Friday, November 30, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – திரை விமர்சனம்



விஜய் பேர் இருந்தாலே இப்போ வெற்றி என்கிற மாதிரியே போயிட்டு இருக்கு.  இளையதளபதி விஜய் நடித்த துப்பாக்கிக்கு முன் வந்த விஜய் சேதுபதி நடித்த பீட்சா சூப்பர் வெற்றி.  துப்பாக்கி சூப்பர் டூபர் வெற்றி.  இப்போ மறுபடியும் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வெளியாகியுள்ளது.  படம் வெளியாகும் முன்பே படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் இப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலர் இயக்குநரையும், இதில் நடித்த விஜய் சேதுபதியையும் வெகுவாக பாராட்டி உள்ளார்கள். லியோ விஷன் சார்பில் ராஜ்குமார் என்பவர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் பிரஷாந்தின் தந்தை, நடிகர் தியாகராஜன் படம் வெளியாகும் முன்பே வாங்கியிருக்கிறார். இவற்றுக்கு மேல் யுடிவி தனஞ்செயன் வாங்கி வெளியிட முயற்சி செய்த படம் என்றால் எவ்வளவு நல்லா வந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
படத்துக்கு வருவோம்.  கதைன்னு பார்த்தா ரொம்ப கனமே இல்லாத கதை.  கல்யாணத்துக்கு தயாரா இருக்கும் மாப்பிள்ளைக்கு கிரிக்கெட் விளையாடும் ஏற்படும் சின்ன விபத்தால் ஏற்படும் கடந்த கால மறதியால் ஏற்படும் விளைவுகளே கதை. நகைச்சுவையோடு எளிமையாக மாபிள்ளையின் நண்பர்கள் எவ்வாறு மாப்பிள்ளை குணமாகமலேயே திருமண மேடை வரை அவரை கொண்டு சேர்கிறார்கள் என்று திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர்.  திருமணம் நடந்தாதா இல்லையா என்பதை திரையில் கண்டுகொள்ளுங்கள்.
விஜய் சேதுபதியை நம்பி இனி பெரிய பட்ஜெட் படம் எடுக்கலாம் என்று அடித்துக் கூறுமளவுக்கு நன்றாகவே நடித்துள்ளார்.  முகத்தில் சிரிப்பு காட்டாமல் மற்றவர்களை நன்றாகவே சிரிக்க வைக்கிறார்.  நண்பர்களாக வருபவர்கள் பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் ஆகியோர்.  திரைப்படங்களில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் மிக சிறப்பாக திரைக்கதையை நகர்த்துவதற்கு பக்க பலமாக இருக்கிறார்கள்.  மணப்பெண்ணாக வரும்  காயத்ரியும் கதையின் படி என்ன தேவையை அதை பூர்த்தி செய்துள்ளார்.
படத்தில் நகைச்சுவை தான் பெரிய பலம்.  மேலும் படம் சிறு முதலீட்டில் எடுக்கப் பட்டது.  அதனால் ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையாக இருப்பவர் இசையமைப்பாளர். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பட்டறையில் இருந்து வந்துள்ளார்.  படத்தொகுப்பு கோவிந்தராஜ்.  இருவரும் தேவையை நிறைவேற்றி உள்ளனர்.  ஒளிப்பதிவாளர் பிரேம்குமார்.  இயக்குநரும் ஒளிப்பதிவாளாரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இவர்களின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையே கருவாக எடுத்து இயக்கியுள்ளார் இயக்குநர். அதனாலேயே படத்தை அனுபவித்து எடுத்துள்ளார் பிரேம்குமார்.  இவர் தான் நிஜ வாழ்க்கையில் ஹீரோ.
இந்த படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன். இவர் சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் படத்தொகுப்பு பயின்று மாநில விருதினை பெற்றுள்ளார். அருமையான எதிர்காலம் உள்ளது.  கொடுத்த காசுக்கு நிறைவான ஒரு படத்தை கொடுத்துள்ளார்.  சீரியஸா போக வேண்டிய ஒரு கதையை நகைச்சுவையாக கொடுத்துள்ளதிலேயே அவரது திறமை தெரிகிறது.  ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உள்ளது.

Thursday, November 29, 2012

தவறான சிகிச்சைக்கு பலியான மனைவி... டாக்டருக்கு தண்டனை வாங்கித் தந்த 84 வயது கணவன்!

''கடந்த 23 ஆண்டுகளாக ஒரு நாள்கூட தவறாமல் ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் வாசலில் ஏறி இறங்கியதற்கு தகுந்த நியாயம் கிடைத்துவிட்டது'' 84 வயதில் இப்படி சந்தோஷப்படுகிறார், ஒய்வுபெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரியான பி.சி. சிங்க்ஹி.

தவறான சிகிச்சை காரணமாக தன் மனைவியின் உயிருக்கு உலை வைத்த டாக்டருக்கு தண்டனை பெற்றுத்தந்துவிட்ட சந்தோஷம் இது. 1989 - ம் ஆண்டு பி.சி. சிங்க்ஹி-யின் மனைவி லீலா சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே டாக்டர்கள் கொடுத்திருந்த சிகிச்சை ரிப்போர்ட்டில் இருந்த சில விஷயங்களை அலட்சியம் செய்த மும்பையின் புகழ்பெற்ற புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் (பத்ம பூஷன் விருது பெற்றவர்) டாக்டர் தேசாய், தன் போக்கில் சிகிச்சையை ஆரம்பிக்க... லீலாவின் உயிர் பறிபோனது.

இதையடுத்து, சிங் தொடர்ந்த வழக்கு... கீழ்கோர்ட், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று 23 ஆண்டுகளாக அல்லாடி, தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. டாக்டர் தேசாயின் தவறான சிகிச்சை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது எனத் தீர்ப்பு தந்திருக்கும் உச்ச நீதிமன்றம், டாக்டர் தேசாய்க்கு ஒரு நாள் தண்டனை விதித்திருப்பதோடு, ‘இழப்பீடாக 70 லட்ச ரூபாய், செலவுகளுக்காக 15 லட்ச ரூபாய் ஆகமொத்தம் 85 லட்ச ரூபாயை சிங்க்ஹிக்குத் தரவேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

''இன்றும் என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். அதற்காக அந்த டாக்டரை காலம் முழுவதும் ஜெயிலில் தள்ள வேண்டும் என்பது என் ஆசை கிடையாது. தவறான சிகிச்சை அளித்ததற்கு தகுந்த பாடம் கற்பிக்கவே நினைத்தேன். இறுதிவரை போராடி வெற்றி பெற்று இருக்கிறேன்'' என்கிறார் சிங்க்ஹி.
தவறான சிகிச்சைக்கு பலியான மனைவி...
டாக்டருக்கு தண்டனை வாங்கித் தந்த 84 வயது கணவன்!


''கடந்த 23 ஆண்டுகளாக ஒரு நாள்கூட தவறாமல் ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் வாசலில் ஏறி இறங்கியதற்கு தகுந்த நியாயம் கிடைத்துவிட்டது''  84 வயதில் இப்படி சந்தோஷப்படுகிறார், ஒய்வுபெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரியான பி.சி. சிங்க்ஹி.

தவறான சிகிச்சை காரணமாக தன் மனைவியின் உயிருக்கு உலை வைத்த டாக்டருக்கு தண்டனை பெற்றுத்தந்துவிட்ட சந்தோஷம் இது. 1989 - ம் ஆண்டு பி.சி. சிங்க்ஹி-யின் மனைவி லீலா சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே டாக்டர்கள் கொடுத்திருந்த சிகிச்சை ரிப்போர்ட்டில் இருந்த சில விஷயங்களை அலட்சியம் செய்த மும்பையின் புகழ்பெற்ற புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் (பத்ம பூஷன் விருது பெற்றவர்) டாக்டர் தேசாய், தன் போக்கில் சிகிச்சையை ஆரம்பிக்க... லீலாவின் உயிர் பறிபோனது.

இதையடுத்து, சிங் தொடர்ந்த வழக்கு... கீழ்கோர்ட், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று 23 ஆண்டுகளாக அல்லாடி, தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.  டாக்டர் தேசாயின் தவறான சிகிச்சை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது எனத் தீர்ப்பு தந்திருக்கும் உச்ச நீதிமன்றம், டாக்டர் தேசாய்க்கு ஒரு நாள் தண்டனை விதித்திருப்பதோடு, ‘இழப்பீடாக 70 லட்ச ரூபாய், செலவுகளுக்காக 15 லட்ச ரூபாய் ஆகமொத்தம் 85 லட்ச ரூபாயை சிங்க்ஹிக்குத் தரவேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

''இன்றும் என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். அதற்காக அந்த டாக்டரை காலம் முழுவதும் ஜெயிலில் தள்ள வேண்டும் என்பது என் ஆசை கிடையாது. தவறான சிகிச்சை அளித்ததற்கு தகுந்த பாடம் கற்பிக்கவே நினைத்தேன். இறுதிவரை போராடி வெற்றி பெற்று இருக்கிறேன்'' என்கிறார் சிங்க்ஹி.

குதிரை நண்டு (Horseshoe Crab) !!!

குதிரை நண்டு அல்லது கிங் நண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பல மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்கிறது, இது ஒரு ''நாடு படிம'' என்று அழைக்கப்படுகிறது. தட்ப வெப்பமான கடல் தரையில் காணப்படும். இது நண்டு என்று அழைக்கப்பட்டாலும், ஆனால் சிலந்திதேள் அல்லது சிலந்தி குடும்பத்தை சேர்ந்தவை.
குதிரை நண்டு நான்கு இனங்கள் உள்ளன. மூன்று இனங்கள் இந்தியா, ஜப்பான், மற்றும் இந்தோனேஷியா சுற்றி நீரில் இருக்கிறது. நான்காவது இனங்கள், பாலிஃபெமஸ், வடக்கு மெயின் இருந்து யுக்காட்டன் தீபகர்ப்பம் வட அமெரிக்கா கிழக்கு கடற்கரை கடல் பகுதியில் வாழ்கிறது.

ஆண் குதிரை நண்டு பெண் குதிரை நண்டை விட சிறியதாக இருக்கும். இது இரண்டு அடி நீளம் இருக்கும். உயிருடன் இருக்கும்போது அது பழுப்பு, பச்சை நிறத்தில் இருக்கும். அது இறந்த பிறகு, கரும் பழுப்பு நிறமாக இருக்கும். குதிரை நண்டுடின் தோற்றம் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததற்கு மிகவும் சிறிதளவே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கருதப்படுகிறது. அவை அடிவயிற்று கால்களின் கடைசி ஜோடியில் இணைக்கப்பட்ட செவுள்கள் மூலம் சுவாசிக்கிறன. வாய் உடலின் மையத்தில் உள்ளது. கண்கள் ஷெல்லின் முன் பகுதியின் மேல் உள்ளன. குதிரை நண்டு ஒரு கடினமான வெளிப்புற ஷெல், ஐந்து கால்கள் ஜோடிகள் மற்றும் குதிரை நண்டு மாறாக ஒரு தற்காப்பு ஆயுதமாக விடா நீச்சல் அதே நேரத்தில் திசை மாற்றப் பயன்படுத்தும் ஒரு நீண்ட, மெல்லிய வால் கொண்டிருக்கிறது.

குதிரை நண்டுகள் பாலியல் முதிர்ச்சி அடைய 9-10 ஆண்டுகள் ஆகின்கின்றன மற்றும் 16-17 ஆண்டு வரை உயிர் வாழும். அவர்கள் 2 அடி மற்றும் 10 பவுண்டுகள் எடை வரை வளரும். அவைகள் பெரும்பாலும் கடலின் கீழ்ப்பகுதியில் இருக்கும். குதிரை நண்டுகள் இருளில் வெளியில் உணவு தேடும் புலால் உண்ணுகிற விலங்குகளை போல், குதிரை நண்டுகள் கடல் புழுக்கள், சிறிய மெல்லுடலிகள் மற்றும் ஓட்டுமீன்கள் உட்பட சாப்பிடுகின்றன.

பெண் குதிரை நண்டுகள் ஒரே நேரத்தில் 60,000 120,000 முட்டைகள் இடுகிறது. இனச்சேர்க்கை பிறகு, பெண் குதிரை நண்டு மணலில் 15-20 செ.மீ. (6-8 ல்) ஒரு ஆழத்தில் பொந்துகள் ஒரு கூட்டினை அமைக்கும். இந்த கூடுகளை பொதுவாக கடற்கரை குறைந்த மற்றும் உயர் அலைகள் இடையே அமைக்கிறது.சில பகுதிகளில் குதிரை நண்டு மக்கள் நீர் மாசுபாடுத்தல் மற்றும் அதிகமான மீன்பிடிதலால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதிலும், இன்று, குதிரை நண்டு இன்னும் உலகின் வெப்பமான கடற்கரைகள் பரவலாக காணப்படுகிறது.
குதிரை நண்டு (Horseshoe Crab) !!!

குதிரை நண்டு அல்லது கிங் நண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பல மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்கிறது, இது ஒரு ''நாடு படிம'' என்று அழைக்கப்படுகிறது. தட்ப வெப்பமான கடல் தரையில் காணப்படும். இது நண்டு என்று அழைக்கப்பட்டாலும்,  ஆனால் சிலந்திதேள் அல்லது சிலந்தி குடும்பத்தை சேர்ந்தவை.
குதிரை நண்டு நான்கு இனங்கள் உள்ளன. மூன்று இனங்கள் இந்தியா, ஜப்பான், மற்றும் இந்தோனேஷியா சுற்றி நீரில் இருக்கிறது. நான்காவது இனங்கள், பாலிஃபெமஸ், வடக்கு மெயின் இருந்து யுக்காட்டன் தீபகர்ப்பம் வட அமெரிக்கா கிழக்கு கடற்கரை கடல் பகுதியில் வாழ்கிறது.

ஆண் குதிரை நண்டு பெண் குதிரை நண்டை விட சிறியதாக இருக்கும். இது இரண்டு அடி நீளம் இருக்கும். உயிருடன் இருக்கும்போது அது  பழுப்பு, பச்சை நிறத்தில் இருக்கும். அது இறந்த பிறகு, கரும் பழுப்பு நிறமாக இருக்கும். குதிரை நண்டுடின் தோற்றம் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததற்கு மிகவும் சிறிதளவே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று கருதப்படுகிறது. அவை  அடிவயிற்று கால்களின் கடைசி ஜோடியில்  இணைக்கப்பட்ட செவுள்கள் மூலம் சுவாசிக்கிறன. வாய் உடலின் மையத்தில் உள்ளது. கண்கள் ஷெல்லின் முன் பகுதியின் மேல் உள்ளன. குதிரை நண்டு ஒரு கடினமான வெளிப்புற ஷெல், ஐந்து கால்கள் ஜோடிகள் மற்றும் குதிரை நண்டு மாறாக ஒரு தற்காப்பு ஆயுதமாக விடா நீச்சல் அதே நேரத்தில் திசை மாற்றப் பயன்படுத்தும் ஒரு நீண்ட, மெல்லிய வால் கொண்டிருக்கிறது.

குதிரை நண்டுகள் பாலியல் முதிர்ச்சி அடைய 9-10 ஆண்டுகள் ஆகின்கின்றன மற்றும் 16-17 ஆண்டு வரை உயிர் வாழும்.  அவர்கள் 2 அடி மற்றும் 10 பவுண்டுகள் எடை வரை வளரும். அவைகள் பெரும்பாலும் கடலின் கீழ்ப்பகுதியில் இருக்கும். குதிரை நண்டுகள் இருளில் வெளியில் உணவு தேடும் புலால் உண்ணுகிற விலங்குகளை போல், குதிரை நண்டுகள்  கடல் புழுக்கள், சிறிய மெல்லுடலிகள் மற்றும் ஓட்டுமீன்கள் உட்பட  சாப்பிடுகின்றன.

பெண் குதிரை நண்டுகள் ஒரே நேரத்தில் 60,000 120,000 முட்டைகள் இடுகிறது. இனச்சேர்க்கை பிறகு, பெண் குதிரை நண்டு மணலில் 15-20 செ.மீ. (6-8 ல்) ஒரு ஆழத்தில் பொந்துகள் ஒரு கூட்டினை அமைக்கும். இந்த கூடுகளை பொதுவாக கடற்கரை குறைந்த மற்றும் உயர் அலைகள் இடையே அமைக்கிறது.சில பகுதிகளில் குதிரை நண்டு மக்கள் நீர் மாசுபாடுத்தல் மற்றும் அதிகமான மீன்பிடிதலால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட போதிலும், இன்று, குதிரை நண்டு இன்னும் உலகின் வெப்பமான கடற்கரைகள் பரவலாக காணப்படுகிறது.

பயங்கரமான ஆட்கொல்லி (பிரானா மீன்) !!!

உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால் 'பிரானா' என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.

இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.

பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும். இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.

பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும். வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருத்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற்கள் அமைந்துள்ளன.

பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் மிஞ்சும். பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன.

மனிதர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. எனினும், அண்மைக் காலத்தில் தென்னமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதான பிரானா தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.

ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றி பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள், பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.

பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால் கோடைகாலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுபாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன. ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவதால் தாக்குதல் நடக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வீட்டில் வளர்க்க இது தடைசெய்யப்பட்ட மீன்.பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவையாக கருதப்படுகிறது.
பயங்கரமான ஆட்கொல்லி (பிரானா மீன்)  !!!

உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால் 'பிரானா' என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.

 இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.

 பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும்.  இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.

பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும்.     வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருத்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற்கள் அமைந்துள்ளன.

பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் மிஞ்சும். பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன.

மனிதர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. எனினும், அண்மைக் காலத்தில் தென்னமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதான பிரானா தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.

ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றி பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள், பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.

 பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால் கோடைகாலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுபாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன. ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவதால் தாக்குதல் நடக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வீட்டில் வளர்க்க இது தடைசெய்யப்பட்ட மீன்.பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவையாக கருதப்படுகிறது.

நன்றி 
ராகேஷ்

Wednesday, November 28, 2012

நிலநடுக்கம் ஏற்படுவது எப்படி என்று பார்ப்போம் !!

நமது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது உங்களில் சிலர் அதனை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இலேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன.

பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக் கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும்.

ஜப்பானில்தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக இலேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.

பசிபிக் கடலில் உள்ள பல தீவுகள், இந்தோனேஷியா, துருக்கி, கிரேக்கம், தென் அமெரிக்கச் சிலி ஆகியன நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளன. 1883ஆம் ஆண்டு ஆகச்டு மாதம் 26ஆம் நாள் இந்தோனேஷியா அருகே யுள்ள கிரகடோவாத் தீவில் கராங் எனும் எரிமலை பயங்கரமாகக் கக்கியபோது நிலநடுக்கம் ஏற்பட்டு அத்தீவின் சில பகுதிகள் கடலில் மூழ்கின.

1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர் உயிரிழந்தனர்.

1939இல் தென் அமெரிக்கச் சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருபதாயிரம் பேரும், அதே ஆண்டில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.

1993 ஆம் ஆண்டு இந்தியாவின் மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 25 ஆயிரம் மக்களும்,

2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். இப்படிப் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல உயிர்கள், உடமைகள் அழிவது ஏன்? பூமியில் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிவிளைவுகளே நிலநடுக்கம்.

பூமியின் மேலே தோடுபோல அமைந்துள்ள மேற்புறப் பகுதி பாறைகளைக் கொண்டுள்ளது. இதனைப் புறணி என்பர்.

இப்புறணி எல்லா இடங்களிலும் நிலையாக அமைந்து இருக்கவில்லை. அவ்வாறு உறுதியாக அமைந்திராத இடங்களில் உட்புறப் பாறைகள் விரிசல் விட்டுச் சரிகையில், உட்புறத்தில் அமைந்த பெரும்பாறைகள் வேறு பெரும்பாறைகளுடன் மிகுந்த ஆற்றலுடன் உராய்கின்றன. அதனால் ஏற்படும் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பை அடைவதால் பூமி அதிர்ச்சியான நிலநடுக்கம் ஏற்படுகிறது.

பூமிக்குள்ளே ஏற்படக்கூடிய இம்மாறுதல்கள் எல்லாமே வெளிப்பகுதியில் விளைவினை உண்டாக்குவதில்லை.

பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவேதான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்படுவது எப்படி என்று பார்ப்போம் !!
 
நமது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது உங்களில் சிலர் அதனை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இலேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன.

பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக் கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும்.

ஜப்பானில்தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக இலேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.

பசிபிக் கடலில் உள்ள பல தீவுகள், இந்தோனேஷியா, துருக்கி, கிரேக்கம், தென் அமெரிக்கச் சிலி ஆகியன நிலநடுக்கப் பகுதியில் அமைந்துள்ளன. 1883ஆம் ஆண்டு ஆகச்டு மாதம் 26ஆம் நாள் இந்தோனேஷியா அருகே யுள்ள கிரகடோவாத் தீவில் கராங் எனும் எரிமலை பயங்கரமாகக் கக்கியபோது நிலநடுக்கம் ஏற்பட்டு அத்தீவின் சில பகுதிகள் கடலில் மூழ்கின.

1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர் உயிரிழந்தனர்.

1939இல் தென் அமெரிக்கச் சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருபதாயிரம் பேரும், அதே ஆண்டில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.

1993 ஆம் ஆண்டு இந்தியாவின் மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 25 ஆயிரம் மக்களும்,

2001 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். இப்படிப் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பல உயிர்கள், உடமைகள் அழிவது ஏன்? பூமியில் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிவிளைவுகளே நிலநடுக்கம்.

பூமியின் மேலே தோடுபோல அமைந்துள்ள மேற்புறப் பகுதி பாறைகளைக் கொண்டுள்ளது. இதனைப் புறணி என்பர்.

இப்புறணி எல்லா இடங்களிலும் நிலையாக அமைந்து இருக்கவில்லை. அவ்வாறு உறுதியாக அமைந்திராத இடங்களில் உட்புறப் பாறைகள் விரிசல் விட்டுச் சரிகையில், உட்புறத்தில் அமைந்த பெரும்பாறைகள் வேறு பெரும்பாறைகளுடன் மிகுந்த ஆற்றலுடன் உராய்கின்றன. அதனால் ஏற்படும் அதிர்வுகள் பூமியின் மேற்பரப்பை அடைவதால் பூமி அதிர்ச்சியான நிலநடுக்கம் ஏற்படுகிறது.

பூமிக்குள்ளே ஏற்படக்கூடிய இம்மாறுதல்கள் எல்லாமே வெளிப்பகுதியில் விளைவினை உண்டாக்குவதில்லை.

பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவேதான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.

நன்றி 
பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன்

Tuesday, November 27, 2012

Hero Splendor+ vs Honda Dream Yuga mileage test


  Hero Splendor+ vs Honda Dream Yuga in India
Laziness is the bane of all mankind, especially for someone like me. But since you can’t avoid it (I have tried!) I come up with ways to work around it. Since repetition is not the forte of my kind, it’s always one shot at glory. Right, enough of the prose. In the real world what this translates into, for example, is always filling fuel nothing less than up to the brim. But people like me are a minority (Thankfully –Ed.) So at a petrol pump you find the majority of the two wheeler population filling fuel worth a 100 rupee note and then scurrying about in their daily existence. 
The Dream Yuga is Honda throwing down the gauntlet at Hero MotoCorp’s Splendor. Honda hopes the Yuga will catch the attention of the ‘busy people’ and thus eat into the numbers of one of the world’s largest selling motorcycles. So we decided to pit the two in a non-lethargic fuel efficiency test. But the catch was this. We wouldn’t do the full-on accurate speed-matched, tankful to tankful test but the real one. Two bikes, Rs 100 of fuel each, ridden on the same route in Mumbai traffic at speeds that felt right. The winner would travel further on the fuel. Simple. So we filled both bikes with 1.36 litres of petrol and set off.
We started with the Splendor. It was my first ever motorcycle and so the familiarity was instant. Kick-start the bike, use the heel to shift down (When in Rome...) and off we go. The Splendor isn’t a quick or hurried motorcycle and it has a clear sense of what speed is best for economy. Ride in the green zone marked on the speedo in top gear and it’s quiet, refined and yes, fuel efficient. Ride harder and it will do your bidding but not without protest. But this was an average commuter’s run in traffic so I kept the needle in the green and whirred along lazily.
At these speeds motorcycles don’t really have to do much in terms of dynamics or engine. So you start noticing the details. Like the soft seat which is nice initially but shortly thereafter makes you want to twitch and shift around to find comfort. And it takes these bikes about two hours in the saddle or more to empty the little fuel we put in so this wasn’t a short ride by any stretch of the imagination. It’s tiny and so it weaves through traffic with ease and you can just leave it in fourth through most of it. What I did notice was the Splendor felt older than the Dream Yuga in the ride quality and response departments. The Hero does everything but reacts slower. So ride quality is little bit less good than you initially think it is and cornering, even if it is a left turn at an intersection isn’t effortless.
Certainly not as effortless as the Dream Yuga. City handling is hardly a game of chicken strip comparisons but you can immediately tell that the Yuga has a more modern chassis and that it’s better tyres mean more confidence, yes, even in the short left turns. Ride quality similarly is better. It might just be the case that the suspension reacts quicker to bumps and makes the bike feel better – and maybe stiffer than the Splendor as well – but two hours later, the Dream Yuga looks shinier and more appealing. To your eyes and to your bum as well. The quick reactions and the more powerful engine with good gearing also makes it possible to slip through traffic noticeably quicker even if you are actually holding steady economy-oriented speeds. And the fact that the smoother, more refined engine naturally pushes you into going 10kmph faster than you think, appears to have no impact on the economy.
The Splendor sputtered to a halt after 71km – 52kmpl. The Dream Yuga’s go-quicker feel finally showed up when the bike stopped at 64km – 47kmpl. To be fully forthright, the Dream Yuga did face more traffic and as you would have seen in Shumi’s comparison test, the Dream Yuga is the most fuel efficient motorcycle here. Real world tests aren’t really authoritative tests for this reason alone – history repeats itself but reality mostly doesn’t like to.
So what is the moral of the story? Commuters are dull motorcycles so any ray of sunshine is awesome. And the Dream
Yuga has that happy disposition and the Splendor doesn’t. The lack of zest on the Hero though, makes you go slower, stick closer to its economy zones so you might end up with better economy in the real world. But here’s the thing. We’re enthusiasts. 64kmpl plus two hours of smiles will always outweigh 71km of pure, stolid efficiency. The Splendor wins in the real world. But not our hearts.

