Sunday, March 11, 2012

கல்லுளிமங்கத்தனம்......

"இல்லை... கல்லுடிமங்கன் என்பதே சரி. நம் தெருவில் ஒருவன் பிச்சை கேட்டு வருவான். கை, கால்களில் சலங்கை கட்டியிருப்பான். கையில் ஒரு பெரிய கயிற்றுச் சவுக்கு வைத்திருப்பான். அதனால், தன் உடம்பில் பளீர், பளீர் என்று அடித்தபடி, சலங்கை குலுங்க ஆடியபடி, ஒவ்வொரு கடையிலும் இனாம் கேட்பான்.
"அவனுக்குப் பெயர்தான் கல்லுடிமங்கன். கம்பி மேல் வித்தை காட்டுகிறவனுக்கு கழைக் கூத்தாடி என்ற பெயர் போல, இதுவும் ஒரு வித்தைக்காரனுக்குப் பெயர். நாளடைவில் அது கல்லுளிமங்கன் ஆகி விட்டது.
"எந்த அடிக்கும், திட்டுக்கும் அசைந்து கொடுக்காதவனை கல்லுளிமங்கன் என்று உதாரணம் சொல்கிறோம்...'

0 comments:

Post a Comment