Thursday, May 31, 2012

உலக அதிசயமாக கருதப்படும் பெட்ரா !!!

மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டம் தான் ஜோர்டான் நாட்டில் அமைந்துள்ள பெட்ரா குகைக் கோவில்கள். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டு வரை பலராலும் அறியப்படாமல் இருந்த இந்த மலை நகரத்தை, 1812-ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் (லிuபீஷ்வீரீ ஙிuக்ஷீநீளீலீணீக்ஷீபீt) என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்தான் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். பின்னர் 1985-ம் ஆண்டு இது யுனெஸ்கோ...

திருந்தச் செய்!

ஏ.டி. அண்ட் டி அமெரிக்காவின் டெலிபோன் நிறுவனம். 1960-ல் பல கோடி டாலர் செலவு செய்து வீடியோ டெலிபோன் கண்டுபிடித்தார்கள். பேசும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியும். பரிசோதனைச் சாலையில் அற்புதமாக இயங்கிய டெலிபோன் தொழிற்சாலையில் தயாரித்தபோது பல பிரச்னைகள் கொடுத்தது. பேச்சு தெளிவாகக் கேட்கவில்லை, வீடியோவும் மங்கலாக வந்தது. 32 ஆண்டுகள் வீடியோ போனில் பணத்தைக் கொட்டிய ஏ.டி. அண்ட் டி 1992-ல் அந்த திட்டத்தை கை கழுவியது. பல்லாண்டு...

சூரிய ஒளி சக்தி மூலம் 22 Gigawatts மின்சாரம் தயாரித்து German உலக சாதனை

சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் உலக சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு சமம் ஆகும். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின் ஜெர்மன் தனது அணு மின் திட்டத்தை கைவிட்டு, வேறொரு எரிசக்திக்கு மாறி உள்ளது. இதில் சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஜெர்மன் முன்னணி வகிப்பதால் இதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது. இதன் ஒரு பகுதியான...

இதுவும் ஒரு சுனாமி !

,     வள்ளுவன் என்ற உலகம் தெரியாத அப்பாவி மனிதன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தானே அவன் சொல்கிறான் இந்த உலகம் எதை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. என்று கேள்வி கேட்டு உழவு தொழிலையே உலகத்தின் அடிப்படை என்று பதிலும் தருகிறான். உலகத்தை நடத்துகிற உழவு மற்றும் உழவன் இன்று இருக்கும் நிலைமையை பார்த்தால் நிச்சயமாக வள்ளுவன் தனது கருத்தை மாற்றி கொள்வான் காரணம் நம் நாட்டை பொறுத்தவரை இன்று உழவு என்பது...

Wednesday, May 30, 2012

ஏற்காடு பற்றிய தகவல் !!! - Yercaud, Jewel of South India.

ஏற்காடு, சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு. கடல் மட்டத்தில் இருந்து 1515 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இன்றுவரை தமிழகமே அதிக வெப்பத்துடன் காணப்பட்டாலும் ஏற்காட்டின் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேலோ 13 டிகிரிக்கு கீழோ சென்றதில்லை என்பது ஏற்காட்டின் தனிச் சிறப்பு.ஊட்டியை மலைகளின் அரசி என்றும், கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்றும் கூறுவது போல ஏற்காடு...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கோவைக்காய்

கோவைக்காயை இரண்டு நாட்கள் பகல் உணவில் சேர்த்துக் கொண்டால் வாய்ப்புண் குணமாகும். கோவைக்காயை சமைத்து சாப்பிட முடியாதவர்கள், பச்சைக் கோவைக் காயை வெறும் வாயில் போட்டு நன்கு மென்று துப்பினால் கூட வாய்ப்புண் குணமாகிவிடும். கோவைக்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். பரம்பரையாக நீரிழிவு நோய் இருப்பவர்கள், தொடர்ந்து கோவைக்காயை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராமல்...

Tuesday, May 29, 2012

நட்சத்திர மீன் பற்றிய தகவல் !!!