ஈஷாவும் நானும் நடிகர் திரு. பார்த்திபன்



‘பொறாமையா இருக்கு!
போட்டியா இருக்கு!
ஆசையா இருக்கு!
… இப்படி எதெல்லாம் இருக்கக் கூடாதோ, அதெல்லாம் இருந்தது, நான் ஈஷா மையத்தில் இருக்கும்போது!’
ஈஷாவைப் பற்றி ஒரு நேர்காணலில் நான் பெருமிதமாகப் பகிர்ந்துகொண்ட வரிகள் இவை.
எனது இத்தனை வருடத் திரை வாழ்க்கையில், ‘கொஞ்சம் அமைதி கிடைக்குமா?’ என்று நான் தேடியலைந்த காலங்கள் உண்டு. ஒருமுறை வெளியூர் படப்பிடிப்புக்காக, காரில் பயணம் செய்தபோது, டிரைவர் ஒரு பாட்டை ஓடவிட்டு, சட்டென்று அடுத்த பாட்டுக்குத் தாவினார். உடனிருந்த என் உதவியாளர், ‘இதுக்கு முன்னாடி இருந்ததே இருக்கட்டும்!’ என்றார். நான், ‘அதுக்கும் முன்னாடி இருந்ததே இருக்கட்டும்!’ என்றேன். நான் குறிப்பிட்டது, எதுவுமே கேட்காத நிசப்தத்தை. காரணம், நிம்மதியில்லாத மனசுக்கு இசைகூட இரைச்சல்தான்!
ஆனால், ஈஷாவில் தியானலிங்கம் முன்பு நிகழும் ‘நாத ஆராதனா’ இசையில் நிசப்தமும் ஒலிக்கும். முடிந்த பிறகு, எதுவுமே ஒலிக்காத நிசப்தமும் இசை மாதிரி இருக்கும். எனக்காக, பிரத்யேகமாக, ஈஷாவின் இசைக் குழு, ‘சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா’ தாளத்தில் என்னை அதிர்வுக்குள்ளாக்கி, புல்லாங்குழலில் உருக்கினார்கள்.
‘ஈஷா ஹோம் ஸ்கூல்’ பள்ளிக் குழந்தைகளை நான் சந்தித்து, கேள்வி கேட்கிற ஓர் ஏற்பாடு. அவர்களின் முகத்திலிருந்த உற்சாகமும் பூரிப்பும், உள்ளத்தில் பொங்கியதன் அழகிய வெளிப்பாடு என்று தெரிந்தது. அங்கே, எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாமல் ‘திருதிரு’ வென்று முழித்த ஒரே மாணவன் நான்தான்!
…தூண்களே இல்லாமல், அமைப்பே ஆச்சரியமான, அமைதியே உருவான தியானலிங்கம், உள்ளே நுழைந்ததுமே உள்ளம் உள்ளே சம்மணமிட்டு அமர்ந்துகொள்ளும் உணர்வு, எளிய, அரிய யோகப் பயிற்சிகள், பிராணாயாமம், வெறுமையைத் தரிசிக்கும் சூன்ய தியானம், சப்த நாடிகளுக்கு உயிரூட்டும் ஓம்கார தியானம், இயற்கை உணவு, பாதரச லிங்கக் குளத்தில் பரவசக் குளியல், ‘சாவி கொடுக்காமல்’ அர்ப்பணிப்போடு இயங்கும் ஈஷாவின் இதயங்கள் என்று ஈஷாவில் எங்கு நோக்கினும் ஒரு தீர்க்கம், சாந்தம்!
ஈஷாவில் இருந்தபோது, பலமுறை சுற்றிப்பார்த்தேன், என்னை!
அங்கிருந்த நாட்களில் என் கையை நானே பிடித்து நடந்து போகும் ‘சுயம்’ புரிய ஆரம்பித்தது. ஈஷாவின் இலக்கு, முறைகள், பாதை எல்லாமே, நாம் இதுவரை பழக்கப்பட்டு, குழப்பப்பட்டு வந்த பக்தி கலாசாரத்துக்குச் சம்பந்தமில்லாத யதார்த்தமான, சக்தி வாய்ந்த, ஆழமான ஆன்மீக அம்சங்கள்!
உண்மையில், சில வருடங்களுக்கு முன்பு சத்குருவை (ஆயிரம் கேள்விகளை மறைவாய் துணைக்கு அழைத்துக் கொண்டு) ஆசி நிமித்தம் சந்தித்ததோடு சரி. ஆனால், சில வருடங்களிலேயே, அதே ஈஷா என்னை அழைத்து, அணைத்துக்கொண்டது.
இப்படித்தான், சமீபத்தில் ‘சத்குருவுடன் ஒரு சந்திப்பு… என்னென்ன கேள்விகள் இருந்தாலும், அதை சத்குருவிடம் கேட்கலாம்… வாருங்கள்!’ என்று வந்தது அழைப்பு. தீர்வுகளின் சொரூபமாய் உட்கார்ந்திருந்த சத்குருவின் முன்னால், கேள்விகளாய் சிதறிக் கிடந்தோம். எங்கள் முடிச்சுகளை எங்கள் கைகளாலேயே அவிழ்க்க வைத்தார்.
‘இந்த கணத்தில் முழுமையாக வாழ வேண்டும். இந்த கணத்தை மாற்றவோ, தவிர்க்கவோ முடியாது. இந்த கணத்தை ஏற்றுக்கொள்வதுதான் சரி. உத்தமம், நிதர்சனம்!’ என்கிற சத்குருவின் வார்த்தைகள், ஆயுளைக் கூட்டின.
அடுத்த கணம் சத்குருவின் பிரம்மாண்டச் சிரிப்பில் ஆனந்த அலைகள் எழுந்தன!

ஹேர் டை அடிக்காதீங்க !!

ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி தொடங்கி ஹார்மோன் பிரச்சினை, புற்றுநோய் வரை தாக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக் காரணம் டையில் உள்ள ரசாயனம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

டை என்ற வார்த்தை இறப்பு என்ற வார்த்தையை குறிக்கப்படுகிறது எனவேதான் கலரிங் என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துகின்றனர். தலைமுடியை கருப்பாக்கவும், கலரிங் செய்யவும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விற்பனை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப விளம்பரங்களும் ஊடகங்களில் கொடி கட்டிப்பறக்கின்றன. டை அடிக்காவிட்டால் அங்கிள் என்று கூப்பிடுவதும், டை அடித்து முடியை கருப்பாக வைத்திருந்தால் ரொமான்ஸ் லுக் விடுவதுமாய் விளம்பரம் செய்யப்படுகிறது.

கருப்பு முடிக்கு ஆசைப்பட்டு உபயோகிப்படும் டை நம் உயிருக்கே உலை வைக்கின்றது என்ற உண்மை அதனை உபயோகிக்கும் பலருக்கும் தெரிவதில்லை. தொடர்ந்து ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு அலர்ஜியில் தொடங்கியில் புற்றுநோயில் முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

டையில் இருக்கும் ரசாயனங்களான பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு, போன்றவை நம் ஹார்மோன்களை சரியாக செயல்பட விடாமல் தடுக்கின்றனவாம். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பாதிப்பு ஏற்படுமாம். அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, சிறுநீர்ப்பை புற்றுநோய், ரத்தப்புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்று அச்சுறுத்துகின்றனர் நிபுணர்கள்.

ஆண்கள் பலரும் தலைக்கு மட்டுமல்லாது மீசையைக் கூட விட்டுவைக்காமல் டை அடிக்கின்றனர் இதுவும் கூட உடலுக்கு தீங்குதரக்கூடியவைதான் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ரசாயனப் பொருட்கள் அடங்கிய ஹேர் டையினை உபயோகிப்பதை விட செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நரைமுடியை மாற்ற முயற்சிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வயதான பின்னர் ஏற்படும் நரை என்பது அழகை அதிகரிக்கத்தான் செய்யும் அதனை மாற்ற முயற்சி செய்யாமல் அவ்வாறே ஏற்றுக்கொள்வதுதான் அழகோடு ஆரோக்கியமும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.
ஹேர் டை அடிக்காதீங்க !! 

ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி தொடங்கி ஹார்மோன் பிரச்சினை, புற்றுநோய் வரை தாக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக்  காரணம் டையில் உள்ள ரசாயனம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

டை என்ற வார்த்தை இறப்பு என்ற வார்த்தையை குறிக்கப்படுகிறது எனவேதான் கலரிங் என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துகின்றனர். தலைமுடியை கருப்பாக்கவும், கலரிங் செய்யவும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விற்பனை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப விளம்பரங்களும் ஊடகங்களில் கொடி கட்டிப்பறக்கின்றன. டை அடிக்காவிட்டால் அங்கிள் என்று கூப்பிடுவதும், டை அடித்து முடியை கருப்பாக வைத்திருந்தால் ரொமான்ஸ் லுக் விடுவதுமாய் விளம்பரம் செய்யப்படுகிறது.

கருப்பு முடிக்கு ஆசைப்பட்டு உபயோகிப்படும் டை நம் உயிருக்கே உலை வைக்கின்றது என்ற உண்மை அதனை உபயோகிக்கும் பலருக்கும் தெரிவதில்லை. தொடர்ந்து ஹேர் டை உபயோகிப்பவர்களுக்கு அலர்ஜியில் தொடங்கியில் புற்றுநோயில் முடிகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

டையில் இருக்கும் ரசாயனங்களான பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு, போன்றவை நம் ஹார்மோன்களை சரியாக செயல்பட விடாமல் தடுக்கின்றனவாம். இதனால் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பாதிப்பு ஏற்படுமாம். அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, சிறுநீர்ப்பை புற்றுநோய், ரத்தப்புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்று அச்சுறுத்துகின்றனர் நிபுணர்கள்.

ஆண்கள் பலரும் தலைக்கு மட்டுமல்லாது மீசையைக் கூட விட்டுவைக்காமல் டை அடிக்கின்றனர் இதுவும் கூட உடலுக்கு தீங்குதரக்கூடியவைதான் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ரசாயனப் பொருட்கள் அடங்கிய ஹேர் டையினை உபயோகிப்பதை விட செம்பருத்தி, மருதாணி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நரைமுடியை மாற்ற முயற்சிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். வயதான பின்னர் ஏற்படும் நரை என்பது அழகை அதிகரிக்கத்தான் செய்யும் அதனை மாற்ற முயற்சி செய்யாமல் அவ்வாறே ஏற்றுக்கொள்வதுதான் அழகோடு ஆரோக்கியமும் கூட என்கின்றனர் நிபுணர்கள்.

Monday, November 26, 2012

தேயிலையே முதலில் உபயோகபடுத்தியவர்கள் சீனர்கள் தான் !!!

தேநீர் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப்போன ஒன்று. தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. இதை உபயோகிப்போர் அதிகம். தெரியாதவர்கள் மிகவும் சிலர்.

தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் தற்செயலாக கண்டுபிடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சீன பேரரசர் ஷேன் நாங் அவருககாக குடிநீர் கொதிக்க வைக்கும் போது, அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து காய்ந்த இலைகள் கொதிநீரில் விழுந்தது, தண்ணீர் குறைந்த போது கலர் மாற்றம் ஏற்பட்டது. அதை சுவைத்துப் பார்ததில் அதுசுவைக இருந்திருக்கிறது பருகியபின் சுறுசுறுப்பு எற்பட்டதின் விளைவாக தேயிலை சீனர்களால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

தேயிலைச் செடிகள் வெப்பமான காலநிலை மற்றும் சூரிய ஒளி குறைந்தபட்சம் 5-6 மணி நேரம் ஒவ்வொரு நாளும் வேண்டும். பெரும்பாலும் வெப்பமண்டல அல்லது துணை வெப்பமண்டல காலநிலையில் வளர்க்கப்படுகின்றன.

தேயிலை உற்பத்தியில் முன்னணி உள்ள முக்கிய நாடுகள், சீனா, ஜப்பான், வியட்நாம், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா.
சீனா இவர்களது, கேமில்லியா சைனஸிஸ், தேயிலை செடி, இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. இன்று, இந்தியா, ஜப்பான் இலங்கை, தைவான், ஆப்பிரிக்கா, மற்றும் இந்தோனேஷியா உள்ள தேயிலை தோட்டங்கள், உலகின் தேயிலை தேவையை பூர்த்திசெய்கிறது.

