exchange
Since its inception in FY2004, the number of products offered by MCX has grown from 15 to 49 in FY2012. MCX registered a 35.3% and 63.1% CAGR in its revenue and adjusted PAT, respectively, over FY2009-12. MCX is expected to continue to focus on offering futures trading in commodities, which is significant in the Indian and global contexts.
Currently, MCX is trading at 16.1x FY2014E earnings, which is attractive owing to its zero-debt and high-margin business and presence in an highly under-penetrated and oligopoly business. A Buy is recommended with a target price of `1,440, valuing the stock at 20x FY2014E earnings.
United Phosphorous
United Phosphorus figures among the top five generic agrichemical players in the world, with a presence across major markets such as the US, Europe, Latin America and India.
United Phosphorus enjoys an edge over competition and is placed in a sweet spot to leverage the upcoming opportunities in the global generic space. Over FY2012-14E, United Phosphorus is expected to post a 10% and 18.4% CAGR in its sales and PAT, respectively. Currently, the United Phosphorus stock is trading at an attractive valuation of 7.0x FY2014E EPS. Hence, a Buy view on the stock is recommended with a target price of Rs 170.
DB Corp
DB Corp is one of the leading publishing houses in India, with seven newspapers and 65 editions in four languages across 13 states. DB Corp leads its nearest competitor in its market with a huge margin in terms of circulation.
The recent underperformance of the DB Corp stock can be attributed to OPM pressure on account of higher newsprint costs and the cyclical nature of ad revenue growth (sluggish due to slower GDP growth).
Considering the structural positives of the print business (high brand loyalty and significant entry barriers) and DBCL’s multi-state leadership, in our view, the DB Corp stock deserves a premium to the Sensex. Hence, it is assigned a target multiple of 17x FY2014E EPS, benchmarking it to the print media sector valuations and a BUY view on the DB Corp stock is maintained with a target price of Rs 236.
Mahindra Lifespaces
Mahindra Lifespaces Developers is a mid and premium housing developer catering to strong demand in tier-1 cities and small metros in the country.
Mahindra Lifespaces’ strong balance sheet (D/E ratio – 0.2x), good corporate governance, diversified land bank and solid brand name sets it apart from its peers. A Buy view on the Mahindra Lifespaces stock is recommended, valuing it on sum-of-the-parts (SOTP) basis to arrive at a value of Rs 495. A 20% discount to our SOTP value is applied to arrive at the target price of Rs 396, implying a PB (FY2014E) of 1.2x.
Tata Sponge Iron
Tata Sponge Iron has a long-term supply agreement with Tata Steel for assured supply of iron ore, thus leading to uninterrupted production. Transportation issues which led to iron ore shortage since one year witnessed a revival during 1QFY2013, but continue to be an overhang in the short term due to unstable political scenario. The issue is expected to be resolved completely by FY2014.
Tata Sponge Iron is debt free with cash reserves of Rs 331 crore and RoIC of 32.8 per cent for FY2014E. A Buy rating on the stock is recommended with a target price of Rs 424 based on a target P/B of 0.9x for FY2014E.
Ceat
Ceat is ramping up its radial capacity at the Halol plant to 150TPD, which is likely to be fully operational by 4QFY2013. With the completion of the proposed expansion, the product mix of truck: non-truck is likely to improve to 55:45 resulting in a better product mix, thereby fetching better margins.
The Ceat stock is currently trading at an attractive valuation of 2.7x its FY2014E EPS. The Buy view on the Ceat stock is retained with a target price of Rs 164, valuing it at 4x FY2014E EPS.

Monday, September 10, 2012

டூக்கான் பறவை பற்றிய அறிய தகவல் !!