நட்சத்திர மீன்களில் பல வகைகல் உள்ளன அவைகலில் முக்கியமானது அஸ்டிரியஸ் ருபென்ஸ் எனப்படும் வகையாகும். இது கடலில் காணப்படும். இதன் மேற்பரப்பு தடிமனான முட்களை கொண்டுள்ளது இது ஒரு அனைத்துண்ணி இது பொதுவாக 5 கால்களை கொண்டுள்ளது. இது உடல் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. நட்சத்திர மீனின் மேற்பகுதி அப் ஓரல் எனவும் கீழ் பகுதி ஒரல் எனவும் குறிப்பிடப்படுகிறது கடலில் அதிகளவில் கணப்படுபவை கடல் நட்சத்திரமீன்கள். இதன் உடலின் மையப்பகுதி வட்டம் எனப்படும்....

ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் - Anaimalai Sanctuary

தமிழகத்தின் பிரபலாமான கோவை மாநகரத்தில் அமைந்துள்ளது இந்த சரணாலாயம்958 சதுர கி.மீ பரப்பளவில் பல்வேறு வகையான விலங்குகளை பாதுகாத்து வருகிறது இந்த சரணாலயம். UNESCO வின் உலக பாரம்பரிய சின்னத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 340 முதல் 2513 மீ உயரத்தில் இருக்கிறது. (ரொம்ப குளிருது.) பன்னிரெண்டு முக்கியமான மலைகளும் இதில் அடக்கம். 2000 வகையான மரங்களும் செடிகளும் இங்கு உள்ளன. இதில் 400க்கும் மேற்பட்டவை ம்ருத்துவ...

பெஞ்சமின் ஃபிராங்கிளின் பற்றிய தகவல் !!!

ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெற்றாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக கருதுகிறோம். அப்படியென்றால் நான்கு வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்ற ஒருவரின் சாதனையை எந்த அளவுகோல் வைத்து அளப்பது. வர்த்தகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்ற ஒருவரின் பெயரை அமெரிக்க வரலாறு பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கிறது. அவர் இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும், பத்திரிக்கையின் மூலமும் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர். 'Poor Richard's Almanack' என்ற புகழ்பெற்ற இதழை...

கூந்தல் உதிர்வதை தடுக்க சில வழிகள் !!!

சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். வெந்தயம்: கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், ஆண்கள் சிறிதளவு வெந்தயத்தை...

Monday, May 28, 2012

இந்திய தேசிய கொடியே வடிவமைத்தது

பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியே வடிவமைத்து என்று நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும் கண்டிப்பா இதை படித்து மறைக்க பட்டுகொண்டு இருக்கும் வரலாறை தெரிந்து கொள்ளுகள் தெரியாதவர்களுக்கு தெரிய படுத்துங்கள் !!!! லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle Temple Barrister (வழக்ளறிஞர்)April 1867 தான் பணியே தொடர்ந்தார் பாம்பேயின் முதல் வழக்ளறிஞர்ராக திகழ்ந்த இவர் . பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர் . 1895 பாம்பே உயர்நிதி மன்றத்தில் நீதி பதியாக பணியாற்றினார் பின்பு 1902 இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார்...

ஆர்க்டிக் நரி பற்றிய தகவல் !!!

ஆர்க்டிக் இது பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இருக்காது, ஆனால் இந்த இடங்களில் சில விலங்குகள் வசிப்பிடமாக உள்ளது. அதில் ஒன்று ஆர்ட்டிக் நரி இது ஒரு "நாய்" குடும்பம் ஆர்க்டிக் தட்ப வெப்ப நிலை -112 டிகிரி பாரன்ஹீட் வரை செல்லும் மற்றும் வானிலை 94 டிகிரி வரும்போது இந்த நரிகள் மட்டும் நடுக்கம் இல்லாமல் இருக்கும். நீண்ட குளிர்காலத்தில், சூரியன் 24 மணி நேரமும் ஒளிரும் போது இதை நம்பாத நரிகள் இருட்டு மற்றும் கோடை காலத்தில் வசிக்க...

சர்' ஐசக் நியூட்டன் பற்றிய தகவல் !!!

ஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த இயற்கைக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன என்று சிந்திக்கிறோமா? ஒருவர் சிந்தித்தார் அதன் மூலம்தான் புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்தவர் இங்கிலாந்து தேசம் உலக்குத் தந்த தன்னிகரற்ற விஞ்ஞானி 'சர்' ஐசக் நியூட்டன். 1642 ஆம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார் நியூட்டன். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த...