வெவ்வேறு தேயிலைகள் அனைத்தும் பல்வேறு வகைகள் இருக்கின்றன, வெள்ளை, பச்சை, ஊலோங், சிவப்பு, கருப்பு போன்ற அவைகள். கேமில்லியா சைனஸிஸ், பொதுவான தேயிலை. தேயிலை வளர்க்க மண்வளம் முக்கியம் தண்ணீர் தேங்காத மலை பகுதியாக இருக்கவேண்டும்.

தேயிலை செடிகளின் உயரம்1.5 மீட்டர் வரை வளரவிடலாம் அதற்குமேல் விட்டால் கொழுந்து பறிக்கமுடியாது. தேயிலை செடியினை வளர விட்டுவிட்டால், 30 அடி உயரம் மேல் வளர்ந்து விடும்.தேயிலை செடி உண்மையில் செடி அல்ல அது மரம் அதை வெட்டி வளர்காமல் விட்டால் மரமாகிவிடும்.இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேனீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

நமது நாட்டில் அஸாம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இவ்வளவு சுவை மிக்க தேநீர் நாம் சுவைக்கும் போது, அதில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் நிலமை படுமோசமாக இருக்கும்.
தேயிலையே முதலில் உபயோகபடுத்தியவர்கள் சீனர்கள் தான் !!!

தேநீர் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப்போன ஒன்று. தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. இதை உபயோகிப்போர் அதிகம். தெரியாதவர்கள் மிகவும் சிலர்.

 தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் தற்செயலாக கண்டுபிடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சீன பேரரசர் ஷேன் நாங் அவருககாக குடிநீர் கொதிக்க வைக்கும் போது, அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து காய்ந்த இலைகள் கொதிநீரில் விழுந்தது, தண்ணீர் குறைந்த போது கலர் மாற்றம் ஏற்பட்டது. அதை சுவைத்துப் பார்ததில் அதுசுவைக இருந்திருக்கிறது  பருகியபின் சுறுசுறுப்பு எற்பட்டதின் விளைவாக தேயிலை சீனர்களால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

தேயிலைச் செடிகள் வெப்பமான காலநிலை மற்றும் சூரிய ஒளி குறைந்தபட்சம் 5-6 மணி நேரம் ஒவ்வொரு நாளும் வேண்டும்.  பெரும்பாலும் வெப்பமண்டல அல்லது துணை வெப்பமண்டல காலநிலையில் வளர்க்கப்படுகின்றன.

தேயிலை உற்பத்தியில் முன்னணி உள்ள முக்கிய நாடுகள், சீனா, ஜப்பான், வியட்நாம், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா.
   சீனா இவர்களது, கேமில்லியா சைனஸிஸ், தேயிலை செடி, இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. இன்று, இந்தியா, ஜப்பான்  இலங்கை, தைவான், ஆப்பிரிக்கா, மற்றும் இந்தோனேஷியா உள்ள தேயிலை தோட்டங்கள், உலகின் தேயிலை தேவையை பூர்த்திசெய்கிறது.

வெவ்வேறு தேயிலைகள் அனைத்தும் பல்வேறு வகைகள் இருக்கின்றன, வெள்ளை, பச்சை, ஊலோங், சிவப்பு, கருப்பு போன்ற அவைகள்.  கேமில்லியா சைனஸிஸ், பொதுவான தேயிலை.  தேயிலை வளர்க்க மண்வளம் முக்கியம் தண்ணீர் தேங்காத மலை பகுதியாக இருக்கவேண்டும்.

தேயிலை செடிகளின் உயரம்1.5 மீட்டர் வரை வளரவிடலாம் அதற்குமேல் விட்டால் கொழுந்து பறிக்கமுடியாது. தேயிலை செடியினை வளர விட்டுவிட்டால், 30 அடி உயரம் மேல் வளர்ந்து விடும்.தேயிலை செடி உண்மையில் செடி அல்ல அது மரம் அதை வெட்டி வளர்காமல் விட்டால் மரமாகிவிடும்.இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேனீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

 நமது நாட்டில் அஸாம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இவ்வளவு சுவை மிக்க தேநீர் நாம் சுவைக்கும் போது, அதில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் நிலமை படுமோசமாக இருக்கும்.

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள்

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே...


க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.

கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது
உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே...

 
க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு.

கைரேகையை‌ப் போலவே நா‌க்‌கி‌ல் உ‌ள்ள வ‌ரிகளு‌ம் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் வேறுபடு‌ம்.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது
உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

மனிதன் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.

மனித உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.

மழைக்கால நோய்த் தடுப்புக்கு மூத்த சித்த மருத்துவர் ஜெயா எபிநேசர் வழங்கும் டிப்ஸ்...

மழைக்காலம் என்பதால் தாகம் இருக்காது. இதனால் உடலுக்கு போதுமான நீர் கிடைப்பதில் பிரச்னை வரலாம். அதனால், தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நன்கு கொதிக்கவைத்து ஆற-வைத்த நீரையே குடிக்க வேண்டும். வெறுமனே தண்ணீரைச் சூடாக்கி இறக்குவதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நீரைக் கொதிநிலையிலேயே வைத்திருக்க வேண்டும்

கொசுவால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத களிம்பு, கொசுவத்திச் சுருள் பயன்படுத்தலாம். கொசுவலை கட்டித் தூங்குவது நல்லது.

மழைக்காலத்தில் நோய் அண்டாமல் இருக்க, வீட்டிலேயே இருக்கும் சுக்கு, தனியா (கொத்தமல்லி விதை), வெல்லம், துளசி போன்றவை உதவியாக இருக்கும். மாதுளை பழத் தோல், கறிவேப்பிலை இலை, கொஞ்சம் சீரகம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து தண்-ணீரில் இட்டு கொதிக்கவைத்து மோருடன் சேர்த்துச் சாப்பிட, வயிற்றுப்போக்கு வரமால் தடுக்கும், நன்கு பசியைத் தூண்டும், நன்கு ஜீரணம் ஆகும்.
மழைக்கால நோய்த் தடுப்புக்கு மூத்த சித்த மருத்துவர் ஜெயா எபிநேசர் வழங்கும் டிப்ஸ்... 

 மழைக்காலம் என்பதால் தாகம் இருக்காது. இதனால் உடலுக்கு போதுமான நீர் கிடைப்பதில் பிரச்னை வரலாம். அதனால், தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 நன்கு கொதிக்கவைத்து ஆற-வைத்த நீரையே குடிக்க வேண்டும். வெறுமனே தண்ணீரைச் சூடாக்கி இறக்குவதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நீரைக் கொதிநிலையிலேயே வைத்திருக்க வேண்டும்

கொசுவால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத களிம்பு, கொசுவத்திச் சுருள் பயன்படுத்தலாம். கொசுவலை கட்டித் தூங்குவது நல்லது.

மழைக்காலத்தில் நோய் அண்டாமல் இருக்க, வீட்டிலேயே இருக்கும் சுக்கு, தனியா (கொத்தமல்லி விதை), வெல்லம், துளசி போன்றவை உதவியாக இருக்கும். மாதுளை பழத் தோல், கறிவேப்பிலை இலை, கொஞ்சம் சீரகம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து தண்-ணீரில் இட்டு கொதிக்கவைத்து மோருடன் சேர்த்துச் சாப்பிட, வயிற்றுப்போக்கு வரமால் தடுக்கும், நன்கு பசியைத் தூண்டும், நன்கு ஜீரணம் ஆகும்.

சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம் !!

உலகிலேயே மிக நீளமான, உயரமான தொங்கு பாலம் சீனாவில் தான் உள்ளது சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத்தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்ட கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரமும் கொண்ட இரு மலைத் தொடர்களுக்கிடையே பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டதால், போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இப்பாலம் தான் உலகி‌லேயே மிகவும் நீளமானதும், உயரமானதும் ஆகும்.

78 அடி அகலம் கொண்ட இப்பாலத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம், கார், கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்வதற்கென தனிப்பாதைகள் மற்றும் பாதசாரிகள் நடக்க தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கு 50 கி.மீ வேகத்தில் தான் இப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம்  !!
 
உலகிலேயே மிக நீளமான, உயரமான தொங்கு பாலம்  சீனாவில் தான் உள்ளது சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத்தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்ட கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரமும் கொண்ட இரு மலைத் தொடர்களுக்கிடையே பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டதால், போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இப்பாலம் தான் உலகி‌லேயே மிகவும் நீளமானதும், உயரமானதும் ஆகும்.

78 அடி அகலம் கொண்ட இப்பாலத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம், கார், கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்வதற்கென தனிப்பாதைகள் மற்றும் பாதசாரிகள் நடக்க தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கு 50 கி.மீ வேகத்தில் தான் இப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பார்ப்தற்கு கொசு (நுளம்பை) போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள் !!!

பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும்.
இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.

முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.

சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.
அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை ரோபோக்கள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.
பார்ப்தற்கு கொசு (நுளம்பை) போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள் !!!

பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும்.
இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம்.

முக்கியமாக குறிப்பிட்ட ஒரு நபரை பின்தொடர்ந்து செல்ல (Tracking) உதவிவருகின்ற RFID Nanotechnology இனை தோலின் மீது விட்டுச்செல்லவும் இந்த ரோபோவினால் முடியும்.

சாதாரணமாக திறந்து வைக்கப்பட்டுள்ள ஒரு ஜன்னலின் ஊடாகவே ஒருவரின் வீட்டிற்குள் பறந்து சென்று நுழையக்கூடிய ஆற்றல் இதற்குள்ளது.
அத்துடன் இது பறந்து சென்று குறிப்பிட்ட மனிதரின் ஆடையில் ஒட்டிக்கொள்வதன் மூலம் இரகசியமாக அவருடன் சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்று துப்பறியக்கூடிய திறமையுடையது.

