Thursday, July 26, 2012

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது பற்றிய தகவல் !!!

மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும்....

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது பற்றிய தகவல் !!!

மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும்....

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது பற்றிய தகவல் !!!

மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும்....

ஈமு கோழி வளர்ப்பு : கவர்ச்சிகரமான மோசடி!

உண்மை நிலவரம் என்னவென்றால், ஈமுவின் தாயகமான ஆஸ்திரேலியாவில் 1987ஆம் ஆண்டில்தான் வணிகரீதியான ஈமு பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அங்குள்ள ஈமு பண்ணைகள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருந்தன. இப்படிப் பல ஆண்டுகளாக இத்தொழில் இருக்கும் அந்நாட்டில் ஈமு கோழியின் இறைச்சிக்கான நவீன தொழிற்சாலைகளோ, பதப்படுத்தும் நிறுவனங்களோ இல்லை. ஆஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சந்தையிலே மதிப்பிழந்த பொருளாக ஈமு மாறிவிட்டதால், 1996இல் ஆஸ்திரேலியப் பண்ணைகளில் 2 லட்சமாக...

பிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் !!!

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும். 2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும். 3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும். 4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது....

Wednesday, July 25, 2012

மகாத்மா காந்திஜியே அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!

தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின்...

Tuesday, July 24, 2012

நெல்லையப்பர் கோயிலில் சூரிய ஒளி மின்சாரம்!

நாடெங்கும் மின்பற்றாக்குறை இருப்பதோடு, மின் கட்டண உயர்வும் தாண்டவமாடுகிறது. எளிய முறையில், நிரந்தர தீர்வுகாணும் திட்டம்தான் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டம். திருநெல்வேலியில் உள்ள பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயிலில் 2 மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் வரையிலும், திருவிழாக்காலங்களில் 80 ஆயிரம் வரையிலும் மின் கட்டணம் ஆகிறது. இந்த கட்டணத்தை வெகுவாக குறைக்கும் எண்ணத்தில் இக்கோயிலில் சூரிய ஒளியினால் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை...

Monday, July 23, 2012

ஒப்பந்த தொழிலாளர்கள்; மாருதி முடிவு சரியா?

கடந்த வாரம் மாருதி நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையில் துயர சம்பவம் நடந்தேறியது. இந்த சம்பவம் அந்நிறுவனத்தின் 29 ஆண்டு கால வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. பிரச்னைக்கு காரணம் ஒப்பந்தப் பணியாளர்கள் என்பதால் இனிமேல் ஒப்பந்த தொழிலாளர்களை முக்கிய பிரிவுகளில் நியமிப்பது இல்லை என முடிவெடுத்துள்ளது. மாருதி நிறுவனத்தில் 10,000 நிரந்தர தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் சராசரி மாத சம்பளம் 18,000 ஆயிரம் ரூபாய். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு...

குழந்தைகளின் மனச் சோர்வையும் தளர்ச்சியையும் போக்கும் வைட்டமின் "டி' !!!

உங்கள்குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொத்திபொத்தி வளர்க்காதீர்கள், வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விளையாட விடுங்கள், பகலில் அதிக நேரம் வெயிலில் நடக்கட்டும் அல்லது ஓடட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பிரிட்டனில் கூறுகிறார்கள். என்ன காரணம்? வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி மேனியில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் "டி'யை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும். "என்ன மனதா?' என்றா கேட்கிறீர்கள். ஆம் மனதுதான். வைட்டமின்...

பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் யார் யார் இதை உண்பதை தவிர்க்க வேண்டும் !!!

பீர்க்கங்காய் உடலுக்கு குளிர்ச்சி என்று நாம் அனைவரும் அறிந்ததே! பீர்க்கங்காய் கொடி இனத்தை சார்ந்தது.அதாவது இக்காய் சுரைக்காய், பாவக்காய், புடலங்காய் போன்றது. மேலும் சில தகவல்கள் 1. பீர்க்கங்காய் நீர்ச்சத்தும், தாது உப்புகளும் கொண்டது. 2. பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். 3. இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். 4. வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்....

Sunday, July 22, 2012

சர்க்கரை நோயாளிகளுக்கு புது பாலிசி!

‘‘இப்போது புதிதாக ஒரு பாலிசி வந்திருக்கிறது. ஆனால், அந்த பாலிசியை சர்க்கரை நோயாளிகள் மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். 26 வயது முதல் 65 வயது வரையிலானவர்களுக்கு மட்டும் இந்த பாலிசி கிடைக்கும். சர்க்கரை நோயினால் ஏற்படும் விளைவுகளுக்கு மட்டுமே இந்த பாலிசியில் மருத்துவம் கிடைக்கும். அதாவது சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு மட்டுமே இந்த பாலிசியைப் பயன்படுத்த முடியும். இந்தக் குறிப்பிட்ட நோய்கள் தவிர...

தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்..!

தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும். தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும்,...

Friday, July 20, 2012

...

Thursday, July 19, 2012

ஓவியத்துக்குள் ஓவியம்!

...

வீட்டுக்கு ஒரு வேம்பு!

வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த...

கற்பூரவள்ளி (ஓமவல்லி/ Coleus aromaticus )

கற்பூரவள்ளியை (ஓமச்செடி) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம். இது மிகச்சிறந்த மருத்துவக் குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவக் குணம் கொண்ட அரிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம். "நோயற்ற செல்வமே குறைவற்ற செல்வம்" என்று சொல்லுவார்கள். அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் . கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில்...

காலிபிளவர்யில் உள்ள நன்மை !!!

கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும். இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள். ...

இரத்த கொதிப்புக்கு மருந்து

,     குருஜி ஐயா அவர்களுக்கு எனக்கு மூலிகை மருத்துவத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு சித்த மருத்துவம் மட்டுமே தலைசிறந்தது என்று நம்புபவர்களில் நானும் ஒருவன் காரணம் மற்ற மருத்துவ முறைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அந்த அபாயம் சித்த மருத்துவத்தில் இல்லை எனவே எனக்கு புதிதாக வந்திருக்கும் ரத்த அழுத்த நோயை மூலிகை மருந்துக்களின் மூலமே குணபடுத்த விரும்புகிறேன். எனவே தயவு செய்து ரத்த அழுத்த நோயிக்கான...

Sunday, July 15, 2012

இந்து வைத்தியமுறையின் பெருமைகள்!!!

சென்னையில் 1995 இறுதியில் நடந்து முடிந்த இந்திய தொழில்நுட்ப மாநாட்டில் ஒரு ஆன்றோர் பின்வருமாறு கூறினார்:நான் பரிகாரகன்; மக்கள் நோய் வாய்ப்பட்டபோது எங்கள் இனம் பரிகாரம்(சிகிச்சை) செய்து வந்தார்கள்.உடலின் பல பாகங்களிலும் புண் ஏற்பட்டபோது அந்த இடத்தில் உள்ள முடியை நீக்கிவிட்டு பரிகாரம்(சிகிச்சை) செய்தோம்.நாடு பிடிக்க வந்த கிறிஸ்தவ வெள்ளையரின் மருத்துவம் (அரசியல் அகம்பாவத்தால்) கை ஓங்கியபோது நாங்கள் வெறும் சிரைப்பவர்களாக மட்டுமே ஆகிப்போனோம். இப்படி அவர் சொல்லிக்கொண்டு வந்த பொழுது அந்த வீட்டுப்பெண்கள் கிராமம் முழுவதற்கும் பேறுகால மருத்துவம்...

மூலிகைப்பெட்ரோல்‍ -இராம ரகசியம்

எப்பெல்லாம் பெட்ரோல் விலை ஏறுதோ அப்ப எல்லாம் மாற்று எரிபொருள் தேவை என மக்கள் மனதில்(நன்றாக‌ கவனிக்கவும் மக்கள் மனதில்)மட்டும் தோன்றுகிறது. ஆள்பவர்கள் இதில் எல்லாம் கவனம் கொள்வதில்லை,ஆளுங்கட்சி ஏற்றுவதும்,அதை உடனே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதும் பாகிஸ்தானில் இவ்வளவு,ஈரானில் இவ்வளவு என வரைபடத்தில் கூட காணமுடியாத சில நாடுகளையும் சேர்த்து ஒப்பிடுவதிலேயே மக்களை மாற்று எரிபொருள் பற்றிச் சிந்திக்கவிடாமல் மழுங்கடித்துவிடுகின்றனர். இதைப்பற்றி எல்லாம்...

Saturday, July 14, 2012

குழ்ந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பு ஊசிகள்:

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்க ரோட்டா வைரஸ் என்கிற தடுப்பு ஊசியை குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு முறை போட வேண்டும். குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் கால அளவில் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னிக்கான முத்தடுப்பு ஊசி, இன்ஃப்ளூயன்சா-பி தடுப்பு ஊசி, ஹெப-டைடிஸ் - பி தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதோடு போலியோ சொட்டு மருந்தும் கொடுக்கவேண்டும். மேலும் ஒன்றரை வயதில் முத்தடுப்பு முதல் ஊக்க...

உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல் !!!

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள்...

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம்...

பில்லா II - பில்லா 2

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி. அஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான...