Sunday, May 27, 2012

வானை முட்டும் கட்டிடம் டோக்கிடோவில் திறப்பு


 
உலகிலேயே மிக உயரமான கட்டிடம்
துபாயில் உள்ள பூர்ஜ் கலீபா கட்டிடம்தான் முன்னணியில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள கட்டிடம் ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் அண்மையில் திறக்கப்பட்டது.
 ''TOKYO SKYTREE'' எனும் இந்த கட்டிடமானது
634மீட்டர் அதாவது 2080அடி உயரம்
கொண்டதாகும்.

இக்கட்டிடத்தின் திறப்புவிழா நாளில் மோசமான வானிலை மற்றும் மழையின் காரணமாக கட்டிடத்தின் பாதிக்கு மேல் பார்க்க முடியாமல் போனது.
இருந்தாலும் மக்கள்கூட்டம் பெருமளவில் காணப்பட்டது.
ஜப்பானில் சமீபத்தில் நடந்த பேரழிவின் காரணமாக சுற்றுல்லாப்பயணிகளின் வரவு குறைந்து இருந்தது.இக்கட்டிடத்திரப்பின் மூலம்  சுற்றுல்லாப்பயணிகளின் வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment