Thursday, July 26, 2012

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது பற்றிய தகவல் !!!

மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.
மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?

இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி
பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது
பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம்
ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

மின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.
பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின்புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.

மின்மினிப் பூச்சிகள் இரவுகளில் சில குறிப்பான இடங்களில் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஏன்? அங்கே ஆணும் பெண்ணும் மினுமினுக்கின்றன. தங்கள் துணை தேடுவதற்காக என்கிறார்கள் ஜார்ஜியா தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்.

பெண் பூச்சிகள் மினுமினுப்பு மூலம் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. ஆண் பூச்சிகள் இதற்குத் தகுந்தாற் போல அதே வித மினுமினுப்புகளை உண்டாக்கிக் காட்டுகின்றன.
பின்னர் ஜோடி சேர்கின்றன. பெண்களில் ஒரு சிறு சதவீதம் ஆண் பூச்சிகள் மினுமினுப்புக்கு இசையாமல் அல்லது இசைய முடியாமல் இறந்துவிடுகின்றன.

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது பற்றிய தகவல் !!!

மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.
மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?

இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி
பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது
பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம்
ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

மின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.
பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின்புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.

மின்மினிப் பூச்சிகள் இரவுகளில் சில குறிப்பான இடங்களில் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஏன்? அங்கே ஆணும் பெண்ணும் மினுமினுக்கின்றன. தங்கள் துணை தேடுவதற்காக என்கிறார்கள் ஜார்ஜியா தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்.

பெண் பூச்சிகள் மினுமினுப்பு மூலம் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. ஆண் பூச்சிகள் இதற்குத் தகுந்தாற் போல அதே வித மினுமினுப்புகளை உண்டாக்கிக் காட்டுகின்றன.
பின்னர் ஜோடி சேர்கின்றன. பெண்களில் ஒரு சிறு சதவீதம் ஆண் பூச்சிகள் மினுமினுப்புக்கு இசையாமல் அல்லது இசைய முடியாமல் இறந்துவிடுகின்றன.

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது பற்றிய தகவல் !!!

மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.
மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ?

இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி
பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது
பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம்
ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

மின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும்.
பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின்புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.

மின்மினிப் பூச்சிகள் இரவுகளில் சில குறிப்பான இடங்களில் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஏன்? அங்கே ஆணும் பெண்ணும் மினுமினுக்கின்றன. தங்கள் துணை தேடுவதற்காக என்கிறார்கள் ஜார்ஜியா தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்.

பெண் பூச்சிகள் மினுமினுப்பு மூலம் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. ஆண் பூச்சிகள் இதற்குத் தகுந்தாற் போல அதே வித மினுமினுப்புகளை உண்டாக்கிக் காட்டுகின்றன.
பின்னர் ஜோடி சேர்கின்றன. பெண்களில் ஒரு சிறு சதவீதம் ஆண் பூச்சிகள் மினுமினுப்புக்கு இசையாமல் அல்லது இசைய முடியாமல் இறந்துவிடுகின்றன.

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை. ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால், 1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக இருந்த ஈமு கோழிகளின் எண்ணிக்கை 2005இல் 18,600 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், இங்குள்ள நிறுவனங்களோ உள்ளூர் சந்தை விரிவடைகிறது; ஏற்றுமதி செய்கிறோம் எனக் கூசாமல் புளுகி, விவசாயிகளை ஏய்த்து வருகின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன் 3 மாத வயது கொண்ட ஒரு ஜோடி குஞ்சை 15,000 முதல் 20,000 ரூபாய் வரை இந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் விற்றன. குஞ்சுகள் வளர்ச்சி அடைந்து முட்டை இடும்பொழுது முட்டையை ரூ.1500 முதல் 2000 வரை கொள்முதல் செய்ய உத்திரவாதம் கொடுத்தன. ஆனால் இப்போது ரூ. 1000க்குக்கூட முட்டையை வாங்க மறுக்கின்றன. மேலும், கொள்முதல் என்பதே அரிதாகத்தான் நடக்கிறது. இந்நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த முட்டையிலிருந்து குஞ்சு உற்பத்தி செய்து மீண்டும் புதிதாக வரும் விவசாயிகளிடம் விற்கின்றன. முட்டை கொள்முதல் குஞ்சு உற்பத்தி விநியோகம் முட்டை கொள்முதல் என்ற சுழற்சிதான் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஈமு கறி ஏற்றுமதி என்பது நடப்பதில்லை. ஈமு கோழித் தீவன நிறுவனங்களோ, கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ இந்தியாவில் இல்லை. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஈமு கோழியின் உடற்கூற்றியல், மருத்துவம், நோய்கள் பற்றிய எந்தப் பாடமும் இல்லை.

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.


நன்றி
பெட்டகம்

Wednesday, July 25, 2012

மகாத்மா காந்திஜியே அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!

தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.

அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

லட்சக்கணக்கில் நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசேரலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார். ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலைமுடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார்.
உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில்குறிப்பட்டுள்ளார்.*

அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் முனைப்புடன் நடந்து கொண்டிருந்த போது, "அந்நியத் துணிகளை உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எரியூட்டலாமா?'' - என்று காந்திஜி கேட்டார். அதற்கு "என் பஞ்சாலை இதைவிட வேறு ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படவாப் போகிறது'' - என்று உமர் சுப்ஹானி பதிலளித்திருக்கிறார்.

அந்நியத் துணிகளைத் தீயின் நாவுக்குத் தின்னக் கொடுக்கும் எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது. ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல்கள் வரும் எனத்தெரிந்தும், தன் பஞ்சாலையை அந்நியத் துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக்கொடுத்ததோடு, 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத் துணிகளையும் எரியூட்ட வழங்கினார். 1921 அக்டோபர் 9 - ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எரியூட்டும் மற்றொரு நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைபெற்றது.

அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம்! தேச விடுதலைக்காக கொடுத்தும் இழந்தும் பொருளாதார தியாகங்களைச் செய்த உமர் சுப்ஹானியின் பெயரை இனியாவது இந்திய விடுதலை வரலாறு உச்சரிக்குமா?

(சிந்தனைச்சரம் நவம்பர் 1997. புத்தகம் )

Tuesday, July 24, 2012

நெல்லையப்பர் கோயிலில் சூரிய ஒளி மின்சாரம்!