"டூக்கான்" அல்லது 'பேரலகுப் பறவை' என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனம். இது நடு அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படும் பகுதியில் வாழ்கின்றது. பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று வியந்து வந்தனர். இப்பொழுது இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

கனடாவில் உள்ள புராக் பல்கலைக்கழகத்தைச் (Brock University) சேர்ந்த முனைவர் கிளென் டாட்டர்சால் (Glenn Tattersall) பிரேசிலில் உள்ள ஆய்வாளர்களுடன் சேர்ந்து அகச்சிவப்புக் கதிர்களைப் படம் பிடிக்கும் கருவி ஒன்றைக்கொண்டு டூக்கான் பறவையைப் படம் பிடித்தார். டூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ராம்ப்பாசுட்டோசு டோக்கோ (Ramphastos Toco) என்னும் பறவையை அகச்சிவப்பு ஒளிப்படம் எடுத்தார். இக்கருவியின் துணையால் அலகின் வெப்பநிலையையும் உடலின் வெப்பநிலையையும் துல்லியமாகப் படம் எடுக்க முடிந்தது. அவர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இப்பறவையின் உடலின் வெப்பத்தை அ
லகு வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தார். இக் கண்டுபிடிப்பை அமெரிக்க அறிவியல் ஆய்விதழ் சயன்சு என்பதில் வெளியிட்டுள்ளார்.

இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக்க வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால் வெப்பம் கூடும் பொழுது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தைக் கூட்டுவதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொறுத்தும் பறவையின் நடவடிக்கையையும் பொறுத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. டூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல ஆய்வு செய்த வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.

இப் பேரலகுப் பறவையின் உடல் 18 முதல் 63 செ.மீ நீளம் கொண்டிருக்கும். இப்பறவையின் மிகப்பெரிய அலகு கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கலாம். அலகு பார்ப்பதற்குப் மிகப்பெரிதாக இருந்தாலும், அதிக கனம் கொண்டதல்ல. ஏனெனில், அதில் நிறைய காற்றறைகள் உள்ளன. இப்பறவையின் கழுத்து சிறியதாகவும், மிகப்பெரிய அலகுக்கு ஏற்றாற் போல தலையின் அலகுப்புறம் பெரியதாகவும் இருக்கும். இதன் கால்கள் குட்டையாகவும் வலிமை உடையதாகவும் இருக்கும். இப்பறவையின் நாக்கு குறுகிய அகலம் உடையதாகவும் நீளமாகவும் இருக்கும். ஆண்பறவையும் பெண் பறவையும் ஒரே நிறம் கொண்டதாக இருக்கும்.

மரக்கிளைகளிலும் மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவைகள் அதிகம் இரைச்சல் எழுப்புகின்றன. உறங்கும் பொழுது தன் தலையை முதுகுப்புறம் திருப்பி தன் பெரிய அலகை தன் முதுகின் நடுவில் வைத்து உறங்குகின்றன. ஆண்டிற்கு ஒரு முறை தான் ஆணும் பெண்ணும் சேர்கின்றன. முட்டையிடும் பொழுது பெரும்பாலும் 2-4 முட்டைகள்தான் இடுகின்றன. முட்டையில் இருந்து சுமார் 15 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் அக்குஞ்சுகள் உடலில் தூவி ஏதும் இல்லாமல் இருக்கின்றன. பேரலகுப் பறவையின் குஞ்சுகள் சுமார் 8 கிழமைகள் (வாரங்கள்) கூட்டில் இருக்கின்றன. ஆண்பறவையும் பெண்பறவையும் குஞ்சு வளர்ப்பில் பங்கு கொள்ளுகின்றன. பேரலகுப் பறவைகள் பிறந்த நிலப்பகுதியிலேயே தம் வாழ்நாளைக் கழிக்கின்றன. சிறு கூட்டமாக வாழ்கின்றன.

Sunday, September 9, 2012

வரலாறு படைத்த இந்தியா!: பிரதமர் வாழ்த்து

இஸ்ரோவின் 100வது திட்டமான பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ, தனது நூறாவது திட்டத்தை இன்று செயல்படுத்தியதின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இதுவரை 62 செயற்கைக் கோள்கள் மற்றும் 37 ராக்கெட்டுகளை உருவாக்கியிருக்கும் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, இன்று காலை 9.51 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-21 என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் பார்வையிட்டார். விஞ்ஞானிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.

நாமும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்போம்

கல்லூரியில் கணித வகுப்பு.