மேலும் அதிதிறமை வாய்ந்த இவ்வகை ரோபோக்கள் இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும்தான் பெரிதும் பயன்படுகின்றன.

தகலுக்கு நன்றி 
த.ருஷாந்தன்
T.Rushanthan
Vavuniya, Sri Lanka.

Sunday, November 25, 2012

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

-Sasi Dharan-


மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இ
ருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

SBI Magnum Emerging Businesses Fund Gives 42% Return

Did you know that a humble Mutual Fund can give investors 42% annualized return? Well that feat has been achieved by SBI Magnum Emerging Businesses Fund and it puts a number of high-flying Portfolio Managers to shame. We explore how this feat was achieved
SBI Magnum Emerging Businesses Fund’s NAV as of 24.11.2011 was Rs. 41. Today, it is Rs. 56.49. That means investors have gained a hefty 37.78% return on their investment in a year’s time.
If you had invested in a SIP of Rs. 1,000 per month, can you guess what your return would have been? 42.69%!
Well, that’s no mean feat considering that I haven’t been able to achieve that in my own portfolio despite being constantly on the lookout for multibagger stocks.
Credit goes to Fund Manager R. Srinivasan who followed the simple technique of first identifying the sectors that were in fashion and then taking concentrated bets on the leaders in that sector.
So, which are the top-most sectors that are in vogue today: Consumption, Financial services and automobiles. SBI Magnum Emerging Businesses Fund simply loaded up nearly 43% of its funds in these sector sectors. Of this, Consumer goods got the highest weightage of 16.41%, followed by financial services of 16.35% and automobiles at 11.07%.

The other interesting aspect is that R. Srinivasan was not afraid of investing in high PE stocks. He selected the best stocks in the consumption sector such as Page Industries, Hawkins Cookers & VST Industries. VST Industries has been the outperformer with 71% return followed by Hawkins (42%) and Page Industries (36%). In the financial sector, Srinivasan loaded up on Muthoot Finance and Shriram City Union Finance. While Muthoot Finance delivered about 25% return, Shriram City Union Finance gave blockbuster returns of 75% on a YOY basis.
Srinivasan is obviously also a believer that SpiceJet is a potential multibagger and has invested 5.07% of the Scheme’s funds in that stock.

Interestingly, SBI Magnum Emerging Businesses Fund’s stellar performance is not a flash in the pan. Its’ past performance has been as impressive with a CAGR of 22.99% since inception. That’s no mean feat as any portfolio manager will tell you!
Also interestingly, SBI Magnum Emerging Businesses Fund outperformed the more fancied IDFC Sterling Equity Fund managed by star fund manager Kenneth Andrade and also HDFC Mid-Cap Opportunities Fund (G). On a YOY basis, IDFC Sterling Equity Fund managed only 29.3% while HDFC Mid-Cap Opportunities Fund eked out returns of 23.6%. Both were way below SBI Magnum’s 37.78%.
Now, the question is about the future: Yes, taking a concentrated bet on a few stocks in a few sectors is risky. But the question you have to ask yourself is whether the great Indian consumption story is getting over in a hurry. Given the huge population of high income individuals that the Country is generating and their propensity to consume branded products, stocks like Page & Hawkins are bound to do well. Also, the finance sector is set to take out once the interest rate regime is relaxed. So, there is no need to be wary. If you are looking for a Mutual Fund, SBI Magnum Emerging Businesses Fund is an excellent choice.

Saturday, November 24, 2012

எதனால் எத்தனால்..?