நாடெங்கும் மின்பற்றாக்குறை இருப்பதோடு, மின் கட்டண உயர்வும் தாண்டவமாடுகிறது. எளிய முறையில், நிரந்தர தீர்வுகாணும் திட்டம்தான் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டம்.

திருநெல்வேலியில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயிலில் 2 மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், திருவிழாக்காலங்களில் 80 ஆயிரம் வரையிலும் மின் கட்டணம் ஆகிறது. இந்த கட்டணத்தை வெகுவாக குறைக்கும் எண்ணத்தில் இக்கோயிலில் சூரிய ஒளியினால் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செய்து தர அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பக்தர்கள் முன்வந்துள்ளார்கள்.

சூரிய ஒளி மூலும் தயாரிக்கப்படும் மின்சாரம், மழைக்காலத்திலும், அதாவது 15 டிகிரி செல்சியசிலும்கூட 75 சதவிகித மின் உற்பத்தியைக் கொடுக்கக்கூடியது.

திட்டம் செயல்படுத்தப்பட்டால் பண விரயமும் குறையும், மின் தட்டுப்பாடும் இருக்காது. நல்ல உள்ளம்படைத்த பக்தர்களை வாழ்த்துவோம். நாமும் சூரிய ஒளி மின்சாரத்திற்கு மாறுவோம்..!

Monday, July 23, 2012

ஒப்பந்த தொழிலாளர்கள்; மாருதி முடிவு சரியா?

கடந்த வாரம் மாருதி நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையில் துயர சம்பவம் நடந்தேறியது. இந்த சம்பவம் அந்நிறுவனத்தின் 29 ஆண்டு கால வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. பிரச்னைக்கு காரணம் ஒப்பந்தப் பணியாளர்கள் என்பதால் இனிமேல் ஒப்பந்த தொழிலாளர்களை முக்கிய பிரிவுகளில் நியமிப்பது இல்லை என முடிவெடுத்துள்ளது.

மாருதி நிறுவனத்தில் 10,000 நிரந்தர தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் சராசரி மாத சம்பளம் 18,000 ஆயிரம் ரூபாய். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் வெறும் 6,000 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம். ஆனால் 29 ஆண்டுகளாத்தில் இந்த ஒப்பந்த தொழிலாளர்களை வைத்துதான் நிறுவனம் அதிக லாபம் அடைந்தது. உற்பத்தியையும் பெருக்கியது.

ஆனால் அந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் கொடுக்கவில்லை. சம்பளம் மிககுறைவு. அதிக வேலைபளு. நிறுவனம் எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்வது போன்ற சம்பவங்களை அடிக்கடி நடத்தியது நிர்வாகம்.

இதை எதிர்த்து கேள்வி கேட்டவர்களுக்கு, பதில் உடனடி பணி நீக்கம்தான் தீர்வாக இருந்தாது. இந்த செயல்களால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், நிர்வாகத்தின் மீது தாக்கதல் நடத்தினார்கள். இதில் ஒரு உயிர் தீயிக்கு இறையானது.

ஆனால் மாருதி நிறுவனம் இப்போது நடந்து முடிந்த எந்த சமயவத்தையும் பற்றி கவலைக் கொள்ளாமல் இனி ஒப்பந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தமாட்டோம் என அறிவித்து இருக்கிறது.

இதுநாள்வரை ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து லாபம் சம்பத்தித்து விட்டு இப்போது அவர்கள் கோரிக்கை என்ன? அவர்கள் ஏன் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து எந்த ஆலோசனையும் செய்யாமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது சரியா?.

குழந்தைகளின் மனச் சோர்வையும் தளர்ச்சியையும் போக்கும் வைட்டமின் "டி' !!!

உங்கள்குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொத்திபொத்தி வளர்க்காதீர்கள், வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விளையாட விடுங்கள், பகலில் அதிக நேரம் வெயிலில் நடக்கட்டும் அல்லது ஓடட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பிரிட்டனில் கூறுகிறார்கள். என்ன காரணம்?

வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி மேனியில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் "டி'யை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும். "என்ன மனதா?' என்றா கேட்கிறீர்கள். ஆம் மனதுதான்.

வைட்டமின் "டி'யால் தோலுக்கு நல்லது என்று மட்டும்தான் இதுவரை கூறிவந்தார்கள். இப்போதுதான் அது மனச் சோர்வையும் தளர்ச்சியையும்கூட போக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

9 வயது முதல் 13 வயது வரையிலான 2,700 சிறார்களை ஆய்வு செய்தார்கள். அவர்களுடைய உடலில் வைட்டமின் "டி' எந்த அளவு இருக்கிறது, அவர்கள் அன்றாடம் எத்தனை மணி நேரம் வெயிலில் இருந்தார்கள் என்று கணக்கிட்டு ஒப்பு நோக்கினார்கள். அதிக நேரம் வெயிலில் இருந்து விளையாடிய, வேலை செய்த சிறுவர்களுக்கு அந்த அளவு அதிகம் இருந்தது.

அதே போல மனச் சோர்வால் பாதிக்கப்பட்டு சுறுசுறுப்பில்லாமல் எதையோ பறிகொடுத்தார் போல இருந்த குழந்தைகளைப் பரிசோதித்தபோது வைட்டமின் "டி' அளவு குறைவாக இருந்தது தெரிந்தது.

வைட்டமின் "டி'யிலேயே 2 வகை உண்டு. டி-2, டி-3 என்று இரண்டு. அதில் டி-3 குறைவாக இருந்தால் மனச் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படுகிறது. வெயிலில் மட்டும் அல்ல வாளை மீனிலும் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கிறது. (அதிருஷ்டம் செய்தவர்கள்,அசைவர்கள் )

பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் யார் யார் இதை உண்பதை தவிர்க்க வேண்டும் !!!

பீர்க்கங்காய் உடலுக்கு குளிர்ச்சி என்று நாம் அனைவரும் அறிந்ததே!
பீர்க்கங்காய் கொடி இனத்தை சார்ந்தது.அதாவது இக்காய் சுரைக்காய், பாவக்காய், புடலங்காய் போன்றது.

மேலும் சில தகவல்கள்

1. பீர்க்கங்காய் நீர்ச்சத்தும், தாது உப்புகளும் கொண்டது.

2. பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும்.

3. இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும்.

4. வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.

5. பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.

6. பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

7. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

8. ரத்த சோகை நோய் உள்வர்கள் இரும்புச் சத்து நிறைந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.

9. அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், பீட்ரூட், முட்டைகோஸ், முருங்கைக்காய், காலி·பிளவர் போன்ற காய்கறிகளிலும், எல்லா வகை கீரைகளிலும், எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது.

யார் யார் இதை தவிர்கனும்:

10. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.

Sunday, July 22, 2012

சர்க்கரை நோயாளிகளுக்கு புது பாலிசி!

‘‘இப்போது புதிதாக ஒரு பாலிசி வந்திருக்கிறது. ஆனால், அந்த பாலிசியை சர்க்கரை நோயாளிகள் மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். 26 வயது முதல் 65 வயது வரையிலானவர்களுக்கு மட்டும் இந்த பாலிசி கிடைக்கும். சர்க்கரை நோயினால் ஏற்படும் விளைவுகளுக்கு மட்டுமே இந்த பாலிசியில் மருத்துவம் கிடைக்கும். அதாவது சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு மட்டுமே இந்த பாலிசியைப் பயன்படுத்த முடியும். இந்தக் குறிப்பிட்ட நோய்கள் தவிர மற்ற நோய்கள் எதற்கும் இந்த பாலிசியால் பலன் கிடைக்காது. (இதர நோய்களுக்கு வேறு பாலிசி எடுக்க வேண்டி இருக்கும்.) ஒருவேளை சர்க்கரை நோயின் விளைவுகளுக்கு ஏற்கெனவே சிகிச்சை எடுத்திருக்கும் பட்சத்தில், இந்த பாலிசியை எடுக்க முடியாது. இந்த பாலிசிக்கான ப்ரீமியம் கொஞ்சம் குறைவுதான். (ஒரு லட்ச ரூபாய்க்கு சுமார் 2,000 ரூபாய்). அதிகபட்சம் ஐந்து லட்ச ரூபாய்க்கு இந்த பாலிசி எடுக்க முடியும்.’’

தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்..!


தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.

இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.

விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.

Friday, July 20, 2012

Thursday, July 19, 2012

வீட்டுக்கு ஒரு வேம்பு!

வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.

வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

கற்பூரவள்ளி (ஓமவல்லி/ Coleus aromaticus )

கற்பூரவள்ளியை (ஓமச்செடி) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம். இது மிகச்சிறந்த மருத்துவக் குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவக் குணம் கொண்ட அரிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம். "நோயற்ற செல்வமே குறைவற்ற செல்வம்" என்று சொல்லுவார்கள். அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .

கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.

பயன்கள்:

கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும். இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.

இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த:

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

காலிபிளவர்யில் உள்ள நன்மை !!!

கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.


இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.

இரத்த கொதிப்புக்கு மருந்து

,

    குருஜி ஐயா அவர்களுக்கு எனக்கு மூலிகை மருத்துவத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு சித்த மருத்துவம் மட்டுமே தலைசிறந்தது என்று நம்புபவர்களில் நானும் ஒருவன் காரணம் மற்ற மருத்துவ முறைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அந்த அபாயம் சித்த மருத்துவத்தில் இல்லை எனவே எனக்கு புதிதாக வந்திருக்கும் ரத்த அழுத்த நோயை மூலிகை மருந்துக்களின் மூலமே குணபடுத்த விரும்புகிறேன். எனவே தயவு செய்து ரத்த அழுத்த நோயிக்கான மருந்துகளை எனக்கு தெரியபடுத்தவும்.
இரத்தினவேல்,உடுமலைபேட்டை



    சித்த மருத்துவம் என்பது இந்திய திருநாட்டின் பாரம்பரியமான வைத்திய முறை என்று சொல்வதை விட உலகில் முதல் முறையாக நோய்களை போக்க மனிதன் கண்டுபிடித்த வைத்திய முறை என்றே சொல்லலாம். பேரன் எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்து அறிவாளிகாக இருந்தாலும் தாத்தாவின் அனுபவத்தின் முன்பே குழந்தை தான். அதே போலதான் மற்ற மருத்துவ முறைகள் சித்தியவைத்தியத்தின் முன் குழந்தைகளாக இருக்கிறது.

மற்ற வைத்திய முறைகளை குழந்தகைள் என்று சொன்னவுடன் அவைகளால் எந்த பயனும் இல்லை என்று நான் சொல்வதாக எடுத்துகொள்ள வேண்டாம். பக்க விளைவுகளை அதிகமாக கொடுக்க கூடியது என்று சொல்லபடுகின்ற ஆங்கில மருத்துவத்தில் கூட பல சிறப்புகளும் பயன்களும் இருக்கின்றது.

பழைய காலத்தில் ஒருவனுக்கு வந்திருக்கும் நோயின் தன்மையை முழுமையாக அறிந்து அதற்க்கான சிகிச்சை முறையை நாடி பரிசோதனைக்கு பிறகே செய்வார்கள் நல்ல முறையில் நாடி பார்க்க தெரிந்த ஒரு வைத்தியன் முந்தாநாள் இரவு நோயாளி என்ன சாப்பிட்டான் என்பதை கூட தெளிவாக சொல்லிவிடுவான். இன்று அப்படி நாடி பார்க்க தெரிந்த வைத்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. உண்மையை சொல்ல போனால் இன்று சித்த வைத்திய முறையை கற்றிருக்கும் பலருக்கு நாடி பார்க்கவே தெரியாது. உண்மை கசப்பாக இருந்தாலும் ஒத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் நோயின் தன்மையை துல்லியமாக அறிந்து கொள்ள ஆங்கில வைத்திய முறையே பெரிதும் பயன்படுகிறது. சரியாகவும் இருக்கிறது. ஆங்கில மருத்துவமே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டால் இத்தகைய பரிசோதனை முறைகள் கிடைக்காமலே போய்விடும். மேலும் உடனடியான நோய் நிவாரணத்திற்கு சித்த மருந்துகள் பயன்படும் என்று சொல்லிவிட முடியாது. அதற்கு ஆங்கில மருத்துவத்தின் துணை கண்டிப்பாக அவசியம்.

மேலும் ஆங்கில மருத்துவத்தின் மீது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்ற பழி சுமத்தபடுகிறது. இதுவும் சரியில்லை என்று நான் நினைக்கிறேன். காரணம் சில சித்த மருந்துகள் கூட பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். உதாரணமாக சில பஸ்பங்கள் குறிப்பாக தங்கபஸ்பம் போன்றவைகள் சரியான முறையில் செய்யவில்லை என்றால் பயன்படுத்துபவனின் சிறுநீரகத்தை பாதித்து விடும். சில தைலங்கள் கூட சருமத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துவதை பலர் அறியலாம்.

எனவே ஒரு மருத்துவமுறை சரி மற்றவை தவறு என்று ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து விட கூடாது. சில நேரங்களில் சிலவற்றில் தவறுகள் ஏற்படுவது இயற்க்கை அதற்காக எல்லாமே தவறுகள் என்றால் அது அறிவுடைமை ஆகாது. நீங்கள் சித்த மருத்துவம் சிறப்பானது சரியானது என்று நம்பலாம் அதற்கு உங்களுக்கு பரிபூரண உரிமை இருக்கிறது அதற்காக மற்ற முறைகளை குறை கூறுவதும் நம்புபவர்களை கேலி செய்வதும் நல்ல அணுகுமுறையாகாது.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறையை போலவே யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளும் சிறப்பானவைகள் தான் ஒவ்வொரு உடலுக்கு ஒவ்வொரு சமையத்திலும் எதோ ஒரு மருத்துவ முறை நல்ல நிவாரணத்தை தருகிறது. அவ்வளவு தான். என்னிடம் கேட்டால் ஒருவனின் நோயை மருந்தும் மருத்துவனும் குணபடுத்துவதை விட விதியும் கடவுளுமே குணபடுத்துகிறார்கள் என்று சொல்லலாம் இதனால் தான் ஆங்கிலத்தில் கடவுள் நோயை குணபடுத்துகிறார் மருத்துவர் கட்டணம் வாங்கி கொள்கிறார் என்ற பழமொழி இருக்கிறது.

சரி இப்போது உங்கள் ரத்தழுத்த பிரச்சனைக்கு வருவோம். பொதுவாக ரத்த கொதிப்பு நோய்க்கு மருந்துகளை விட மன அமைதியும் யோகாசன பயிற்சியும் சிறப்பான நிவாரணம் தரும் என்பது எனது கருத்து. அனுபவ பட்டவர்களும் இதை ஒத்துகொள்கிறார்கள். சித்த மருத்துவத்தில் ரத்தழுத்த நோய்க்கு சர்பகந்தி, நிலவேம்பு போன்ற மூலிகைகள் சிறப்பான பலனை தருவதாக சொல்லலாம்.

சர்பகந்தி வேரையும் நிலவேம்பு வேரையும் சமமாக எடுத்து பொடி செய்து காலை மாலை இருவேளை இரண்டு சிட்டிகை அளவு தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்கள் ரத்த அழுத்தம் படிப்படியாக குறைந்து விடும். அதிகாலையில் எழும்புதல் குளிர்ந்த நீரில் குளிர்த்தல் இறைவழிபாட்டை மன ஈடுபாட்டோடு செய்தல் போன்றவைகளும் உங்களிடம் இருந்தால் அதிவிரைவிலே ரத்தழுத்த நோயை விரட்டி விடலாம்.
 
நன்றி: உஜிலாதேவி

Sunday, July 15, 2012

இந்து வைத்தியமுறையின் பெருமைகள்!!!

சென்னையில் 1995 இறுதியில் நடந்து முடிந்த இந்திய தொழில்நுட்ப மாநாட்டில் ஒரு ஆன்றோர் பின்வருமாறு கூறினார்:நான் பரிகாரகன்; மக்கள் நோய் வாய்ப்பட்டபோது எங்கள் இனம் பரிகாரம்(சிகிச்சை) செய்து வந்தார்கள்.உடலின் பல பாகங்களிலும் புண் ஏற்பட்டபோது அந்த இடத்தில் உள்ள முடியை நீக்கிவிட்டு பரிகாரம்(சிகிச்சை) செய்தோம்.நாடு பிடிக்க வந்த கிறிஸ்தவ வெள்ளையரின் மருத்துவம் (அரசியல் அகம்பாவத்தால்) கை ஓங்கியபோது நாங்கள் வெறும் சிரைப்பவர்களாக மட்டுமே ஆகிப்போனோம்.


இப்படி அவர் சொல்லிக்கொண்டு வந்த பொழுது அந்த வீட்டுப்பெண்கள் கிராமம் முழுவதற்கும் பேறுகால மருத்துவம் பார்த்து வந்தது நினைவிற்கு வந்தது.இன்று நகர்ப்புற மருத்துவமனைகளில் இடுப்புவலி வருவதற்கு முன்பே அறுவை சிகிச்சை மேற்கொள்(ல்)வதும் நினைவிற்கு வருகிறது.
“வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணிகனுக்குக் கொடுக்கணும்” என்று என் அம்மா அடிக்கடி சொல்லுவார்.எள்,தேங்காய் நிறைய விளையும் மாதங்களில் ஆட்டி,குடத்தில் அடைத்து வைப்பார்கள்.குழந்தை முதல் முதியவர் வரை எல்லோரும் வாரத்தில் இரண்டு நாள் எண்ணெய் தேய்த்து முழுகினார்கள்(குளித்தார்கள்).குழந்தைக்கு எண்ணெய்க்குளியல் செய்து வைத்த பிறகு உரை மருந்து ஊட்டினார்கள்.அதைப் பரிகாரர்கள் தயாரித்து கொடுத்தார்கள்.சாம்பிராணி புகை அனைவரும் நுகரும்படி செய்தார்கள்.


“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பது பின்னால் வந்த வழக்கு.சிறு பிள்ளையில் கரிசாலை இலையால் பல் தேய்த்தோம்;பத்து வயது தாண்டியதும் ஆல மரத்து விழுதும் வேப்பங்குச்சியும் பல் குச்சியானது.புதர்க்காடுகள் பக்கமாக வாழ்ந்தவர்கள் ஆவாரங்குச்சியைக்கொண்டு பல் துலக்கினார்கள்.மருந்தியல் ஆழமாகக் கற்றவர்கள் நாயுறுவி வேரால் பல் துலக்கச் சிறந்தது என்று சொன்னதை செய்து பார்த்தேன்.சிறப்பை உணர முடிந்தது.அவர்கள் சொன்ன மற்றொன்றை இன்னும் செய்ய வாய்ப்பு வரவில்லை; 45 நாள் துலக்கும் 45 நாயுறுவி வேர்களை கழுவிப் பத்திரப்படுத்த வேண்டும்;பிறகு அவற்றை தீ இட்டு கொளுத்திய சாம்பல் கொண்டு 45 நாள் பல் துலக்க வேண்டும்.


வெட்டுக்காயப் பச்சிலை குணம் தெரிந்து கொண்ட போது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைத்தீவு வளாகத்தில் இருந்தேன்.நானும் குழந்தைகளும் பிளேடால் விரலை அறுத்துக்கொண்டு விட்டு சாறு பிழிந்துவிட்டோம்.தழும்பு இல்லாமல் புண் ஆறியது.தோட்டத்தொழிலாளர்களிடம் இது பற்றிச் சொன்னேன்: “நாங்கள் அரிவாள்,மண் வெட்டியால் வெட்டிக்கொள்ளும் போதெல்லாம்  வெட்டுக்காயப் பச்சிலையைத்தான் பயன்படுத்துகிறோம்” என்றார்கள்.


ஆனால்,வேளாண் கல்லூரியில் படிக்கும்போது பயாலஜியில் டாக்டரேட் வாங்கிய பேராசிரியர் அதை தோட்ட நிலக்களை(Garden land weed) என்று வர்ணித்தார்.அவரைச் சொல்லிக் குற்றமில்லை;அவர் படித்த கிறிஸ்தவ மெக்காலே பாடத்திட்டமான பயாலஜி,மைக்ரோ பயாலஜியில் அப்படிப்பட்ட மலட்டுப்பாடங்கள் தான் இருக்கின்றன.


நன்றி:விஜயபாரதம்,பக்கம்6,20.7.12

மூலிகைப்பெட்ரோல்‍ -இராம ரகசியம்


எப்பெல்லாம் பெட்ரோல் விலை ஏறுதோ அப்ப எல்லாம் மாற்று எரிபொருள் தேவை என மக்கள் மனதில்(நன்றாக‌ கவனிக்கவும் மக்கள் மனதில்)மட்டும் தோன்றுகிறது. ஆள்பவர்கள் இதில் எல்லாம் கவனம் கொள்வதில்லை,ஆளுங்கட்சி ஏற்றுவதும்,அதை உடனே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதும் பாகிஸ்தானில் இவ்வளவு,ஈரானில் இவ்வளவு என வரைபடத்தில் கூட காணமுடியாத சில நாடுகளையும் சேர்த்து ஒப்பிடுவதிலேயே மக்களை மாற்று எரிபொருள் பற்றிச் சிந்திக்கவிடாமல் மழுங்கடித்துவிடுகின்றனர்.

இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் யாரேனும் ஒருவர் நாட்டின் நலனை வேண்டாமே,மக்களின் நலனை வேண்டாம்,சொந்த நலனை முன்னிட்டு மாற்று எரிபொருள் பற்றி ஏதேனும் செய்தால் அவர்களை கேள்வி கேட்டே கொன்றுவிடுவதில் நம் விஞ்ஞானிகளை விட வில்லன்கள் வேறு யாரும் இருந்துவிட முடியாது.

அதையும் மீறி நிரூபித்தால் அரசியல்வாதிகள் விடுவதில்லை,இரகசியத்தை தெரிந்து கொண்டு நாம் சம்பாரித்துக் கொள்ளலாம் என மிரட்டல்கள் வேறு,சொல்லவில்லை எனில் அவர்கள் மீது வழக்குகள்,மோசடிக் குற்றச்சாட்டுகள் என பல வழிகளில் நோகவைத்துவிடுகின்றனர்..

இந்த வழியில் மூலிகைப்பெட்ரோல் என அறிவித்து அதை நிரூபித்தாலும் இவர்களிடம் தப்ப முடியாமல் வழக்குகளில் சிக்கி சில காலம் காணாமல் இருந்த நமது மூலிகை இராமர் மீண்டும் தனது பணியைச் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.கடந்தமுறை மூலிகைப்பெட்ரோல் என்று அறிவித்துதான் சிக்கல் ஏற்பட்டது எனவும் இந்த முறை மாற்று எரிபொருள் என அறிவித்து தனது தயாரிப்பை சந்தைப்படுத்த தயாராக அறிவித்து உள்ளார்.

இவரது தயாரிப்பை உலகின் உயர்ந்த ஆய்வுக்கூடமான டென்மார்க் ஆய்வு மையம் சிறந்த மாற்று எரிபொருள் என அறிவித்து உள்ளது.கூடவே மலேசிய,சிங்கை ஆய்வுக்கூடங்களும் அங்கீகரித்து உள்ளது.

இதுவரை இவரின் தயாரிப்பை பயன்படுத்தி ஓடிய பைக்குகளும்,எந்த வித பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை.

தண்ணீரைப் பயன்படுத்தி இவர் எப்படி மூலிகை பெட்ரோலை எப்படி தயாரிக்கிறார் என்பது பற்றிய ஒரு விளக்கத்தை இராமரே கூறியதை நாம் காண்போம்..

தண்ணீரின் மூலக்கூறுகளான ஹைட்ரஜனையும்,ஆக்சிஜனையும் தனித்தனியாக பிரித்து ஹைட்ரஜனை எரிக்க உறுதுணையாக தண்ணீரில் உள்ள ஆக்சிஜனையே பயன்படுத்துவதே இவர் கண்டுபித்துள்ள மூலிகை கலவையின் சாமர்த்தியம்.

எப்படிக்கண்டுபிடித்தார் இந்த விசயத்தை.9வகுப்பு வரை படித்த இவரால் எப்படி சாத்தியம்..அவரே அதையும் கூறுகிறார்,சிறுவயதில் கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் சமையல் செய்யும் போது அங்கிருந்த ஒரு பசுந்தழை ஒன்று குபுக் கென்று தீப்பிடித்து எரிந்ததை வைத்து மண்டையை உடைத்து இந்த விசயத்தை கண்டுபிடித்து உள்ளார்.ஆம் பசுந்தழையும் ,வெங்கச்சாம் கல் எனப்படும் நெருப்பை உண்டாக்கப்பயன்படும் சிக்கி முக்கி கல்லையும் உடைத்து சரிவிகிதக்கலவை உண்டாக்கி பவுடராக்கி,சிட்ரிக் உப்பையும்,தண்ணீரில் கலந்து அதை சூடுபடுத்தி அந்த தண்ணீரை சிறிது நேரம் ஆறவைக்கும் போது தண்ணீர் பிரிந்து பெட்ரோலாக மாறி வருவதை காணலாம்.

மேலே உள்ள நீர்மத்தை பைக்கில் ஊற்றி வண்டியை ஓட்டும் போதோ,அல்லது அந்த தண்ணீர் கலவையில் நெருப்பை வைக்கும் போதோ அதன் எரிபொருள் தன்மை நமக்கு நன்கு தெரிகிறது,,

இந்த விசயங்கள் சாத்தியமா என பழம்பொருள் ஆய்வாளர்களிடம் கேட்டபோது ஆம் மலைக்காடுகள் சில நேரங்களில் தீப்பிடிப்பதும் இது போன்ற நிகழ்வுதான் என்று கூறுகின்றனர்.அந்த வகையில் அவர்கள் சொன்ன அரிய வகை மூலிகைகள் பற்றி புறநானூறு பாடல்களில் வருவதாக கூறியுள்ளனர்.

அந்தவகையான மூலிகைகளில் ஒன்றுதான் விராலிச்செடி.இதன் இலை இரண்டு மூன்றை சேர்த்து வைத்து நெருப்பை வைக்கும்போது உடனடியாக தீப்பிடிக்கிறது.இதனுடன் அரச மர இலை சேர்த்து இராமர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது..

மேலும் பிரத்தேயகமான மெசின் ஒன்றையும் தயாரித்துள்ளார்,இதற்கு காப்புரிமை மட்டும் அரசிடம் இருந்து கேட்டுள்ளார்,அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் இந்த மாற்று எரிபொருளை ரூ5/க்கு தன்னால் அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.,இது மட்டும் சாத்தியமானால் இந்தியாவை உலக நாடுகள் திரும்பிபார்க்க வைப்பதில் இராமர் பெருமைப்படலாம்;;

Saturday, July 14, 2012

குழ்ந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பு ஊசிகள்:

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்க ரோட்டா வைரஸ் என்கிற தடுப்பு ஊசியை குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு முறை போட வேண்டும்.

குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் கால அளவில் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னிக்கான முத்தடுப்பு ஊசி, இன்ஃப்ளூயன்சா-பி தடுப்பு ஊசி, ஹெப-டைடிஸ் - பி தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதோடு போலியோ சொட்டு மருந்தும் கொடுக்கவேண்டும். மேலும் ஒன்றரை வயதில் முத்தடுப்பு முதல் ஊக்க ஊசி மற்றும் இன் ஃ-ப்ளூயன்ஸா - பி ஊக்க ஊசி போட வேண்டும்.

குழந்தையின் ஒன்பதாவது மாத முடிவில் மணல் வாரி அம்மைக்கான முதல் டோஸ் தடுப்பு ஊசி போட வேண்டும். 15&வது மாதத்தில் எம்.எம்.ஆர் ஊசி போடவேண்டும்.

ஒரு வயது முடிந்த பின் மஞ்சள் காமாலை ‘ஏ' மற்றும் சின்னம்மைக்கான தடுப்பு ஊசி போட வேண்டும்.

இரண்டு வயதில் டைஃபாய்டு தடுப்பு ஊசி போடவேண்டும்.

நான்கரை வயதில் முத்தடுப்பு இரண்டாவது ஊக்க ஊசி போடவேண்டும்.

10-வயதில் டெட்டானஸ் டாக்ஸைடு ஊசியும் 16 வயதில் டெட்டானஸ் டாக்ஸைடுக்கான இரண்டாவது ஊக்க ஊசியும் போட வேண்--டும். பெண் குழந்தைகளுக்கு 16 வயதில் ரூபெல்லா ஊசி போட வேண்டும்.

உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல் !!!


சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாம்:
பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

தேநீர்:
உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.
அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.

வாழைப்பழம்:
மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.
இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.

பால்:

பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.

ஓட்ஸ்:

நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.

இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!


எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.


இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்

பில்லா II - பில்லா 2



ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி.

அஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)
அஜித் பில்லா 2இல் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும் இன்னும் மூன்று ஹீரோக்கள் படம் முழுவதும் படத்தை மேலும் பிரம்மாண்டம் ஆக்குகிறார்கள்.
ஒருவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா
மற்றவர் ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர்
இன்னுமொருவர் வசனகர்த்தா இரா முருகன் 
(ஜாபார் கான் என்று இன்னொருவரின் பெயரும் வந்தது.. அவர் ஹிந்தி வசனங்களை எழுதினாரோ?)

பில்லா 1 க்கும் பில்லா 2 க்கும் இடையில் ஒற்றுமைகள் அதே போல கதை.. 
அஜித்.. அஜித்தின் பெயர் 
சில பாத்திரப் பெயர்களால் தொடுத்துள்ளார்கள். (ரஞ்சித், ஜெகதீஷ்)
அதே மாதிரியான Stylish making , கவர்ச்சி, mafia, கொலைகள் ..

மற்றும்படி அந்த பில்லாவின் தொடர்ச்சி என்றால் இல்லை.

படம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.
தனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் நுழைகிறான்.
ஆனால் யுத்தம் நடைபெற்ற இடம் இலங்கை என்று எங்கேயும் தெளிவாகக் காட்டப்படாமல் - ஒரேயொரு இடத்தில் ஒரு அட்டை/ பலகையில் SL என்ற எழுத்துக்களுடன் ஒரு இலக்கக் கோவை வருகிறது.
(இராணுவம் கூட வேறு மாதிரியாகவே சித்தரிக்கப்படுகின்றது.. - எச்சரிக்கை??) பவளத்துறை, அகதி என்று சும்மா பம்மாத்தாக மேலோட்டாமாக ஓட்டுகிறார்கள். 