ஊழியர்கள் தரும் பிஸினஸ் ஐடியா!

இணையதள வணிகம் என்னும் இ-காமர்ஸில் நம்பர் ஒன் அமேஸான். காம்தான். புத்தகம், ஆடைகள், சி.டி.கள், பொம்மைகள், வீட்டுக்குத் தேவையான சாமான்கள் என எல்லாமே விற்கும் பிரமாண்ட இணையதளக் கடை. இதன் வருட வியாபாரம் 4,800 கோடி டாலர்கள் (சுமார் 2,40,000 கோடி ரூபாய்.) 1994. ஜெஃப் பெஸோஸ் என்னும் இளைஞர் டி.ஈ. ஷா என்னும் கம்பெனியில் வேலை பார்த்தார். இணையதளத்தில் புத்தகங்களை விற்பனை செய்யும் பிஸினஸை டி.ஈ. ஷா கம்பெனி தொடங்கலாம் என்று தன் மேலதிகாரிக்கு சிபாரிசு...

2012 இல் உலகம் அழியுமா ஒரு பார்வை 12

சில காலங்களுக்கு  முன் hubble என்னும் தொலைநோக்கி கருவியை nasa விண்வெளிக்கு அனுப்பியது. அது வானில் ஒரு செயற்கை கோள் போல, பூமியை சுற்றி கொண்டு இருக்கிறது. அதன் மூலம் விண்வெளியை  ஆராய்ந்ததில் நமது வானவியலின் அறிவு பன்மடங்கு அதிகரித்தது.             நாம் இருக்கும் பால்வெளி...

கும்கி -ஒரு மாறுபட்ட சினிமா

''நடிக்கிற ஆசை எனக்கு இருக்குனு அப்பாவுக்குத் தெரியும். அதை நானா எப்போ சொல்லப்போறேன்னு என்னை ஆழம் பார்த்துட்டே இருந்தார். ஒருநாள் தயங்கித் தயங்கிச் சொன்னதுமே, 'இதோ பார் தம்பி, இன்னார் பேரன், இன்னார் மகன், எப்படி நடிப்பாரோங்கிற எதிர்பார்ப்பு நிறைய இருக்கும். ஆனா, அதைச் சமாளிக்கணுமேங்கிற பயமோ, தயக்கமோ இல்லாம இயல்பா நடி. ஒவ்வொரு சீனுக்கும் உன் உழைப்பைக் கொட்டு. எல்லாம் நல்லபடியா நடக்கும்’னு வாழ்த்தினார். எல்லாம் நல்லபடியா நடந்துட்டு...

Sunday, May 27, 2012

ராசி பலன்

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து விட்டது. எல்லோரையும்போல் நாமும் அன்று தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து அன்றைய நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். ஒரு அலைவரிசையில் புத்தாண்டு பலன்களைப் பற்றி விவாதம் நிகழ்ந்தது.  அதில்  ஜோதிடர்கள்  பலர் பங்கேற்றனர்.  ஒவ்வொரு ராசிக்கும் 2012 எவ்வாறு இருக்குமென்று  தங்கள் கணிப்புக்களைக்  கூறிக்கொண்டு இருந்தனர்.  எந்தெந்த ராசிக் காரர்களுக்கு இந்த ஆண்டு நன்மை பயக்குமென்றும்,...

உருமி@உருமி - Cinema Vimarsanam

நடிகர்கள்: பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யா பாலன், நித்யா மேனன்……….மற்றும்…………..அது இருக்கும் ஒரு 1000 குலோவோ இல்ல 2000 குலோவோ……. இயக்கம்: சந்தோஷ் சிவன் தயாரிப்பு: சந்தோஷ் சிவன் & பிரித்விராஜ் & ஷாஜி சந்தோஷ் சிவன்…….நல்ல ஒளிப்பதிவாளர்….பல படங்களுக்கு ஒளிப்பதிவு செஞ்சு தேசிய விருதுகள் பல வாங்கியிருக்கார்….சில குறும்படங்களையும் எடுத்து பல அவார்டு வாங்கியிருக்கார்……..சில படங்களையும் இயக்கி அவார்டுல்லாம்...