 
'பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருள் தயார்!’ என்று ஒரு செய்தி வந்தால், அது எத்தனை இனிப்பான செய்தியாக இருக்க முடியும்! ஆனால், அது சாத்தியமா என்று கேட்டால், ''நிச்சயம் சாத்தியம்தான்!'' என்கிறார் விவசாயியும் வழக்கறிஞருமான நல்லசாமி. ''மாற்று எரிபொருளான எத்தனாலை நாம் உற்பத்தி செய்தால், வாகன ஓட்டத்துக்கு வளைகுடாவை நம்பி நாம் வாழும் நிலை இருக்காது!'' என்று அடித்துச் சொல்கிறார்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் இருக்கும் நல்லசாமியின் பண்ணை இல்லத்தில் அவரைச் சந்தித்தேன். ''நம் நாட்டின் மொத்த தேவையில் வெறும் 20 சதவிகிதத்தை மட்டும்தான் நரிமணம், மும்பை, அஸ்ஸாம் போன்ற இடங்களில் இருந்து கிடைக்கும் உள்நாட்டு உற்பத்தி தீர்க்கிறது. மீதம் 80 சதவிகிதத்தை ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதன் மூலமாக, ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய அந்நியச் செலாவணி இழப்பு ஆறு லட்சம் கோடி. இது ராணுவத்துக்குச் செய்யும் செலவைவிட இரண்டு மடங்கு அதிகம். சரி, தேவையாவது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து சதவிகிதம் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 'இந்த நிலையில், இன்னும் 25 வருடங்கள் மட்டுமே பெட்ரோல் கிடைக்கும். பிறகு, படிப்படியாக உற்பத்தி குறைந்து வற்றும் நிலை உருவாகிவிடும்’ என்று வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலை ஏறுகிறது. பெட்ரோல் இருப்பே காலியாகிவிடும் என வரும் தகவல்கள் ஒட்டுமொத்தமாக வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறது. இந்த நிலையில், மாற்று எரிபொருளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், எத்தனாலை மிகச் சிறந்த மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். பிரேசிலையும், அமெரிக்காவையும் இந்த விஷயத்தில் முன்னோடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு, அதிகப்படியான பெட்ரோலிய இறக்குமதியால் நிதி நிலைமை மோசமாகி, உலகமெங்கும் கடன் வாங்கி, மிகப் பெரிய பொருளாதாரச் சீர்கேட்டைச் சந்தித்த பிரேசில், மாற்று எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகுதான் மெள்ள மெள்ள வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அளவுக்கு நிதி வசதியில் உச்சம் தொடக் காரணம், எத்தனால்தான். எதிலும் தீர்க்க தரிசனத்துடன் சிந்திக்கிற அமெரிக்காவும் எத்தனால் பயன்பாட்டுக்கு மாறி விட்டது. அமெரிக்காவில் 'இ85’ என போர்டு போட்ட பங்க்குகளே இருக்கின்றன. சமீப காலமாக ஆப்பிரிக்க, கரீபிய நாடுகளும் எத்தனால் உற்பத்தியில் இறங்கி உள்ளன. சீனா, எத்தனாலை இறக்குமதி செய்ய ஆரம்பித்து விட்டது.
ஆக, இவர்கள் எல்லாம் படு புத்திசாலித்தனமாக செயல்படும் போது, நாம் மட்டும் இன்னும் கட்டியிருக்கும் கோவணத் துணியையும் விற்று, அந்தப் பணத்தில் பெட்ரோல் வாங்குவது மகா முட்டாள்தனமான விஷயம். நம் நாட்டில் இருக்கின்ற வளங்களை வைத்து, நம்மால் சிறப்பாக எத்தனால் உற்பத்தி செய்ய முடியும்'' என்று சொல்லி நிறுத்தியவர், வேலி தாண்டும் வெள்ளாடுகளை விரட்டிவிட்டு, ''எந்த ஒரு விவசாயப் பண்டத்தில் இருந்தும் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். மக்காச்சோளம், உருளைக் கிழங்கு என எதையும் பயன்படுத்தலாம். ஆனால், கரும்பில் இருந்து தயாரிப்பதுதான் எத்தனால் உற்பத்தி செய்வதற் கான செலவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
'கரும்பை எத்தனால் பயன்பாடுக்குக் கொடுத்து விட்டால் சர்க்கரைக்கு எங்கே போவது?’ என்ற கேள்வி எழலாம். இந்தியாவில் 560 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இந்த ஆலைகள் சர்க்கரைத் தயாரிப்பை மட்டுமே செய்யட்டும். ஆனால், இனி உருவாக்கப்படுகிற ஆலைகளை எத்தனால் உற்பத்திக்காகப் பயன்படுத்துவோமே!
சரி, அந்த ஆலைகளின் பயன்பாடுக்கான கரும்புக்கு எங்கே போவது? இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு. அதனால், இங்கே மூன்று போகமும் வேளாண்மை செய்ய முடியும். நம் நாட்டில் இருக்கிற பல கோடிக்கணக்கான வானம் பார்த்த பூமியில், இந்த ஆலைகளின் தேவைக்கான கரும்பை உற்பத்தி செய்ய முடியும். இந்த உற்பத்திக்கான தண்ணீரும் நம் கைவசம் இருக்கிறது. ஆண்டு தோறும் நமக்குக் கிடைக்கும் நீர்வளம் எழுபதாயிரம் டி.எம்.சி. ஆனால், இதில், பயன்பாடு போக இருபதாயிரம் டி.எம்.சி நீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. இதைத் தடுத்து நிறுத்தி, ஆங்காங்கே நதிகளை ஒரு இணைப்பின் கீழே கொண்டு வந்து நீர் மேலாண்மையைச் சிறப்பாகச் செய்தாலே, கரும்பை கோடிக்கணக்கான டன்களில் உற்பத்தி செய்து, அதில் இருந்து எத்தனால் தயாரிக்கலாம்!'' என்றார்.
''சரி, எத்தனாலைத் தயாரிப்பது எப்படி?''
''இதில் பெரிய தொழில்நுட்பம் எல்லாம் கிடையாது. நொதித்த கரும்புச் சாற்றை 80 டிகிரி சென்டி கிரேடில் சூடேற்ற வேண்டும். அப்போது 78 டிகிரி சென்டி கிரேடில் ஈத்தேல் ஆல்கஹால் கிடைக்கும். இதை அப்படியே வடிய வைத்துச் சேமித்தால், அதுதான் ஆல்கஹால். இதோடு தண்ணீரைக் கலந்தால், அது குடி சாராயம் ஆகிவிடும் ஜாக்கிரதை!'' என்று சொல்லிச் சிரித்தவர், ''டீசலுக்கு மாற்றாக எத்தனாலைப் பயன்படுத்த முடியாது. பெட்ரோலுக்குப் பதிலாக முழுக்க முழுக்க எத்தனாலைப் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டலாம். ஆனால், தொடக்க காலத்தில் 75% பெட்ரோலும், 25% எத்தனாலும் பயன்படுத்த ஆரம்பிப்பது நல்லது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் 2000-வது ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பெட்ரோல் இன்ஜின் கொண்ட வாகனங்களில் இந்தப் பயன்பாடு சாத்தியம். பெட்ரோல் விலையில் பாதிதான் கரும்பு மூலமாக உருவாக்கப்படும் எத்தனாலின் விலை இருக்கும். ஒரு லிட்டரில் 250 மில்லி மட்டும் எத்தனாலைப் பயன்படுத்துவதால், எவ்வளவு பணம் மிச்சமாகி விடப் போகிறது? என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படக்கூடிய பல லட்சம் லிட்டர்களில், எத்தனால் மூலமாகச் சேமிக்கப்படும் பணத்தின் மதிப்பை யோசித்துப் பாருங்கள்.
அதேபோல், எத்தனால் பயன் படுத்தினால், வாகனத்தின் பிக்-அப் குறையும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற நவீன தொழில்நுட்பத்தில் விரைவாகவே இந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியும். எத்தனால், ஒரு புதுப்பிக்கக் கூடிய சக்தி. சூரிய ஒளி, காற்று, நீர், நிலம் என இந்த உலகம் இருக்கும் வரை எத்தனாலும் இருக்கும். பெட்ரோல் போல் வற்றிப் போகும் அவலம் வராது. கூடவே பெட்ரோல், டீசல் போல சுற்றுச் சூழலை அதிகமாக மாசுபடுத்துவதும் இல்லை'' என்றவர் இறுதியாக, ''அறச்சலூரில் ஆடு விரட்டிக் கொண்டு இருப்பவனுக்குத் தெரிந்திருக்கும் இந்த எத்தனால் மகத்துவம், இந்தியாவை ஆள்பவர்களுக்குத் தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? நிச்சயம் தெரியும்! ஆனால், நம் நாட்டில் பெட்ரோல் லாபி அப்படி! பெட்ரோலை இறக்குமதி செய்யும்போது கணிசமான பர்சன்டேஜ் பணம் சில முதலைகளுக்குக் கிடைக்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பெட்ரோலில் 5 % எத்தனால் கலந்து பரிசோதனை முயற்சியாக விற்பனை செய்து பார்த்தார்கள். ஆதரவு இருக்கத்தான் செய்தது. ஆனால், காலப்போக்கில் அந்தத் திட்டம் அப்படியே காணாமல் போய் விட்டது. அதனால், பர்சன்டேஜுக்காக அலையும் இந்த முதலைகளின் லாபியைத் தகர்த்தால்தான், நமது நாட்டில் எத்தனால் உற்பத்தி சாத்தியம்!'' என்று நிறுத்தினார் நறுக் வார்த்தைகளில்!
எத்தனால் பயன்பாடு சாத்தியம்தானா என்று கோவை வேளாண்மை பல்கலையின் உயிர் ஆற்றல் துறையின் தலைவரான வெங்கடாசலத்திடம் பேசியபோது, ''பிரேசில் நாட்டில் எத்தனால் பயன்பாடு ஆச்சரியம் ஏற்படுத்துகிற வகையில் இருக்கிறது. வேளாண் தேசமான இந்தியாவிலும் எத்தனால் உற்பத்தியும், பயன்பாடும் சாத்தியமே! ஆனால், இங்கு நம் அரசாங்கத்தின் கொள்கைகள் அதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டியது அவசியம். கரும்பு விவசாயத்தில் இருந்து ஏகத்துக்கும் எத்தனாலைத் தயாரிக்க முடியும். ஆனால், சர்க்கரைத் தொழிற்சாலையில் இருந்து கிடைக்கும் மொலாசஸ¨க்கு அரசாங்கம் தர முன்வரும் பணம் குறைவாக இருப்பதாக ஆலை முதலாளிகள் நினைக்கிறார்கள். எத்தனாலுக்குக் கொடுப்பதைவிட குடி சாராயத்துக்குக் கொடுப்பது லாபம் என்பது அவர்களின் கணக்கு. எனவே, இந்த நிலையை மாற்ற வேண்டும். பெட்ரோலைவிட எத்தனாலின் விலை நிச்சயம் கணிசமான அளவு குறைவாக இருக்கும் என்பதோடு, பெட்ரோல் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு கேட்டை விட எத்தனால் பயன் பாட்டால் அடைவது மிக குறைவாக இருக்கும். இதை யெல்லாம் தாண்டி, பல காரணங்களால் மெள்ள அழிந்து கொண்டு இருக்கும் இந்திய விவசாயச் சூழல், எத்தனால் தயாரிப்பின் மூலம் நிச்சயம் செழிக்கும்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.
கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை தலைவரான கணேஷ் முரளி, ''எத்தனால் நிச்சயம் நம்பிக்கையான மாற்று எரிபொருள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், நூறு சதவிகிதம் எத்தனாலை மட்டும் பயன்படுத்தி வாகனங்களை இயக்கும் சூழல் இப்போதைக்கு இல்லை. பத்து, இருபது, இருபத்தைந்து என்று சில சதவிகிதங்களில் பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்துவதுதான் இப்போதைக்கு சாத்தியம்.
எத்தனால் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் பிக்-அப் குறைகிறது என்பது பொதுவான புகார். ஆனால், ஆட்டொமொபைல் துறையின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்படும்போது இதைச் சுலபமாகச் சரி செய்துவிட முடியும். பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து பயன்படுத்த ஆட்டோமொபைல் உலகம் ஆர்வமாக இருக்கிறது. இதைச் சாத்தியப்படுத்துவதில் உள்ள சின்னச் சின்ன சிக்கல்களை சரிசெய்து, நடைமுறைப்படுத்தும் லகான் அரசாங்கத்தின் கையில் இருக்கிறது'' என்கிறார்.
அரசு, இனியும் எத்தனால் விஷயத்தில் மெத்தனம் காட்டாமல் இருக்க வேண்டும்!

அழிந்து வரும் கொடுக்காப்புளி மரங்கள் !!!

கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இர ுப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?!
அழிந்து வரும் கொடுக்காப்புளி மரங்கள் !!!

கொடுக்காப்புளி  என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இர ுப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரச் சாமான்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சில ரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் சல்லைகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கிச் சல்லைகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு சல்லைகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?!

நன்றி: ஜயா சுபாஷ் கிருஷ்ணசாமி

Honda Dream Yuga Review


  • Honda Dream YugaBUSINESS LINE Honda Dream Yuga
  • Honda Dream Yuga
    BUSINESS LINE Honda Dream Yuga
  • Honda Dream Yuga Detail
    Business Line Honda Dream Yuga Detail
  • Honda Dream Yuga Detail
    Business Line Honda Dream Yuga Detail
  • Honda Dream Yuga Detail
    Business Line Honda Dream Yuga Detail
  • Honda Dream Yuga Detail
    Business Line Honda Dream Yuga Detail
  • Honda Dream Yuga Detail
    Business Line Honda Dream Yuga Detail
  • Honda Dream Yuga Detail
    Business Line Honda Dream Yuga Detail
  • Honda Dream Yuga Detail
    Business Line Honda Dream Yuga Detail
  • Honda Dream Yuga Detail
    Business Line Honda Dream Yuga Detail
The war that is being waged in the executive commuter bike segment is just as intense, if not more, as the war in the 150cc plus performance (so-called) segment. The latest to join the others in the mileage melee with the likes of Hero Motor Corp’s Splendor and Passion, Yamaha YBR 110, the Suzuki Hayate and Bajaj Platina is Honda’s latest offering, the Dream Yuga.
The question that loomed large over all else was why Honda has bothered to introduce another 110cc in the market, while the CB Twister was still in the market, and doing pretty well too. The 125cc Honda Shine also has a good hold over the market, then why a new frugal sibling?
I got the answer when I actually got to test the bike. The Dream Yuga is as simplistic as it gets – fulfilling the prerequisites that this segment demands, and nothing more than that. But more importantly, it also delivers on the Honda promises of reliability and long term value.
But there were other questions in my head about the Dream Yuga, so to find the answers I got down to riding this bike where it actually belongs – crowded city streets.

Styling and Build

Although the Dream Yuga sports an engine identical to the CB Twister, it looks nothing like it. Barring Honda’s trademark beak-style headlamp, and the aerodynamic the front cowl, it a totally different bike. Body graphics start from the eight-litre tank and run all along the body. Honda has done a good paint job on the Dream Yuga, and the review unit I received had an impressive metallic shade of red. The front fender is of the same colour as the body, and so is the rear grab-rail.
The top end variant that I tested featured matte-black 18-inch, six-spoke alloy wheels. Even the exhaust and the air-cooled engine come daubed in matte-black paint. In fact, the minimal use of chrome gives the bike a very city-friendly look. The instrument cluster is laid out in a twin pod format, and consists of the odometer and speedometer on one side and the fuel-gauge and tell-tale lights on the other side. Like other bikes in this segment, it does not feature a tachometer, but it wouldn’t have hurt Honda to add a tripmeter, for the sake of commuters who love keeping a track of their fuel consumption.
The left-hand side of the handle-bar has all the electricals, save the ignition switch, which is not on the right hand side. As with the Hayate and Passion Pro, the Dream Yuga also does not come with an engine kill switch. The switches feel a little plasticky and just above average. The inclusion of a pass switch is a good decision.