அகதி என்றால் அதுவும் ராமேஸ்வரம் என்றால் அது இலங்கைத் தமிழன் தானே?
பிறகேன் யாரும் இலங்கைத் தமிழே பேசவில்லை?
ஆனால் தப்புத் தப்பா இலங்கைத் தமிழ் பேசிக் கொல்வதை விட இந்த சினிமாத் தமிழ் எவ்வளவோ மேல் தான்...

"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை " வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது. 
வாழ்க ;)

அஜித்துக்கு அளந்து பேசும் பாத்திரம்.. ஆனால் பேசுகின்ற ஒவ்வொரு வசனமுமே பஞ்ச். அழுத்தமாக அர்த்தத்தோடு வந்து விழுகின்றன.

உட்கார்ந்து வேலை வாங்குறவனுக்கும் உசிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு

எனக்கு நண்பனா இருக்கிறதுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை; ஆனால் எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேண்டும் (அட்டகாசம் - உனக்கென்ன பாடலில் வைரமுத்துவின் வரிகள்)

மத்தவங்களோட பயம் நம்ம பலம்

நல்லவங்களைக் கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம் 

ஆசை இல்லை; பசி (இந்த ஒற்றை வசனம் தான் படத்தின் ஒற்றை வரிக்கதை)

சாவு இருக்கும் வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்

தீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே வித்தியாசம் தான்! ஜெயிச்சுட்டா போராளி! தோத்துட்டா உலகமே சொல்லும் தீவிரவாதி 

ஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது

சொன்ன நேரத்துக்கு முன்னாலேயே போனா வேற வேலை இல்லாதவன்னு நினைச்சிடுவாங்க..
லேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லிடுவாங்க..
அதனால சொன்ன டைமுக்கு போனாத் தான் நம் மேல ஒரு நம்பிக்கை வரும்

இதுவரை காட்டிக் குடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க தான்.. சரித்திரத்தைப் புரட்டிப் பாரு

இவை எல்லாமே கரகோஷங்களை அள்ளிக் கொள்ளும் இடங்கள்.
வசனகர்த்தா முருகன் இனித் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறுவது உறுதி.

மனோஜ் K ஜெயனுக்கு முக்கியமான வில்லன் பாத்திரங்களில் ஒன்று.. 
(அப்பாடா எத்தனை வில்லன்கள்.. அஜித் உண்மையில் பெரிய ஆள் தான்.. இத்தனை பேரை சமாளிக்க வேண்டி இருக்கிறதே)
பில்லா 1இல் நடித்திருந்த யோக் ஜபீ (ரஞ்சித்) அஜித்துடனே படம் முழுவதும் வருகிறார். பரவாயில்லை.. தேவையான காட்சிகளில் நடிக்கிறார்.

இளவரசு கொஞ்ச நேரம் கலக்குகிறார்.
ஸ்ரீமன் பாவம்.. கொஞ்ச நேரம் தலைகாட்டி பரிதாமாக செத்துப்போகிறார்.



முக்கியமான பாத்திரங்களில் எல்லாம் தமிழுக்குப் புதியவர்கள்.
கதாநாயகி பார்வதி ஓமனக்குட்டன் பரிதாப ஓமனக்குட்டனாக இருக்கிறார். உலக அழகியாமே.. அப்படியா? 
அஜித்தை விட உயரமாக பொருத்தமில்லாமல் இருக்கிறார். வேறு யாரும் கிடைக்கலையா?

வில்லன்கள் இருவரும் செம ஸ்மார்ட். கம்பீரத்துடன் கலக்குகிறார்கள்.
ரஜினிக்கு பிறகு வில்லன்கள் விளையாட அதிக இடம் கொடுத்து அழகு பார்க்கும் ஒரே ஒருவர் அஜித்தாகத் தான் இருக்க முடியும்.
இந்த வில்லன்களுக்கும் தனியான ரசிகர்கள் உருவாகலாம். 

அதிலும் அபாசியாக வரும் சுதன்சு பாண்டே Superb. 
கொஞ்சமாக நரைத்த தலைமுடி + தாடியுடன் மனிதர் அமைதியாக அசத்துகிறார். அந்த நேரிய பார்வையும் அசைவுகளும் செம வில்லத்தனம்.

டிமிட்ரி என்ற பொரோவிய (என்ன பெயரோ? ஏன் டோலேட்டி வெளிநாடுகளின் பெயர்களை உண்மைப் பெயர்களாகப் பயன்படுத்த மாட்டாரோ?)
நாட்டு வில்லனாக வரும் வித்யுத் ஜம்வாலும் ஒரு ஹீரோ போலவே அழகும் உயரமும் கம்பீரமும்.
ஒரு சண்டைக் காட்சியில் கலக்குகிறார்.

கவர்ச்சிக்கென்று வெளிநாடுகளில் இருந்தும் ஹிந்தியிலிருந்தும் இறக்கப்பட்டிருக்கும் பலரில் புருனா அப்துல்லா இன்னொரு நாயகி..
கவர்ச்சியில் தாராள மழை.
பார்வதியை விட இவர் கொஞ்சமாவது நடித்துள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம். 

எடிட்டிங் பொறுப்பை எடுத்திருக்கும் சுரேஷ் அர்ஸ் முதல் பாதியில் சும்மா பின்னியிருக்கிறார். அதே வேகத்தை இரண்டாம் பாதியில் அவரைக் காட்ட வைத்திருப்பது டோலேட்டியின் கையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்த்ததை இயக்குனர் நிறைவேற்றவில்லை என்பது அஜித்துக்கும் கொஞ்சம் சறுக்கலே...

இரண்டாம் பாதி நாம் எண்ணுவது அச்சுப் பிசகாமல் அமைந்துபோகிறது இயக்குனரின் அனுபவமின்மையே.. (அவருக்கு இயக்கத்தில் இரண்டாம் படம்.. ஆனால் நாங்க எத்தனை படம் பார்த்திருப்போம் ;))
சுரேஷ் அர்சின் எடிட்டிங்கும் டோலேட்டி & யுவனின் திறமையும் இடைவேளையின் பின்னர் பளிச்சிடும் இடமாக உனக்குள்ளே மிருகம் பாடலைக் குறிப்பிடலாம்.