உலகின் பெரிய கணித மேதைகளால்தீர்க்க முடியாத

இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர்

, அவை இன்றும் புரியாத புதிர் என்றார்.

சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான்.

அதற்குள் வகுப்பு முடிந்திருந்தது.

அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள்

என்று நினைத்து குறித்துக்கொண்டு போனான்.

மறுநாள் விடையுடன் வந்தான்.

அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்ற அந்த மாணவன்தான்

ஜார் ஜ்டாந்த்ஸிக்.

அந்த சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம்,

“அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது.

எனவே என்னால் முடிந்தது”.

Wednesday, September 5, 2012

கெளதமபுத்தர்

கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆ
னந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

நம் வாழ்வில் விளக்கேற்றிய, விளக்கேற்றும் ஆசிரியர்களைப் போற்றுவோம்!

ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ( செப்டம்பர் 5 ) ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

இளமையில் வறுமையில் வாடினாலும், கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் இவரை உந்தித்தள்ளியது. புத்தகம் வாங்கப் பணம் இல்லாமல், இவரின் உறவுக்காரர் பயன்படுத்திய புத்தகங்களை இரவல் பெற்றுப் படித்தார். பல்வேறு தடைகளைத் தாண்டி கல்வித் துறையில் நல்ல மாற்றங்களுக்கு வழிவகுத்தார்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே யுனெஸ்கோவுக்கான இந்தியப் பிரதிநிதி, விடுதலைக்குப் பின் கல்வி ஆணையத் தலைவர் என தன் சேவையைத் தொடர்ந்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன். கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பல்வேறு யோசனைகளை இவரின் குழு வழங்கியது.

இரண்டு முறை துணை ஜனாதிபதியாக பதவி வகித்து, 1962-ல் ஜனாதிபதி ஆனார்.

ஜனாதிபதி ஆனதும் இவரைச் சந்தித்த இவருடைய மாணவர்கள் சிலர், இவரது பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். 'என்னுடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் நான் மகிழ்வேன்’ என்றார். அதன்படி, 1962-ல் உதயமானது ஆசிரியர் தினம்!

கல்விக்கு வறுமை தடையில்லை என நிரூபித்து பலர் மனங்களில் நம்பிக்கை தீபத்தை ஏற்றி வைத்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.

இந்நாளில் ஆசிரியர்களைப் போற்றுவோம்.. !

The Shawshank Redemption (1994)


 
சமீபத்தில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட ஒரு வயதான  உறவினரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கிருந்த என் டாக்டர் நண்பரிடம் நிலைமையை விசாரித்தபோது, அவர் சொன்னது : “பேஷண்ட்டுக்கு உயிர் வாழணுங்கிற ஆசையும் பிழைப்போம்ங்கிற நம்பிக்கையும் இருக்கிறவரை தான் நாங்க ட்ரீட்மெண்ட் செஞ்சு காப்பாத்த முடியும். அவங்க நம்பிக்கை இழந்தப்புறமோ அல்லது இனிமே வாழ்ந்து என்ன செய்யப்போறோம்னோ முடிவு பண்ணிட்டா, எந்த மருந்தாலயும் அவங்களைக் காப்பாத்த முடியாது. இவரும் அந்தக் கேஸ் தான்..இனிமே ஒன்னும் செய்ய முடியாது”
 
மனித வாழ்வின் முதுகெலும்பாக விளங்குவது நம்பிக்கை தான். பரிட்சையில் பெயில் ஆவதில் ஆரம்பித்து, காதல் தோல்வி, திருமண வாழ்வில் தோல்வி, பிள்ளைகளால் புறக்கணிப்பு, அலுவலகத்தில் உருவாகும் மன அழுத்தம் என நம் நம்பிக்கையை சிதறடிக்கும் விஷயங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. சிலர் இவற்றுள் ஏதேனும் ஒன்று நடந்தாலே, விரக்தியின் உச்சத்திற்குப் போய்விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது, ஒரே நேரத்தில் ஒருவனுக்கு கீழ்க்கண்ட துன்பங்கள் நேர்ந்தால்...
 