Performance

The Dream Yuga is powered by the same 109cc, single-cylinder, four-stroke engine that the CB Twister runs on, with a slight variation. The engine manages to produce a maximum power of 8.5bhp at 7500rpm, and generates a peak torque of 0.9kgm at 5500rpm.
The engine incorporates Honda’s Intelligent Ignition Control System, which manages to keep the throttle responsive at all times. The bike performed well where it mattered – choked streets. Weighing 108 kgs, coupled with the peppy engine, the Dream Yuga manages to weave in and out of traffic very easily.
The 4-speed gearbox is laid out in an all-up manner, and by 40kmph, it can already be on top gear. While such short gearing system would improve fuel efficiency in heavy traffic and regular city riding conditions, I sorely missed a fifth gear on open stretches of road. The gears register with a resounding “thunk”, though shift quality was fine.
The Dream Yuga comes with 130mm drum brakes, which were a huge disappointment. They perform decently in heavy traffic, although I needed to use both front and rear brakes together to stop in time, as the rear brake alone was not responsive enough at higher speeds. On stretches where I accelerated hard and needed to decelerate quickly, I missed the reassuring feel of disc brakes. Asking for a rear disc for this segment is too much, but a front disc would’ve made braking a lot more efficient.
I could accelerate to speeds of up to 90-100 kmph. But after 80 kmph, the bike starts to send up a lot of vibration. Honda claims the mileage to be approximately 72 kilometers to the litre, under standard test conditions.

Riding Comfort

The Dream Yuga features a long seat, which was very comfortable while riding inside the city. I’m guessing that the pillion rider will also have a lot of room on it. The thing that bothered me a bit was that it wasn’t as wide enough as I would’ve wished for. The seat also felt a little too soft for longer rides. But as this motorcycle is pitched for riding inside the city, it shouldn’t be a disheartening factor.
The front telescopic fork suspension absorbs shocks from potholes quite easily, and the rear tube-type hydraulic shock absorbers fared well on the roughest by-lanes. A clean ground clearance of 161mm coupled with these shock-absorbers gave me a very comfortable ride in the busiest and bumpiest of Chennai’s roads.
Cornering comes as a delight on this commuter. The short turning radius ensured that I could easily negotiate those tricky short-cuts which I usually avoid on the way to work. The 80/100 tyres seemed frail at first, but they were quite grippy on the road. I was further impressed because I tested the bike on roads that were freshly rained-on, and the Dream Yuga was rock steady around the corners.

Bottomline

If you’re looking for a bike that wins you the traffic signal drag race, then this is not your thing. But if you’re looking at something that appeases your fill-and-forget philosophy, then you might consider this as an option.
The Dream Yuga might just be Honda’s best launch in this segment, as this bike stays as simple as possible, while churning out good numbers on mileage and am guessing on economical maintenance too. Shine has already grabbed its fair share of the market – it remains to be seen if this dream actually works out for Honda.
The Dream Yuga is available in three variants and in five colours starting from an ex-showroom price (Delhi) of Rs 44,642.

Best Engine Oil for your Bike



According to Indian Biking and the Environmental condition, I would like to suggest 3 Engine Oil Brands according to my knowledge.

  1. Castrol Power: I will suggest Castrol as the best for the people who loves speed and speed only and doesn't cares about changing the oil periodically (i.e., for every 1500Kms). The Engine oil is very light and hence expect more vibration from the engine also the oil gets dirt easily.It gets Rank 3.
  2. Elf Gold: occupies Rank 2 Then comes the elf, this engine oil stands better than Castrol Power, but the synthetic Engine oil is not suited for extreme cold conditions and you'll face some problems with increased viscosity. But it ensures smoother drive. Lifetime of engine oil should be slightly more than 1500kms not more than 2000kms.
  3. Shell: Best Engine oil, which would include both lesser viscosity and Smoother drive. The Engine oil allows you to make race as well as helps maintain your engine good without unwanted dirt. Real bike experience can be enjoyed with the engine oil and you an feel the difference.
Recommended:
  1. Suppose if you are a biker who concentrates on efficiency of the Engine oil, go for Mobil - fully synthetic, and you need not change the engine oil for 9000Kms and you'll enjoy your bikes efficiency too. I suggest this engine oil for very new bikes. One you complete your first service change to this engine oil, enjoy 9000kms smooth drive, then change to any one of the above.
  2. suppose if your bike has crossed 3 years and if it was the time to protect your bike's performance also want to increase the life, I suggest the Shell Engine oil for Old cars, am not sure about the name, but i heard that it decreases wearing capability of the engine to the max. believe me i suggested it to most of my friends and they are happy with it.

Hope it was useful for you...

வேஸ்ட்டான நியூஸ் பேப்பரை தூக்கிப் போடாதீங்க…

அனைவருக்குமேசுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி நன்கு தெரியும். இதனால் வீட்டிற்கு ஒரு மரங்களை வளர்ப்பது, நீரை சேமிப்பது மற்றும் பல என்று அனைத்து வீடுகளிலும் பின்பற்றப்படுகிறது. அதிலும் தற்போது பேப்பரின் பயன்பாடு கூட குறைந்து வருகிறது. இருப்பினும், செய்தித்தாள், புத்தகம் போன்றவற்றை நிறுத்த முடியாதல்லவா. அவ்வாறு வீட்டில் வாங்கும் பேப்பர் அனைத்தையும் விற்காமல் அல்லது எரிக்காமல் சேகரித்து வைத்து, வீட்டில் ஒருசில பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம். சரி இப்போது அந்த வேஸ்ட் பேப்பரை எப்படியெல்லாம் வீட்டில் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!
* வீட்டில் கண்ணாடிப் பொருட்கள் இருந்தால், அவற்றை நன்கு சுத்தமாக எந்த ஒரு அழுக்குமின்றி அழகாக வைப்பதற்கு, பேப்பரை பயன்படுத்தி, அந்த பொருட்களை சுத்தம் செய்து அழகாக்கலாம். அதற்கு பேப்பரை நீரில் நனைத்து துடைத்து, பின் நீரில் நனைக்காத பேப்பரால் துடைத்தால், கண்ணாடிப் பொருட்கள் நன்கு பளிச்சென்று இருக்கும்.
* வீட்டின் ஷெல்ப்களில் கவர் போன்று பயன்படுத்தலாம். இதனால் வீட்டின் ஷெல்ப்களில் எந்த ஒரு கறை மற்றும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். அதிலும் இதனை கிச்சன், புத்தக அறை, பீரோ போன்றவற்றின் அடியில் வைத்து, அதன் பின்னர் அந்தந்த பொருட்களை வைத்தால், பார்ப்பதற்கு சுத்தமாகவும் அழகாகவும் காணப்படும்.
* அனைவருக்குமே பேப்பருக்கு ஈரத்தை உறிஞ்சும் திறன் அதிகம் உள்ளது என்பது நன்கு தெரியும். ஆகவே அலுவலகத்திற்கு அவசரமாக செல்லும் போது ஷூக்களில் தண்ணீர் பட்டுவிட்டால், அந்த ஈரத்தை பேப்பரால் துடைக்கலாம். வேண்டுமெனில் வீட்டில் எங்கேனும் காப்பி அல்லது டீ போன்றவை ஊற்றிவிட்டால், உடனே பேப்பரை வைத்து துடைத்தால், உடனே அந்த ஈரத்தை பேப்பர் உறிஞ்சிவிடும்.
* வீட்டை பேப்பர் வைத்து அலங்கரிக்கலாம். அதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதிலும் பூக்களை செய்து, அதற்கு கலர் அடித்து சோக்கேஸில் வைக்கலாம். இல்லையெனில் பேப்பர் லேம்ப் செய்யலாம்.
* குழந்தைகளுக்கு தூக்கிப் போட இருக்கும் பேப்பரை வைத்து விளையாட்டுப் பொருட்கள் செய்து தரலாம். அதிலும் அந்த பொருட்களில் கப்பல், விமானம், மிருகம், பறவை போன்றவற்றை செய்து, அவர்களுக்கு விளையாட கொடுக்கலாம். வேண்டுமெனில் அந்த விளையாட்டுப் பொருட்களை வைத்து அவர்களது அறையை அலங்கரிக்கலாம்.
* எங்காவது வெளியே செல்லும் போது அதிகமான அளவில் லிப்ஸ்டிக் போட்டுவிட்டால், டிஷ்யூ பேப்பர் போல் பேப்பரை வைத்து, பிரஸ் செய்தால், அந்த லிப்ஸ்டிக் சரியாகிவிடும்.
* காய்கறிகளை நீண்ட நாட்கள் வாடாமல், பசுமையாக வைப்பதற்கு, பேப்பரை அந்த காய்கறிகளின் மீது சுற்றிவிட்டால், காய்கறிகள் நன்கு நீண்ட நாட்கள் இருக்கும்.
* தோட்டத்தில் விதைகளை விதைத்து செடி வைக்க வேண்டும் என்று நனைத்தால், அப்போது அந்த விதைகளை ஒரு ஈரமான பேப்பரினால் சுற்றி, 2 வாரம் வைத்து, பின் பார்த்தால், விதைகள் முளைகட்டியிருக்கும். பின் எடுத்து அந்த விதைகளை விதைத்தால், செடி சூப்பராக வளரும்.
என்ன இதெல்லாம் ட்ரை பண்ணி பார்த்திருக்கிறீர்களா? வேற எப்படி பேப்பரை யூஸ் பண்ணலாம் என்று உங்களுக்கு தெரிந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.