அஜித்தின் ஹெலிகொப்டர் ரிஸ்க் சாகசம் அற்புதம். மனிதர் ஸ்டைலாக இருக்கிறார்; நடக்கிறார்; நடிக்கிறார்.
ஆனால் திரைக்கதை விடயங்களில் கொஞ்சம் அஜித்தும் தலையிட வேண்டும்.

சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கோட்டு சூட்டு போட்டு கோடீஸ்வர Don ஆக உயர்வதை நடை, உடை, பாவனைகளில் stylish ஆகக் காட்டுவதில் இயக்குனர் காட்டிய நேர்த்தியை கண்டபடி கொலை செய்யும் காட்சிகளிலும், எப்படி நடக்கிறது என்றே தெரியாமல் இலகுவாக முடிந்துவிடும் மாபெரும் ஆயுதக் கடத்தல்களை லொஜிக் உடன் எடுப்பதிலும் காட்டி இருந்தால் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் ரசிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும்.

அதீத கவர்ச்சியும், எடுத்ததெற்கெல்லாம் கொலையும், ஏனென்று கேட்க யாருமே இல்லாத அளவுக்கு சட சடவென செத்து விழும் உயிர்களும் என்று   நம்ப முடியாத காட்சிகள் ஏராளம். தொடர்ச்சியாக மாறி மாறி இவையே எனும்போது கொஞ்சம் எரிச்சலும் வருகிறது.

ஆனால் அஜித்தின் நடிப்பையும் தோற்றத்தையும் ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்காகத் தான் பில்லா பலருக்கும் அதிகமாகப் பிடித்திருக்கும்.

அகதி முகாம் போலீஸ் அகதிகளையும் அஜீத்தையும் துன்புறுத்தும் காட்சிகளும் நாயகன் படத்தையும் அஜீத் + அந்த டீக்கடை காட்சி, கமல் + நாயகன்  காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன. 
அத்துடன் படத்தின் சில காட்சிகள் அல் பசினோ (Al Pacino) நடித்து 80களில் வெளிவந்த Scarface படத்தை ஞாபகப்படுத்துகின்றன.

அஜித் என்ற ஒரு Match winnerஐ நம்பிக் களம் இறங்கிய இயக்குனர் டேவிட் பில்லா என்ற ஒரே பாத்திரத்தை மிக நேர்த்தியாக வடித்துவிட்டு அதுவே போதும் என்று ஒதுங்கிவிட்டது தான் எமக்கு முழுத் திருப்தியைத் தரவில்லைப் போலும்.
அஜீத் ரசிகர்களுக்கு தலயைத் தல ஆகப் பார்ப்பதில் புளகாங்கிதப்படலாம்...
பில்லா 2 ஆரம்ப வசூலை ஈட்டி சுமார் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம்.


ஆனால் மீண்டும் ஜனா, ஆழ்வார், ஆஞ்சநேயா காலம் மாதிரி இயக்குனர்களை நம்பி தல கவிழ்ந்துவிடுவாரோ என்பது தான் கொஞ்சம் கவலை தருகிறது.


பில்லா 2 இல் ரசித்து வியக்கக் கூடிய விடயங்கள்....
அஜீத்... அற்புதமாக நடக்கிறார்; அழகாக இருக்கிறார்; அளவோடு நடக்கிறார்; ஆழமாக + அழுத்தமாகப் பேசுகிறார்.

யுவனின் பின்னணி இசை.. தீம் இசை ஜொலிக்கிறது, சோகக் காட்சியிலும் தீம் இசையையே கொஞ்சம் வேறுபடுத்தி உருக்குகிறார்.

ஒலிப்பதிவு - R.D. ராஜசேகர் கலக்குகிறார். ஒவ்வொரு இடங்களிலும் அற்புதம் & துல்லியம்.

சண்டைக்காட்சிகள் - விறுவிறு சுறுசுறு.. தீயாக இருக்கிறது.
அதிலும் அந்த போத்தல் சண்டை & ஹெலிகொப்டர் சண்டைகள் class
'பவுடர்' விற்கப் போய் பரபரப்பாக வில்லன்களை வீழ்த்து வெளியேறும் அந்தக் காட்சியும் கலக்கல்.

ஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் வருகின்ற ஜோர்ஜிய நாட்டின் பனி சூழ்ந்த, அரண்மனை வரும் காட்சிகள்

படம் முழுக்க எடுக்கப்பட்ட வர்ணம் - color tone

முதல் பாதி

முதலமைச்சர் - பில்லா உரையாடல் 

கூரிய நறுக் வசனங்கள் 


குறைகள்... இவற்றைக் குறைத்திருந்தால் முன்னைய விஷ்ணுவர்தனின் பில்லாவை இது நிகர்த்திருக்கும்

நம்பக்கூடிய மாதிரி எடுத்திருக்கப்படக் கூடிய இரண்டாம் பாதி

கதாநாயகி

கொத்துக் கொத்தாக செத்து விழுவோர்

அளவுக்கதிகமாக வரும் ஹிந்தி, ஆங்கில வசனங்கள்..
தம்மிழ்படமா என்று சந்தேகமே வந்திடும் சில நேரம் 
(கொஞ்சம் தமிழ் உப தலைப்பு போட்டிருக்கலாமே.. ரஷ்ய வசனங்களுக்கு மட்டுமே வருகின்றன)

கொஞ்சம் மந்தமாகப்போகும் இரண்டாம் பாதி

இலகுவாக தன் எதிரிகளை வீழ்த்திவிடும் பில்லா முடிவு சுபம் என்பதைக் காட்டிவிடுகிறார்.

சப்பென்று முடியும் உச்சக்கட்டம்..

படத்தில் வராமல் கடைசியில் எழுத்தொட்டத்துடன் வரும் யுவன் பாடிய பாடல்


பில்லா 1 & அண்மைய மங்காத்தாவில் அஜித்தின் ஆற்றல் + உன்னைப் போல் ஒருவனில் சக்ரி டோலேட்டியின் திறமை பார்த்து பில்லா 2 பற்றி அதிகமாகவே எதிர்பார்த்துவிட்டேன்.
அலுப்பிலாமல் ரசித்தாலும், ஒரு action & stylish பிரியனாக ரசித்தாலும் முழுமையான திருப்தியில்லை.


பில்லா 2 - செதுக்கியது போதாது - அஜித் மட்டும் ஆகா