* மனைவி வேறொருவனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தால்..
* அதனால் அவளைக் கொலை செய்ய நினைத்து, குற்றவாளி ஆனால்..
* அதனால் தான் பார்த்துவந்த நல்ல வேளையும், சமூகத்தில் இருந்த மரியாதையும் போனால்
* செய்யாத கொலைக்குற்றத்திற்காக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டால்..
* ஜெயிலிலும் ஹோமோக்களால் ரேப் செய்யப்பட்டால்..
 
’போதுமடா சாமீ’ என்று தோன்றுகிறது அல்லவா? இதற்குப் பதிலாக மரண தண்டனையே கொடுத்திருக்கலாமே என்றோ, ஒரு பிஸ்டல் கிடைத்தால் டுமீலிக்கொண்டு சாகலாம் என்றோ தோன்றுகிறது அல்லவா? ஆனால் நம் கதாநாயகனான ஆன்டி, இத்தனை துன்பத்திலும் எப்படி நம்பிக்கை இழக்காமல், மீண்டு வந்து புதிய வாழ்வை ஆரம்பிக்கிறான் என்பதே The Shawshank Redemption படத்தின் கதை.
 
ஸ்டீபன் கிங்-ன் Rita Hayworth and Shawshank Redemption நாவலைத் தழுவி, ஃப்ரன்க் டரபொண்ட்டினால் படைக்கப்பட அற்புதமான சினிமாவே The Shawshank Redemption. கொஞ்சம் அசந்தாலும் மெகா சீரியல் எஃபக்ட் வந்துவிடும் கதையைத் தைரியமாக கையில் எடுத்து, கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாத திரைக்கதையால் நம்மை வசீகரித்துவிடுகிறார் ஃப்ரான்க். பொதுவாகவே சுவாரஸ்யமான திரைக்கதைக்கென்று சினிமாக்களில் சில மசாலா ஃபார்முலாக்கள் உண்டு. கவர்ச்சியான கதாநாயகி, கார் சேஸிங் காட்சிகள், அசரவைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல், நீட்டான நேர்க்கோட்டுக் கதை சொல்லும் உத்தியில் இதை எடுத்துள்ளார் ஃப்ரான்க்.
 
குறிப்பாக படத்தில் பெண்களே கிடையாது எனலாம். ஒரு நிமிட நேரம் மட்டுமே ஆன்டியின் மனைவி கேரக்டர் படத்தில் வருகிறது. முழுக்க இது ஆண்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதிலிருந்தே இது ஒரு சாதாரணப்படமல்ல என்று புரிந்துகொள்ளலாம்(!). ’மனைவியின் கள்ளக்காதல்-கொல்ல நினைக்கும் கணவன் -கொலை-கோர்ட்டில் ஆயுள்தண்டனை விதிக்கப்படுதல்’ என வழக்கமாக குறைந்தது அரைமணி நேரத்தில் சொல்லப்படும் சம்வங்கள், இந்தப் படத்தில் பத்தே நிமிடத்தில் முடிந்து, மெயின் கதைக்களமான Shashank ஜெயிலுக்கு படம் நகர்ந்து விடுகிறது.
 
ஜெயிலுக்கு வரும் ஆன்டி, எந்தவிதமான ரியாக்சனும் காட்டாமல், யாருடனும் அதிகம் பேசாமல் இருக்கின்றான். ஆனால் கவலையுடன் அல்ல..சுத்தமான வெள்ளைக்காகிதம் போல, மேகம் போல ஜெயிலில் வாழ்கிறான். அங்கு முப்பது வருடங்களாக கைதியாக வாழும் ரெட், கைதிகளுக்குத் தேவையான பொருட்களை வெளியிலிருந்து தருவித்துத் தருவதில் கில்லாடி. அந்த ரெட்டின் பார்வையிலேயே படம் நகர்கிறது. ரெட் பற்றி அறிந்து, அவரிடம் பழகும் ஆன்டி சிறிய சிற்பம் செதுக்க உதவும் மிகச்சிறிய உளியை ரெட் மூலம் வாங்கிக்கொள்கிறான்.
 
ஆன்டி ஒரு பேங்க்கர் என்பதால், ஜெயிலின் சீஃப் வார்டன் டாக்ஸிலிருந்து தப்பிக்க உதவுகிறான். அதன்மூலம், ஜெயில் வார்டன் சாமுவேல் நார்டனுக்கும் அக்கவுண்ட்ஸ்களில் உதவ ஆரம்பிக்கிறான். கூடவே, சாமுவேல் ஜெயிலில் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை, இல்லாத ஒரு கேரக்டரின் பெயரில் சேமிக்க, அதாவது மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்ய உதவுகிறான். இடையில் ஆன்டியின் மனைவியைக் கொன்ற கொலைகாரன் வேறொருவன் என்று தெரிய வர, வார்டனின் உதவியை நாடுகிறான். ஆனால் ஆன்டி அவருக்கு தேவை என்பதால், ஆன்டி கடுமையாக ஒடுக்கப்படுகிறான். 
 
இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமன்றது போல் தோன்றும், ஆனால் சுவாரஸ்யமான டைரியைப் படிக்கும் உணர்வைத் தரும் திரைக்கதை, கிளைமாக்ஸில் தருவது இன்ப அதிர்ச்சி!
 
படத்தினை சுவாரஸ்யமானதாக ஆக்குவது வித்தியாசமான, எதிரெதிர் கேரக்டர்கள் தான்..
வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையில் கழித்துவிட்ட நிலையில், வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்துவிட்டு நிற்கும் ரெட், என்ன  நடந்தாலும் நம்பிக்கை இழக்காமல், தாமரை இலைத் தண்ணீராக வாழும் ஆன்டி, வெளியில் பைபிள்மேல் நம்பிக்கையுள்ள ஆன்மீகவாதியாக, யோக்கியராகவும் உள்ளுக்குள்ளே அயோக்கியனாகவும் வாழும் வார்டன், 50 வருடத்தை சிறையிலேயே கழித்துவிட்டு, வெளியுலகில் வாழ முடியாது தவிக்கும் லைப்ரரியன் என அனைத்துக் கேரக்டருமே நம்மைக் கவர்கின்றார்கள்.
 
படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், வசனம். ரெட்டின் பார்வையில் நகர்வதாக அமைக்கப்பட்டுள்ள படத்தில், நம்பிக்கையைப் பற்றி ரெட்டும் ஆன்டியும் பேசும் இடங்களும், ரிலீஸ் ஆன லைப்ரரியன் பேசும் ‘இந்த உலகமே வேகமாக இயங்கிறது” எனும் வசனமும் அருமையானவை. 
 
டாம் ராபின்ஸ் ஆன்டியாக நடித்திருக்கிறார். இயல்பாகவே கொஞ்சம் அம்மாஞ்சித்தனம் நிறைந்த முகம் என்பதால், அந்த கேரக்டருக்கு சரியாகப் பொருந்திப்போகிறார். ரெட் ஆக வரும் மார்கன் ஃப்ரீமேன் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பொதுவாகவே மார்கன் நடித்த படங்கள் என்றாலே நல்ல படங்களாகத்தான் இருக்கும். இது அவரது படங்களில் பெஸ்ட் என்று சொல்லலாம். படம் முழுவதுமே இவர்கள் இருவரைச் சுற்றியே கதை நகர்கிறது.
 
படத்தின் கருவிற்கு ஏற்றபடியே டார்க் ப்ரௌன் கலர் டோனில் ஒளிப்பதிவு செய்துள்ளார் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ரோகர் டீக்கின்ஸ்.தாமஸ் நியூமேனின் இசையும் அருமை. ரிச்சர்ட் ஃப்ரான்சிஸ் மற்ரும் ப்ரூஸின் எடிட்டிங் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை அசத்திவிடுகிறது. ‘ஆன்டியின் மனைவியின் கள்ளக்காதல் - வெளியே காரில் துப்பாக்கியுடன் காத்திருக்கும் ஆண்டி-கோர்ட் சீன்’ என மூன்றையும் சரியாக மிக்ஸ் செய்து, படம் பற்றிய நல்ல அபிப்ராயத்தை முதலிலேயே உருவாக்கிவிடுகிறார்கள்.
 
ஆனால் இவ்வளவு நல்ல படமாக இருந்தாலும், ரிலீஸ் ஆனபோது படத்திற்கு பெரிய வரவேற்பில்லை. இப்போதும் இந்தப் படத்தின் மொத்த வசூலே 28 மில்லியன் டாலர்கள் தான். (பட பட்ஜெட் 25 மில்லியன் டாலர்கள்!). ஆஸ்கார் போன்ற பெரிய விருதுகள் எதுவும் இந்தப் படத்திற்குக் கிடைக்கவில்லை என்பது மற்றொரு சோகமான செய்தி. பின்னர் டிவிடியாக படம் வெளியான பிறகே, மவுத் டாக் மூலமே படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது எந்த மூவி லிஸ்ட்டிங்கைப் பார்த்தாலும், இந்தப் படம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். 
 
எப்போதாவது உங்களுக்கு மனக்கவலையாக இருந்தால், என்னடா வாழ்க்கை இது என்று சலிப்புத் தட்டினால், இந்தப் படத்தைப் பாருங்கள். அனைவரின் மூவி கலெக்சனிலும் இடம்பெற வேண்டிய அற்புதமான படம் ‘The Shawshank Redemption’.

Tuesday, September 4, 2012

உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத இரகசியத்தை கொண்டுள்ளது.

பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் இரகசியத்திற்கு இன்னும் விடைகிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான "கிஸா" பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது. இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால் பிரமாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை.

இதைப் போலவே 1947 -க்கும் 1956-க்கும்இடைபட்ட காலத்தில் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் உள்ள கும்ராம் மலைக்குகையில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 900 ஆவணங்கள் கிடைத்தன.
மெல்லிய செப்பு தகடுகளில் எழுதப்பட்ட இவை சாக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட இந்த சுருள்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகசியம். தங்கப்புதையலுக்கான தகவல்கள். புதையல் கரிசிம் மலையில் இருக்கிறது என்கிறது ஒரு சுருள். ஆனால் கரிசிம் மலை எது என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத வினா.
இலக்கியமும், சினிமா பாடல்களும், வரலாறும் அலசி காயப்போட்ட Ôபாபிலோனின் தொங்கும் தோட்டம்Õ எங்கே இருக்கிறது? என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 4 00- ல் பெரோசஸ் என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார். பாக்தாத்துக்கு பக்கத்தில் கி.மு.6 00-ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கையாக தெரிவிக்கிறார்கள்.

உலகில் உள்ள மலைகளிலேயே மிகவும் பணக்கார மலை எதுவென்றால் அது ஆல்ப்ஸ் மலைதான். காரணம் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளுக்கு பயந்து, தான் வைத்திருந்த பிளாட்டினம், தங்கம், வெள்ளி முதலியவற்றை அள்ளி ஆல்ப்ஸ் மலையில் ஒளித்து வைத்திருப்பதாக நம்பி மலையெங்கும் அலைந்து திரிந்தது அமெரிக்கப்படை. கடைசியாக ஒரு புதையலை கண்டுபிடித்தது. அதுவே பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானம் கொண்டது. அன்றிலிருந்து மக்கள் கூட்டம் எப்போதும் ஆல்ப்ஸ் மலையில் புதையல் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.

இயேசு கிறிஸ்து இறுதியாக திராட்சை ரசம் குடித்த கோப்பை ஒன்று ஐஸ்லாந்தில் இருப்பதாக கூறுகிறார்கள். திஹோலி கிரெயில் என்று அழைக்கப்படும் இந்த கோப்பை பூமிக்கு அடியில் 15 அடி ஆழத்தில் ஒரு இரகசிய அறையில் இருப்பதாக கதைகள் உலவுகின்றன. கோப்பை இருக்கிறதா? இல்லையா? என்று மக்கள் கூட்டம் ஐஸ்லாந்து பகுதியில் பூமியை தோண்டிக்கொண்டே இருக்கிறது. இப்படி விடை கிடைக்காத இரகசியங்கள், அதிசயங்கள் பூமியில் நிறைய இருக்கின்றன.